Adultery மல்லி என் மனைவி
#87
அவங்க முன்னாடி போன் பண்ணேன் பாட்டிகிட்ட ப்ராபர்ட்டி கேக்க
போன் ரிங் போக, நான் ஸ்பீக்கர் போட்டேன்

பாட்டி : என் செல்ல பேராண்டி பாடி நியாபகம் இப்பயாச்சும் வந்ததே நான் ஊட்டி தனியா இருக்கேன். என் சொந்தணு சொல்ல நீ மாட்டும் தான் நீயும் இப்படி இருந்தா எப்படி

நான் : பாட்டி , உனக்கு தெரியும் நான் சொந்த காலுல எவன் தயவும் இல்லாம ஜெயிச்சுதான் எங்கயும் வருவேன்.,

பாட்டி : அதெல்லாம் சேரி ஆனா காலமும் போகுதே, நான் நல்லாயிருக்கும் போதே உனக்கும் நல்லது நடக்கணும் குட்டி

நான் : புரியுது பாடி,அது சீக்ரம் நாடாகும் கவலை படாத, இப்ப எனக்கு ஒரு தேவை  இருக்கு நான் ஒரு பிசினஸ் ஆரம்பிச்சேன் னு சொன்னேன் அதுக்கு நெறய பணம் தேவ படுத்து உன்னோட நீளத்தை மரடோஜ் லோன் போடு தரியா?

பாட்டி : அதான பாத்தேன்  உன்னோட தேவைக்காக, பணத்துக்காக எனக்கு கூப்படற அப்படி தானே

நான் : என் தேவைக்கு நான் எங்க போவேன் பாட்டி

பாட்டி : இந்த சொத்தெல்லாம் போகும் பொது நான் எங்க கொண்டு போவேன் அது உனக்கு தான், ஆனா இப்ப உனக்கு வேணும்னா நான் கை காற்றை பொண்ண கல்யாணம் பணிக்கோ அப்பா தான் நான் உனக்கு ஏதும் பண்ணுவேன் இல்லனா இல்ல

நான் : விளையாடுற நேரம் இல்லை பாட்டி , 2 வரதுக்குள்ள செட்டில் பண்ணனும் நான் சம்பாரிச்சு ஒரு வருசத்துல திரும்ப தரேன்

பாட்டி : சேரி கல்யாணம் கூட பண்ண வேணாம் ஒரு நிச்சயம் போட்டுக்கலாம்., இந்த மாசம் நெறைய நல்ல நாள் இருக்கு

நான் : பாட்டி எனக்கு நீ எந்த பொண்ண பாத்துரூபனு தெரியும் அவளும் என் அப்பன் வீட்டு வழி சொந்தம் , நாளைக்கு என் உழைப்புள்ள நான் முன்னேறி வந்தாலும், எங்க அப்பா மதிக்க மாட்டார் அவர் தங்கச்சி வீட்டுல பொண்ணு எடுத்த நாள்னு சொல்லுவார். செரி பட்டு வராது

பாட்டி : அப்ப நீயே ஒரு பொண்ண பாரு கல்யாணம் பண்ணு . அது உன்னால முடியாதுல நீ யாரு இதே சொத்துக்காக ஏற்கனவே ஒரு பொண்ண கூட்டி வந்தவன் தான , உன்ன நம்ப முடியாது, நீ இவ்ளதான் கட்டணும்

அவ்ளோதான் என்னோட கோவம் உச்சிக்கு போக
நான் : புடிக்காத ஒருத்திய ஏன் என் மேல கட்டி வைக்க பாக்குறனு . சொல்லி
டென்ஷன் நான் ரிமோட் தூக்கி வீச.

மல்லி : கெளதம், கோவ படமா உங்க நிலமையை எடுத்து சொல்லுங்க. பாட்டி புரிஞ்சுக்குவாங்க, கோவப்பட்டா பாட்டிக்கு தெரியுமா.

பாட்டி : டேய் கெளதம் என்னடா ஒரு பொண்ணு குரல் கேக்குது , எனக்கு தெரியாம ஏதும் கல்யாணம் பண்ணிட்டியா.

ஒரு நிமிஷம் பாட்டியே எனக்கு ஒரு ஐடியா கொடுத்த மாறி இருந்தது.
ஒரு மாதிரி ஒரே கல்லுல ரெண்டு மாங்கா

அந்த செகண்ட்ல தோணுன விஷயம்
நிஜ வாழ்க்கைல மல்லியோட புருஷன இருக்க வாய்ப்பு இல்ல
ஆனா போலியா ? fake ஆஹ் ட்ராமா பண்ணலாம், பாட்டி வீட்டுக்கு போகணும், பாத்திரம் வாங்கணும் mortage பண்ணனும் ஒரு 4-5 நாள் வேலை , நான் மல்லிய என் பொண்டாட்டிய கூட்டிட்டு போனா?
மல்லி ஒரு மங்க, லோன் ரெண்டாவது மாங்கா

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்க நெனச்சேன்

நான் : சாரி பாடி, உங்கிட்ட மறைக்கணும்னு நினைக்கல, நான் வேற ஒரு பொண்ண லவ் பண்ணேன், அவங்க வீட்ல எதிர்ப்பு, நாங்க திருட்டுத்தனமா கல்யாணம் பணிகிட்டோம், அவங்க மாமா இதை தெரிஞ்சுக்கிட்டு என் வண்டி ஆக்கிசிடண்ட் பண்ண வச்சு ஒரு மாசம் பெட் ரெஸ்ட் அதன் சொல்ல முடியல. நீ கவலைப்படுவ என்  நெனச்சுனு தன் மறைச்சேன்.

எப்படி உங்கிட்ட இதை சொல்றதுன்னு தெரியாம,தவிக்கிறேன்

பாட்டி அந்த பக்கம் அழ ஆரம்பிச்சுட்டாங்க , டேய் நீ இந்த பாட்டியும் வேண்டாதவனு நெனச்சுடல

மல்லியும் ராஜீவும் ஒரு விதமா சிரிப்பும் ஒரு மாதிரி ஷாக்கோட என்ன பாத்துது இருந்தாங்க.
நான் வேற வலி இல்ல னு செய்கை செய்ய புரிஞ்சுகிட்டு அமைதியா இருந்தாங்க.


பாட்டி : நீ உண்மையா தான் சொல்றியா

நான் : உங்கிட்ட பேசிட்டே நான் ஹாஸ்பிடல் படுத்திருந்த போட்டோ அனுப்பிச்சுருக்கேன் பாரு

பாட்டி : Phonea உன் பொண்டாட்டிகிட்ட கொடு நான் பேசணும்

நானே ஒரு நிமிஷம் ஷாக், இருந்தாலும், மல்லி கிட்ட போன் நீட்டி, சமாளி னு சொன்னேன்.

மல்லி : சொல்லுங்க பாட்டி
பாட்டி : நீதான் அவன் பொண்டாட்டியா ? உன் பெரு என்ன?

மல்லி : என் பேறு மல்லி பாட்டி

நான் பேரை சொல்லாத னு செய்க காமிக்க, மல்லிக்கு புரியல, பட் எனக்கு இதான் தேவை

நான் போனேன புடுங்கி பாட்டிகிட்ட
பாட்டி நீ அவளை ஏதும் மெரட்டதா, உனக்கு என் மேல அக்கறை இருந்தா எனக்கு இந்த உதவி பண்ணு

நானே போன் ஸ்பீக்கர் ஆப் பண்ணி , எந்திரிச்சு சீரியஸ் டோன் ஸ்ட்ரிக்ட்டா பேசினேன்

நானும் என் பொண்டாட்டியும் அங்க வருவோம்இன்னும் ரெண்டு நாளுல , அங்கதான் தங்குவோம் ரூம் ரெடி பண்ணி வை, கையோட பாத்திரமும் ரெடி பானு. நான் வைக்கிறேன்னு போன் வச்சுட்டேன்.

நானா ஏதும் திட்டம் போடல, ஆனா பாட்டியா கொடுத்த சந்தர்ப்பத்தை எனக்கு சாதகமா பயன் படுத்திக்க நெனச்சேன்.

எனக்கு அந்தச் சமயத்துல ஒரு அற்ப ஆசை அவளை  அடையணும்னு இல்ல.

நடிப்புக்காச்சும் அவளோட  புருஷனா ஒரு சில நாள்.
நானே இதுக்கு லவ் னு பேர் வச்சிகிட்டானால ஒரு அற்ப ஆசை.
வேற ஏதும் நான் திட்டம் தீட்டல.

பட்
இவங்க எண்ணம் என்னனு தெரியல
அவங்க ரெண்டு பேரும்…
நான் என்ன சொன்னாலும் கேக்குற மனநிலைல இருந்தாங்க.
ஏன்னா நான் அவ்ளோ பண்ணியிருக்கேன்.

அவங்க உயிரை, மானத்தைக் காப்பாத்திய ஆள்னு நம்புனாங்க.
அதுக்கும் மேல ஃப்ரெண்ட்.
[+] 2 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 46 minutes ago



Users browsing this thread: Ratish20, 30 Guest(s)