Yesterday, 11:18 AM
அத்தியாயம் 9 – ஸ்டேஷன்
நான்கு மாதம் முன்னாள்
இரவு 11:40.
போலீஸ் ஸ்டேஷன்.
மற நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். போலீஸ் ரெண்டு பெரு ஒரு திருடனை செல்லுக்குள வச்சு அடி பிரிச்சு மேஞ்சுட்டு இருந்தாங்க
கையில் விரல்கள் நடுங்கின.
தொண்டை உலர்ந்து போயிருந்தது.
என்னை நடந்துருக்கும் னு முழுசா புரியவில்லை.
ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்
மேனேஜர்.
அந்தப் பொறுக்கி.
rஎவெங்கே எடுத்துருக்கான். ஆனா எப்படி ப்ரோவ் பண்ண
இது எனக்கும் கௌதமக்கும் வச்ச ட்ராப்.
கெளதம் கார் ரிப்பேர் ஆனதால் அவன் வர முடில, களைன்ட் பாக்க போன நான் மாட்டிகிட்டேன்
அப்பதான் வண்டி வர சத்தம் கேட்டது.
எட்டி பாத்தேன்
கௌதம் உள்ளே வந்தான்.
அவனோட… மல்லியும் வந்தா .
நான் எழுந்தேன்.
“டேய்… இவளை ஏன் இங்க கூட்டிட்டு வந்த?
வீட்டுக்கு அனுப்புடா.
அது இருக்கட்டும் போலீஸ் உன்ன கூட்டிட்டு போகும் போதே கால் பன்னிருக்கலாமே டா நம்ம ஆபிஸ் வாட்ச்மேன் நடந்ததை சொல்லி கேள்வி பட்டு ஓடி வரேன்.
மல்லி உன்ன காணம்னு எனக்கு கால் பண்ணாங்க,
நீ கவலை படாதா இது பக்கா ட்ராப். நம்ம MD கு புரிய வச்சிடலாம்,
அவர் இங்க நேரா வரேன்னு சொல்லிருக்கார்
மல்லி இருந்த சென்டிமென்ட் வர்க் ஆகும் ல
இருக்கட்டும்
நான் : என் போன் எல்லாம் பிடுங்கி வச்சிருக்காங்க. ஒரு லாயர் பிடி…”
அந்த MD ஹெல்ப் பண்ண மாட்டான்
கௌதம் என் தோளைப் பிடித்தான்.
“அமைதியா இரு.
நான் பாத்துக்கிறேன்.”
மல்லி என்னைப் பார்த்தாள்.
கண்ணில் பயம்.
ஆனா அழவில்லை.
அவள் என் கைகளை பற்றி ஒரு யானை பலத்த எனக்கு அவ அரவணைப்புல கொடுத்தா
கொஞ்ச நேரத்தில் MD வந்தார்.
வெள்ளை ஷர்ட்.
கெளதம் மல்லி எல்லாம் அவர் கிட்ட பேசி வாபஸ் வாங்க வைக்கலாம் னு பாத்தாங்க
ஆனா நடந்ததோ வேற.
அந்த ஆளு எதையும் கேக்க தயாரா இல்ல.
ஆதாரம் இருக்கு அதான் பேசும் உங்க பேச்செல்லாம் நான் ஏன் கேக்கணும் னு தெனாவெட்டா சொன்னாரு.
கௌதம் :
“சார்… இது சஸ்பெண்ட் ஆன மேனேஜர் வேலைதான்.
அவனுக்கு இன்னும் நிறைய ஆள் கம்பெனில இருக்காங்க.
நாங்க ரெண்டு பேரும் சின்சியர் எம்ப்ளாயீஸ்.
அந்த ஒரு காரணத்துக்காக வாச்சும் எங்க பக்க நியாயத்தை கேட்ருக்கலாம். அவசர பட்டு ஆரெஸ்ட் பண்ண வச்சீங்க.
MD அவனைச் சரியாகப் பார்த்தார்.
“ஆனா என்கிட்ட இருக்கிற ப்ரூஃப் ரெண்டு பேரையும் தான் காட்டுது.
Luckily உன் ஐடி எங்கும் இல்ல.
இல்லன்னா உன் ஃப்ரெண்ட் கூட நீயும் கம்பி எண்ணியிருப்ப.
சரி… பழகத்துக்காக.
ஒரு வாரம் டைம்.
கெளதம் சேருங்க சார் நாங்க ப்ரோவ் பண்றோம் அது வரைக்கும் அர்ரெஸ்ட் பண வேணாம்னு சொல்லுங்க.
MD : முடியாது, நான் ஆணித்தனமா சொல்றேன் இது உங்க ரெண்டு பேர் வேலை தான் . எனக்கு ஏற்பட்ட லாஸ்க்கு அவன் தான் பே பண்ணணும்.
குறைஞ்சபட்சம் கம்பி எண்ணி கணக்கு தீர்க்கட்டும்.
நீங்க சொல்ற மாதி எந்த தப்பும் பண்லானா prove பண்ணுங்க, கேஸ் வாபஸ் வாங்கிக்கிறேன்.
ஒரு வாரத்துக்குள்ள ப்ரூவ் பண்ணு.
இல்லன்னா ரெண்டு பேரும் வெளியே.”
மல்லி அப்பொழுது தான் பேசினாள்.
குரல் நடுங்கியது.
“சார்… என் புருஷன் தப்பு பண்ண மாட்டார்…”
MD அவளைப் பார்க்கவில்லை. பொருட்டா கூட எடுத்துக்களை, பணம் பணம் பணம் அதான் அந்த ஆளுக்கு, மனுஷங்க ஒரு பொருட்டு இல்ல
ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்தபோது மல்லி அழுதாள்.
நான் அவளை அணைக்க முடியவில்லை.
கௌதம் மல்லியை தன் காரில் ஏற்றினான். .
“வீட்டுக்குப் போய் ட்ராப் பண்ணிட்டு வரேன் .
நான் பாத்துக்கிறேன். நீ கவலை படாதன்னு கெளதம் அங்க இருந்து செய்கைள சொன்னான்.”
மல்லி என்னை ஒருமுறை பார்த்தாள்.
அதுக்கு அப்பொறம் ரெண்டு பெரும் கார்ல் கிளம்பிட்டாங்க.
நான்கு மாதம் முன்னாள்
இரவு 11:40.
போலீஸ் ஸ்டேஷன்.
மற நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். போலீஸ் ரெண்டு பெரு ஒரு திருடனை செல்லுக்குள வச்சு அடி பிரிச்சு மேஞ்சுட்டு இருந்தாங்க
கையில் விரல்கள் நடுங்கின.
தொண்டை உலர்ந்து போயிருந்தது.
என்னை நடந்துருக்கும் னு முழுசா புரியவில்லை.
ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்
மேனேஜர்.
அந்தப் பொறுக்கி.
rஎவெங்கே எடுத்துருக்கான். ஆனா எப்படி ப்ரோவ் பண்ண
இது எனக்கும் கௌதமக்கும் வச்ச ட்ராப்.
கெளதம் கார் ரிப்பேர் ஆனதால் அவன் வர முடில, களைன்ட் பாக்க போன நான் மாட்டிகிட்டேன்
அப்பதான் வண்டி வர சத்தம் கேட்டது.
எட்டி பாத்தேன்
கௌதம் உள்ளே வந்தான்.
அவனோட… மல்லியும் வந்தா .
நான் எழுந்தேன்.
“டேய்… இவளை ஏன் இங்க கூட்டிட்டு வந்த?
வீட்டுக்கு அனுப்புடா.
அது இருக்கட்டும் போலீஸ் உன்ன கூட்டிட்டு போகும் போதே கால் பன்னிருக்கலாமே டா நம்ம ஆபிஸ் வாட்ச்மேன் நடந்ததை சொல்லி கேள்வி பட்டு ஓடி வரேன்.
மல்லி உன்ன காணம்னு எனக்கு கால் பண்ணாங்க,
நீ கவலை படாதா இது பக்கா ட்ராப். நம்ம MD கு புரிய வச்சிடலாம்,
அவர் இங்க நேரா வரேன்னு சொல்லிருக்கார்
மல்லி இருந்த சென்டிமென்ட் வர்க் ஆகும் ல
இருக்கட்டும்
நான் : என் போன் எல்லாம் பிடுங்கி வச்சிருக்காங்க. ஒரு லாயர் பிடி…”
அந்த MD ஹெல்ப் பண்ண மாட்டான்
கௌதம் என் தோளைப் பிடித்தான்.
“அமைதியா இரு.
நான் பாத்துக்கிறேன்.”
மல்லி என்னைப் பார்த்தாள்.
கண்ணில் பயம்.
ஆனா அழவில்லை.
அவள் என் கைகளை பற்றி ஒரு யானை பலத்த எனக்கு அவ அரவணைப்புல கொடுத்தா
கொஞ்ச நேரத்தில் MD வந்தார்.
வெள்ளை ஷர்ட்.
கெளதம் மல்லி எல்லாம் அவர் கிட்ட பேசி வாபஸ் வாங்க வைக்கலாம் னு பாத்தாங்க
ஆனா நடந்ததோ வேற.
அந்த ஆளு எதையும் கேக்க தயாரா இல்ல.
ஆதாரம் இருக்கு அதான் பேசும் உங்க பேச்செல்லாம் நான் ஏன் கேக்கணும் னு தெனாவெட்டா சொன்னாரு.
கௌதம் :
“சார்… இது சஸ்பெண்ட் ஆன மேனேஜர் வேலைதான்.
அவனுக்கு இன்னும் நிறைய ஆள் கம்பெனில இருக்காங்க.
நாங்க ரெண்டு பேரும் சின்சியர் எம்ப்ளாயீஸ்.
அந்த ஒரு காரணத்துக்காக வாச்சும் எங்க பக்க நியாயத்தை கேட்ருக்கலாம். அவசர பட்டு ஆரெஸ்ட் பண்ண வச்சீங்க.
MD அவனைச் சரியாகப் பார்த்தார்.
“ஆனா என்கிட்ட இருக்கிற ப்ரூஃப் ரெண்டு பேரையும் தான் காட்டுது.
Luckily உன் ஐடி எங்கும் இல்ல.
இல்லன்னா உன் ஃப்ரெண்ட் கூட நீயும் கம்பி எண்ணியிருப்ப.
சரி… பழகத்துக்காக.
ஒரு வாரம் டைம்.
கெளதம் சேருங்க சார் நாங்க ப்ரோவ் பண்றோம் அது வரைக்கும் அர்ரெஸ்ட் பண வேணாம்னு சொல்லுங்க.
MD : முடியாது, நான் ஆணித்தனமா சொல்றேன் இது உங்க ரெண்டு பேர் வேலை தான் . எனக்கு ஏற்பட்ட லாஸ்க்கு அவன் தான் பே பண்ணணும்.
குறைஞ்சபட்சம் கம்பி எண்ணி கணக்கு தீர்க்கட்டும்.
நீங்க சொல்ற மாதி எந்த தப்பும் பண்லானா prove பண்ணுங்க, கேஸ் வாபஸ் வாங்கிக்கிறேன்.
ஒரு வாரத்துக்குள்ள ப்ரூவ் பண்ணு.
இல்லன்னா ரெண்டு பேரும் வெளியே.”
மல்லி அப்பொழுது தான் பேசினாள்.
குரல் நடுங்கியது.
“சார்… என் புருஷன் தப்பு பண்ண மாட்டார்…”
MD அவளைப் பார்க்கவில்லை. பொருட்டா கூட எடுத்துக்களை, பணம் பணம் பணம் அதான் அந்த ஆளுக்கு, மனுஷங்க ஒரு பொருட்டு இல்ல
ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்தபோது மல்லி அழுதாள்.
நான் அவளை அணைக்க முடியவில்லை.
கௌதம் மல்லியை தன் காரில் ஏற்றினான். .
“வீட்டுக்குப் போய் ட்ராப் பண்ணிட்டு வரேன் .
நான் பாத்துக்கிறேன். நீ கவலை படாதன்னு கெளதம் அங்க இருந்து செய்கைள சொன்னான்.”
மல்லி என்னை ஒருமுறை பார்த்தாள்.
அதுக்கு அப்பொறம் ரெண்டு பெரும் கார்ல் கிளம்பிட்டாங்க.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)