Adultery மல்லி என் மனைவி
#45
அத்தியாயம் 10 - மல்லியும் முத்தமும்  



அவங்க போனதுல இருந்து என் மனசு ரொம்ப அடிச்சுக்க ஆரம்பிச்சது, இத்தனை வர்ஷம் மல்லிய நான் தனியா விட்டது இல்ல மோத தடவ அவ நான் இல்லாம தனியா வீட்ல இருப்பாளா? பயப்படுவாளா அந்த தவிப்பு, அந்த எடத்துல இருக்கிறவங்களுக்கு தான் புரியும்

கெளதம் என் வாழ்க்கையோட வரமா நான் பாத்தேன்.
நல்ல வேலை அவனை ஒரு ரெண்டு மாசம் முன்னாடி சந்திச்சு பிரண்ட்ஸ் ஆனோம். இல்லனா மல்லிக்கு யாரு ஆதரவு?

ஏதோ ஒரு உதவி நா யார்கிட்ட போவா? யாரை கேப்பா?
இந்த ஒரு மாசம் குறிப்பா, கெளதம் என் வீட்டுக்கு வார வாரம் வந்தான்.

கடைசியா  அவனை வீட்டுக்கு கூட்டிட்டு மல்லி கிட்ட என் பிரண்ட் னு அறிமுகம் பண்றப்ப எனக்கு தெரியல, இன்னைக்கு அந்த அறிமுகம் தன் அவளுக்கு ஒரு வேலி ஒரு பாதுகாப்பு நான் இல்லாத இந்த சமயத்துல.

இன்னும் நியாபகம் இருக்கும், அவன் சோபால உக்காந்து நெளிஞ்சுட்டு இருந்தான். கௌதமோட வாட்ச் பாத்தேன் எப்படியும் 30 ஆயிரம் இருக்கும். காஸ்ட்லீ , வசதியான வீடு பையன இருக்கும் னு நெனச்சேன், என்னோட வீடு சிறுசா இருக்கோம்னு அவன் கிட்ட பேச்சை கொடுக்க நெனச்சேன். என்னா ஆபிஸ் பழக்கம் நட்பு, அதோட சேரி பர்சனலா பேசிக்கிட்டது இல்லை.

கௌதமோ அவன் மனசு எங்கயோ அலைபாஞ்சதா உணர்ந்தேன். ஒரு வேல சங்கோஜமா  இருக்குமோ கேசுவலா பேச்சு கொடுத்தேன்

என கெளதம் நீ உஸ் பண்ற கார், வாட்ச் காட்ஜெட்ஸ் இதெல்லாம் வச்சு paakrapaa நீ வசதியான வீட்டு பையன்னு தெரியும், சின்ன வீடு அடஜஸ்ட் பணிக்கோ

கெளதம் : லூசா நீ, நான் எப்ப சொன்னேன். உன் வீடு ரொம்ப சௌரியமா இருக்கு. நான் சென்னை ஒரு மென்ஸ் ஹாஸ்டல் தான் தங்கிருக்கேன், குட்டி ரூம்.

நான் : பொய் சொல்லாத

கெளதம் : நிஜமா தான், திடீர் போஸ்டிங், ரெண்டு நாள் ஹோட்டல், அப்பொறம் பக்கத்துல இருந்த மென்ஸ் ஹாஸ்டல் தூங்கிட்டேன். வீடு பாக்கறேன், நம்ம ஆபிஸ் லொகேஷன் பக்கம் பெருசா கிடைக்கல.

எதுக்கு சொல்றேன்னா எனக்கு எடத்துல பெருசா அபிப்ராயம் இல்ல எங்க இருந்ததாலும்  நான் தனி ஆளு தான்.

மல்லி உள்ள வந்தா

என்ன இப்படி சொல்றிங்க, தனியாவா உங்களுக்கு பேமிலி இல்லையா? கல்யாணம் ஆகலையா ?

கெளதம் : அப்பா இருக்கார், நான் எங்க அப்பாவோட ரெண்டாவது மனைவியோட பையன். சின்ன வயசுலயே அம்மா தவறிட்டாங்க. பாட்டி தான் வளத்தாங்க. என்னோட வாழ்க்கைல பாதி நாள் ஹாஸ்டல் மீதி நாள் பாடி வீடு. என்னோட உலகமே சிறுசு.
நான் எவளோ perfacta இருந்தாலும் என்னோட அப்பா அவரோட பேமிலி recognisation கெடைக்காது. வேலைலயும் ஆபீஸ் பாலிடிக்ஸ்.

ட்ரான்ஸபெர் வான்கிட்டு  சென்னை வந்தேன் , இங்கயும் அதே நெலமை. ஆனா ஒன்னு உங்க ஊட்டுக்காரர் என் நண்பன் தான் என்ன recognize பண்ண பிரஸ்ட் பெர்சண்.

இதை சொல்லும் போதே நானும் மல்லியும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பாத்துக்கிட்டோம், எங்க ரெண்டு பேர் மனசுலயும் ஓடுனது இதான் , இனிமே கெளதம் சென்னை இருக்கும் பொது தணியா இருக்க வேண்டிய அவசியம் இலை, அவனுக்கு நாங்களும் பாமிலியா இருக்கோம் னு..

ஸ்டேஷன் ஆளுங்க வர போக இருந்தாங்க அந்த ராத்திரிலயும் நான் திரும்பி படுத்து யோசிச்சேன்

அந்த ஒரு வாரத்தில் கௌதம் என் உயிரையும், என் ஜாபையும், தன் ஜாபையும் ஒரே நேரத்தில் பணயம் வைத்தான். அது தான் எங்க மூணு பேரோட ஜர்னிக்கு தொடக்க புள்ளியா இருக்கும் னு அப்ப எனக்கு தெரியாது .

டக்குனு, என் தொல்லுல யாரோ தட்ட போலீஸ் காரர், கார் எடுத்துட்டு கிளம்புங்க னு சொல்ல.

சுயநினைவுகு நிகழ்காலத்துக்கு வந்தேன் .

அதே நேரம் .

அபார்ட்மெண்ட் வீட்டில்.
மல்லி தூங்கிட்டு இருந்தா ஆனா கெளதம் கு சுத்தமா துக்கம் இல்ல ஊட்டிலயாச்சும், ரெண்டு பெரும் தனியா படுத்தாங்க,

அனா இன்னைக்கு ஒரே கட்டில்  
மல்லி ஆழ்ந்த உறக்கத்துல இருந்தா
அவ ராஜீவ் கூட படுத்திருக்க மாதிரி தூக்கத்துல நெனச்சுட்டாலோ என்னவோ.
தள்ளி படுத்துஇருந்தவ, தூக்கத்துல, கெளதம் நெஞ்சு மேல தலைய வச்சு, தூங்கிட்டு இருந்தா

கெளதம் கு ஏற்கனவே அவனோட சாமான் நட்டுக்குச்சு
கெளதம் வச்ச கண்ணு வாங்காம அவளை காம பார்வைல அவளை அளவெடுத்துட்டு இருந்தான்

கெளதம் மல்லி ஏன் என்ன இப்படி கொள்ளுற உன்ன எழுப்பவும் மனசு இல்ல , உன்ன ஏதாச்சும் செய்யவும் மனசு வர மாட்டேங்குது, நீ என் நண்பன் மனைவியா மட்டும் இளமை இருந்திருந்தா இந்நேரம், உன் வாயிற் வீங்கிருக்கும்

அவன் மெல்ல நகந்து கொஞ்சம் சசாய்வா படுத்து அவளோட முகத்துக்கு நேர மோகத்தை கொண்டு வந்தான், அவனால அணைக்கு கண்ட்ரோல் பண்ண முடில.

மல்லி உன்ன மோத மொத பாத்தப்பவே சஞ்சல பட்டேன் உன் உதடை ருசி பாக்கணும், ரெண்டு தடவ அந்த பாக்கியம் கெடச்சது , ஆனா எனக்கு அதுல சாடிஸ்பாக்ஷன் இல்ல உன் விருப்பத்தோடு, உன் சம்மதத்தோட கொஞ்சம் காதல் கொஞ்சம் காமம் கலந்து, நாம ரெண்டு பெரும் கிஸ் பண்னனும்.

அது நிச்சயம் ஒரு நாள் நடக்கும் இப்ப என மன்னிச்சுரு னு மனசுல சொல்லிகிட்டே கெளதம் அவளோட உதட்டு மேல அவன் உதடை மெல்லமா தடவுற மாறி முத்தம் கொடுத்தான்.

அவகிட்ட அசைவு இல்ல, கொஞ்சம் தைரியத்தை வளத்துக்கிட்டு, அவனோட நாக்கால அவளோட உதடை டீஸ் பண்ணன், மறுபடி உதத்தோட உதடு வச்சு சின்ன கிஸ் இந்த தடவை அவனோட நாக்கு அவளோட வாய் இதுக்குள்ள போக அவளோட வாயும் தூக்கத்துல லைட்டா தொறக்க அவ்ளோதான் நச்சக்குனு ஒரு கிஸ்ஸ்ஸ்

மல்லிக்கு முழிப்பு வரவே, சட்டுனு தூக்கத்துல நடந்த மாறி ஒரு நடிப்பு நடிச்சான் . மல்லி டக்குனு விலகி. கெளதம் கெளதம் னு எழுப்புனா, கெளதம் லைட்டா முழிச்சு பாத்தான்

என்ன மல்லி னு கேட்டான்..
ஒன்னும் இல்ல எந்திரி முழிப்பு வந்துருச்சு.
வேற ஒன்னும் இல்லனு அவனோட கிஸ்ஸ தூக்கத்துல நடந்த மிஸ்டேக் னு நம்பினா

கெளதம் திரும்பி படுக்க, மல்லி மறுபடி படுக்க மனசில்லாம, நான் வெளியே போறேன் டி வைக்கிறேன் னு வெளியே போனா.

கெளதம் கு அப்படி ஒரு சந்தோஷம் , முதல் முறை. ஒரு கிஸ் அவன் தலைக்கு பின்னாடி கைய கொண்டு போனான் அவனும் 5மாசம் முன்னாடி மொத மொத மல்லி சொன்ன வார்த்தை நெனச்சு பார்த்தான்..

5 மாசம் முன்னாடி மோதல் முறையா ராஜீவ் வீட்ல இதே வீட்டுல, மல்லி சொன்ன. கெளதம் உங்களுக்கு நானும் ராஜீவும் இருக்கோம் நீங்க தனி ஆளு இல்ல.

ராஜீவ் சொன்னான். ஆமாண்டா இனி வாரம் வாரம் வீகெண்ட் நம்ம வீட்ல தன் விருந்து மருந்து எல்லாம். டிவி போகிறோம், சினிமா போறோம், வேலையிடறோம் சமைச்சு சப்படறோம்..

என் ப்ரெண்ட்க்கு பேமிலி ரெண்டு பெரு புதுசா சேந்துருக்காங்க னு சொல்ல.
என்னோட மனசு குற்ற உணர்ச்சில தள்ளாடுச்சு, ச்ச இப்படி பட்ட பிரண்டோட பொண்டாட்டிய  தான் பாத்தோன காம உணர்ச்சி வந்துச்சா உனக்கு? அதுக்கு மேல என்னால அங்க இருக்க முடில, கிளம்பினேன் ஆனா திரும்பி பாக்கும் பொது மல்லி oda அழகு என்ன தடுமாற வச்சது.

இதுல இருந்து கெளதம் பார்வைல கத கொஞ்சம் நகரும் ..
[+] 2 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 6 hours ago



Users browsing this thread: Lovely heart, Pista, sundarb, 20 Guest(s)