Adultery மல்லி என் மனைவி
#86
நாட்கள் அப்படியே போச்சு.
நானும் நடக்க ஆரம்பிச்சேன்.
ஆனாலும் மல்லி என்ன கவனிச்சுக்கறத  விடல.
எனக்கு ஃபுட், டைட் எல்லாம் பார்த்துப் பார்த்து பண்ணினாள்.
அவ என்னைத் தொட்டுத் தொட்டுப் பழகிப் போய்…
அதுவே நாமலைஸ் ஆயிடுச்சு.

அவ என்ன தொடும்போதோ நான் அவளை தொடும் போதோ எங்க மூணு பேருக்கும் ஏதும் தப்பா தெரிஞ்சுது இல்ல , நானும் ஆபிஸ் போக ஆரம்பிச்சேன். கொஞ்ச நாள் ராஜீவ் ட்ரைவ் பண்ணான்

அது எந்த அளவுக்கு எங்க நெருக்கம் நார்மலைஸ் ஆயிருந்ததுநா
நானும் ஆபிஸ் போக ஆரம்பிச்சுருந்த சமயம்

துவட்டி
மழை அடிச்சு ஓஞ்சது நானும் ராஜீவும் தொப தொப னு
நாலைஞ்சு வீட்டுக்குள்ள வரோம்
என்ன இப்படி நலஞ்சுருக்கிங்க ரெண்டு பெரும் னு மல்லி டக்குனு ரெண்டு பெருகும்
டவல் எடுத்து கொடுத்து டிரஸ் மாத்திட்டு வாங்க னு என்ன அனுப்பிச்சா

நான் வெளிய வந்து ஹால் உக்கார,
bedroom இருந்து ராஜீவ் வந்தான்.
ராஜீவ் என்ன அவசரம் நல்ல தன் துவட்டேன் சளி புடிச்சுரும் னு சொல்லிட்டே மல்லி பின்னாடி வந்தா

என்ன பாத்தவ, ரெண்டு பிரண்ட்ஸும் ஒரே மாரி
“கௌதம்… அங்கேயே இரு. நான் வர்றேன்”னு சொல்லி…
நான் சோபா உக்காந்தா இடத்தை நோக்கி வந்தவ,
என்கிட்ட இருந்த டவலை வாங்கி
என் தலையை துவட்ட ஆரம்பிச்சா.

அவளோ நெருக்கமா
அவ நயிட்டி போட்ருந்தா, அவளோட தாலி வெளிய இருக்கா, ஒவ்வொரு முறை துவட்டி விடும் போதும் அவளோட மூலை என் முகத்துக்கு பக்கதுல வரும் போதெல்லாம் அவளோட மனம் என்ன தொலைக்க ஆரம்பிச்சது. காம இச்சை வர ஆரம்பிச்சது.

ராஜீவ் முன்னாடியே அவ எனக்கு துவட்டி விடற அளவுக்கு எங்களோட நெருக்கம் நார்மலைஸ் ஆயிருந்தது.

அவனும் பெருசா  ஏதும் எடுத்துக்காதது லாம் பாக்கும் போது
எனக்குள்ள இருந்த மிருகம் மறுபடி எட்டி பாத்துச்சு.



எல்லாம் நல்லா போயிட்டு  இருக்கே இத கெடுத்துக்க வேண்டாம் அப்படினும் ஒரு எண்ணம் அதனால நான் ஏதும் பெருசா எதிர்பாக்காம
இவளோட நெருக்கத்தை என்ஜாய் பண்ண ஆரம்பிச்சேன்.
ஆனா அதுவே நாள் போக போக
எனக்கு இன்னும் வேணும்னு தோண ஆரம்பிச்சது.


அந்தச் சமயம் ஒரு சின்ன இஷ்யூ.
ஸ்டார்ட்அப் கம்பெனிக்கு நிறைய ஃபண்ட்  தேவைப்பட்டது.
என்ன செய்யலாம்… எப்படினு மூணு பேரும் யோசிக்க ஆரம்பிச்சோம்.
என் வீட்லயோ… மல்லி அவங்க வீட்லயோ கேட்கத் தயாரா இல்ல.

ஆனா என்கிட்ட ஒரு ஆல்டர்னேட் இருந்தது.
என் பாட்டி.
என் பாட்டியோட ப்ராபர்ட்டி.
அத அடமானம் வச்சு வாங்கலாம்.
என் பாட்டி… என் அம்மாவோட அம்மா.

I had all rights there.
என்னை வளர்த்ததுல பங்கு பாட்டிக்கு உண்டு.
ஆனா நான் கல்யாணம் பண்ணினா தான் சொத்து எழுதிக் கொடுப்பேன்னு சொல்லும் அந்தப் பாட்டி.

நான் என்னோட எக்ஸோட ரிலேஷன்ஷிப்ல இருந்த போது அங்க கூட்டிட்டுப் போயிருக்கேன்.

Wifeனு இன்ட்ரோ கொடுத்தேன்.
பாட்டிக்கு நான் ஏதோ சொத்துக்காக ஒருத்திய கூட்டிட்டு வந்ததா நெனப்பு
எதிர்பாக்காத விதமா, வ என்னை விட்டுட்டுப் போய்ட்டா.

அதுக்கு அப்புறம் எவ்வளவோ வரன் பாட்டி பார்த்தும் நான் தட்டிக் கழிச்சுட்டேன்.
அதனால அப்பவே…
“நீ கல்யாணம் பண்ணினா தான் சொத்து”னு சொல்லியிருந்தா என் பாட்டி.

அப்ப எனக்கு அந்த சொத்துமேல எந்த அபிப்ராப்யம் இல்ல.
ஆனா இன்னைக்கு அது தேவை.

அடுத்த 2 வாரத்துக்குள்ள ப்ராஜெக்ட் சைன் பண்ணணும்.
அமவுண்ட் இன்வெஸ்ட் பண்ணணும்.
என்னோட ஹாஸ்பிடல் செலவெல்லாம் காமப்பேணி காசும் உள்ள இருந்துருக்கு. நான் குற்ற உணர்ச்சிக்கு ஆளானேன்

புதுசா ஒரு கடன் வாங்கிறதுக்கு பேசாம எப்படியாச்சும் பாட்டியை சம்மதிக்க வச்சு லோன் வாங்கிடணும்னு நெனச்சேன்.

எனக்காக கடன் பட்டவங்க திரும்ப கடனாளி ஆக்க விரும்பல
நானே பொறுப்பெடுத்தேன்.

என் பாட்டி ப்ரொபேர்ட்டி கேக்க போறேன்னு
விஷயத்த விளக்கி சொன்னேன், இருக்றதுலயே ஈஸி ஆப்ஷன் பாட்டி தான்

மத்த எல்லாமே ரிஸ்க் வட்டி கட்டியே வர்ஷ கணக்குல ஓட்டணும்

அவங்க முன்னாடி போன் பண்ணேன் பாட்டிகிட்ட ப்ராபர்ட்டி கேக்க

போன் ரிங் போக, நான் ஸ்பீக்கர் போட்டேன்
[+] 2 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 48 minutes ago



Users browsing this thread: Ratish20, 30 Guest(s)