Adultery மல்லி என் மனைவி
#37
அத்தியாயம் 8 – மனசாட்சி


பாட்டி எழுப்பி விட்டதும் தான் நான் தூங்கியது எனக்குத் தெரிஞ்சது.
“என்னை பஸ் ஸ்டாண்ட்ல ட்ராப் பண்ணிடு”னு சொன்னாங்க.
“சரி”னு எழுந்தேன்.

என் மனசுல அவ்ளோ பாரம்.
எல்லாமே இருக்கிற மாறியும் இருக்கு இல்லாத மாறியும் இருக்கு.

ஹால் கு வரப்ப ஒரு செகண்ட் என் மனசு பட்ட வேதனை எனக்கு மட்டும் தான் தெரியும் . ஒரு நிமிஷம் வச்ச கண்ணு வாங்காம என் பெட் ரூம் door ah பாத்துட்டே இருந்தேன்.

பாட்டி என் தோளுல தட்டி ஏழுபிராத, நைட் லேட்டா தூங்கிருப்பாங்க எந்திரிச்சுர போறாங்க, சத்தம் போடாம வானு என்ன இழுத்துட்டு வந்துட்டா கெழவி



அபார்ட்மெண்ட்ல இருந்து வெளிய போறப்ப, பாட்டியை என் கார்ல ஏத்தி , பஸ் ஸ்டாண்ட்ல ட்ராப் பண்ணி, வாட்டர் பாட்டில் வாங்கிக் கொடுத்து, பஸ்ல ஏத்தி விட்டேன்.

திரும்ப வந்து கார்ல உக்காந்தப்போ…
என்னால கண்ட்ரோல் பண்ண முடியல.
என் கோவம், என் வெறுப்பு, என் ஏமாற்றம்
என் ஆத்திரம் எல்லாத்தையும் தீத்துக்க நெனச்சு
காருக்குள்ளேயே  சத்தமா கத்தினேன் .


“கௌதம்… டேய் தெவிடியா பயலே!
ஓத்தா… என் பொண்டாட்டி கேக்குதா உனக்கு?!”
ஓத்தா ஒம்மாள

வார்த்தைகள் என் வாயில இருந்து வெளிய வர வர அப்படி ஒரு மெண்டல் healing
இருந்தும் அது பத்தலை

என்னோட இயலாமை அவன் சட்டையை புடிச்சு கேக்க முடியாத சூழ்நிலை

ஸ்டீயரிங் மேல என் கோவத்தை காட்ட
என் கையால பஞ்ச் பண்ணி பண்ணி அடித்தேன்.
கை வலி வந்தது தான் மிச்சம்.

ஆனா மனசுல ஒரு திடமான முடிவு எடுத்தேன்
“அவன் எப்படிப் பட்டவனா இருந்தாலும் சரி இனி எனக்கு என்ன?
என் பொண்டாட்டி மேல கண் வச்சிருந்தான்.
ஒதுங்குவோம் னு நெனச்சேன் ஆனா இப்ப
இப்போ என் கண் முன்னாடியே அவளை ஓக்குற மாதிரி நடிக்கிறான் அவளும் அவனோட சேந்து கூத்தடிக்கிறா .

இப்படியே விட்டா ரெண்டு பேரும் ஓக்க ஆரம்பிச்சுடுவாங்க.
நான் என்ன… cuck ஆ?
ஆம்பளை… ஆம்பளை… சிங்கம்னு சொல்ல…

என் முன்னாடி கண்ணாடில இருந்து என்னோட ரிஃப்ளெக்ஷன் என்னைப் பார்த்து ஏளனமா சிரிச்சது.

ஆம்பளையா? எப்படிடா?
இன்னைக்கு வரைக்கும் உன்னால அவளை கன்சீவ் பண்ண முடியல.
1000 தடவையாச்சு மல்லியை ஓத்துருப்ப. ஒரு புள்ளு… பூச்சி?

ஒரு தடவை அவன் ஓக்கிட்டாமே…

நான் : டேய் கொன்றுவேன்…”

மனசாட்சி : மூட்ரா பொட்ட .
“இப்போ என்ன ஆச்சு?
உன் பொண்டாட்டியும் அவனும் நாடகம் தான் செய்றாங்க…
இதுக்கே இப்படிப் கோவம் பொத்துக்கிட்டு  வருது உனக்கு?
பொறுமை…

மல்லி என்ன சொன்னா தெரியுமா?
‘உனக்குத் துரோகம் பண்ண மாட்டேன்’னு சொல்றா.
அவனை விடு… உன் பொண்டாட்டி மேல நீயே நம்பிக்கை வைக்கலைனா எப்படி?

முதல்ல உன் கோவத்தைக் குறை.
அங்க ஒன்னும் நடக்கல.
அவளைக் கொஞ்சம் நம்பு.


அவ மனசு எப்படி இருந்திருக்கும்?
நீ எப்படியோ பார்த்துட்டானு தெரிஞ்சு நைட் மெசேஜ் அனுப்பியிருக்கா.
காலையில அவன் உன்கிட்ட வரும்போது விளக்கம் கொடுப்பா.
அது வரைக்கும் பொறு.”

நீ இதே கோவத்தோட போனினா எல்லாத்தையும் கோவத்தாலேயே கெடுத்துருவ வார்த்தையை விட்ட அவ்ளோதான்,

என் மனசாட்சி என்னைச் சமாதானப்படுத்த ட்ரை பண்ணிட்டே இருந்தது.
ஆனாலும் எதுவும் ஏற்க முடியல.

“கௌதமை வெளியே அனுப்பித்தான் ஆகணும்…”
“என்னானு அனுப்புவ? ”னு மனசாட்சி கேட்டது.

“முதல்ல எதுக்கு அவனை உன் வீட்டுக்குள்ள தங்க வச்சிருக்க? ஞாபகம் இருக்கா?
உன் உயிரைக் காப்பாத்தியிருக்கான்.
அதுக்கு நன்றியா இருப்பேன்னு சொன்னியே?

நான் : அதுக்காக நான் அவனுக்கு என் பொண்டாட்டியைக் கூட்டிக் கொடுக்கணுமா?”
மனசாட்சி : கூட்டி  கொடுக்க வேண்டாம்.
நன்றி மறக்காத.
உனக்கு அவன் இஷ்யூனா உக்காந்து பேசு.”

அப்போ கண்ணாடியை யாரோ தட்டும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.
போலீஸ்.

“கண்ணாடியை இறக்கு”னு ஒரு போலீஸ் சொன்னான்.
மெதுவா இறக்கினேன்.

“என்ன ரொம்ப நேரம் கார் இங்க நிக்குது? கிளம்புப்பா.
பஸ் எல்லாம் வந்து நிக்குற இடம்.”

“சரிங்க சார்”னு சொல்லி வண்டியை ஸ்டார்ட் பண்ணினேன்.

நான் காருக்குள்ள கத்தினது கொஞ்சம் என்னோட வலிய கோவத்தை கொறச்சிருந்தது.

மனசாட்சி சொல்ற மாறி நான் அவசர பட வேணாம் வார்த்தை விட வேணாம்
போய் பேசுவோம் னு நெனச்சேன். 20 நிமிஷம் டிரைவ் வீடு.

5 நிமிஷம் டிரைவ் பனிருப்பேன்.

ஏசி ஆப் பன்னிட்டு இயற்கை காத்து வாங்கலாம்னு  கண்ணாடியை இறக்கி வச்சேன்

ஜில்லுனு காத்து உள்ளே அடிக்க…
உடம்பெல்லாம் சிலிர்க்க…
என் தம்பி எட்டி பாக்க ஆரம்பிச்சான்.
அவ்ளோ ஏர்லி டைம்.
ஜில் காத்து…
“ஓத்தா…  சொல்லவா  வேணும்…”

மனசாட்சி மறுபடியும் வந்தான்.
“என்னடா உன் தம்பி விசிட் அடிக்கிறான்?”
நான்: “மார்னிங் டைம் அதான்…”
மனசாட்சி: “ஆனா கொஞ்ச நாளா அவன் வேற சமயத்துலயும் எட்டி பாத்தானே?”
நான்: “எப்போ?

என் மனசு ரெக்கார்டிங் பாக்ரப, நேத்து கூட சில மொமெண்ட்ஸ் வந்ததை மறுக்க முடியல.

ஓ… ஆமா… அது வேற டிபார்ட்மென்ட்… செக்ஸ் ... மூடு…ஒரு மாறி பாண்டஸி த்ரில்

மனசாட்சி: “அட பாவி… அப்படியே எடுத்துக்க வேண்டியதானே?
எதுக்கு டென்ஷன் பிரஷர்?”

நான்: “த்ரில், செக்ஸ், ஃபேன்டஸி வேற… ரியாலிட்டி வேற.
நான் என் மனசுக்குள்ள என்ன வேணாலும் நினைச்சுக்கலாம். கற்பனை பண்ணலாம்.  
கை அடிக்கலாம். எவனோ ஒருத்தன் அவளை ஓக்குற மாறி நெனச்சுட்டு அவளை ஓக்கலாம். இல்லை இவளை வேற யாரோ னு கற்பனை பின்னணி ஓக்கலாம்
ஆனா ரியாலிட்டி? ரியல் லைப் செட் ஆகாது

மல்லியை ஒருத்தன் தொடப் போறான், என்னென்னமோ பண்ணப் போறானு நினைக்கும்போது ஒரு த்ரில் இருக்கு.

ஆனா நீ நினைக்கிற மாதிரி அது சிம்பிள் இல்ல.
ரியாலிட்டில ட்ரை பண்ணா…

புருஷங்கிற அந்தஸ்துல இருந்து இறங்கி, வீட்ல potta மாதிரி ஒதுங்கி உக்கார வச்சிருவாங்க சில பொண்ணுங்க.”

மனசாட்சி: “மல்லியும் அப்படின்னு நினைக்கிறியா?”
நான்: “செக்ஸ் கொடுக்குற சுகம் பலரோட கண்ணை மறைக்கும்.”

மனசாட்சி: “பரவாயில்லை… புரிஞ்சு வச்சுருக்க .”
நான்: “அப்புறம்  என்ன டேஷ்'கு  நான் கோவப்பட்டு கௌதமைத் திட்டினப்போ வரிஞ்சு கட்டிட்டு வர?”

மனசாட்சி: “ஏன்னா அவன் உன்னைப் பல இடத்துல காப்பாத்துவான்.
உன் உயிரைக் காப்பாத்தியவன்.
எல்லாத்துக்கும் மேல நண்பன்.”

நான்: “உண்மைதான். அவன் இல்லனா நான் இல்ல.
அதுக்குனு மல்லி அவனுக்குக் காலை விரிச்சுக் காட்டணும்னு அவசியமில்ல.”

மனசாட்சி : முட்டாள் நான் சொல்ல வரத மொதல்ல புரிஞ்சுக்கோ
நான் சில பாக்ட்ஸ் சொல்றேன் கேளு

மல்லி இன்னும் உன் பொண்டாட்டி தான்
கெளதம் இன்னும் உன் நண்பன் தான்
கெளதம் கு மல்லி மேல sexual ah ஒரு ஈர்ப்பு மட்டும் இல்ல அதுக்கும் மேல மல்லிய எப்படியாச்சும் ஓத்துரனும் னு எண்ணம் கூட இருக்கலாம்
ஆனா அது மட்டுமே ரெண்டு பேரையும் தப்பான உறவு சேக்காது .

உன் பொண்டாட்டிக்கும் அந்த என்னம் வரணும்.
மல்லிக்கு வருமா?

நான் : நேத்து bedroom

மனசாட்சி : அவங்க ரெண்டு பேரும் பாட்டிக்காக நடிக்கிறாங்க
இது உனக்கும் தெரியும்.

அமைதியா இரு,
எனக்கு ஒரு குழப்பம் அதுக்கு மட்டும் ஒரு பதில் சொல்லி தெளிவு படுத்து

நான் : என்ன குழப்பம் உனக்கே கொளப்பம்மா
மனசாட்சி : ஆமா, ஒரே கேள்வி. மல்லிய ஒருத்தன் தொட போறான் னு சொல்லவும் உன் தம்பி அந்த ஆட்டம் ஆடுறன். ஆனா வெளிய நீயும் ஓத்தா ஒம்மாள னு ஆடுற. என்ன தாண்ட உனக்கு வேணும்

நான் : நான் தான் அப்பவே சொன்னேனே அது வேற டிபார்ட்மென்ட் காமம் , என்னவளை ஒருதன புணர போறான் னு நெனப்பு வரப்ப ஒரு விதமா கிளர்ச்சி

ரெண்டாவது : காதல் அது வேற டிபார்ட்மென்ட்  கொஞ்சம்  பொசசிவ்ன்ஸ் சேதிக்கோ . அவ எனக்கானவ எனக்கு மட்டும் தான்ங்கிற எண்ணம்

மனசாட்சி : கரெக்ட் இது உன் வாயில இருந்து வரணும்னு தான் நான் கேள்வி கேட்டேன்

உனக்கே தெரியும் கெளதம் உன் நண்பன் கிற எடத்துல இருந்து உனக்கு சகலையா வர பாக்குறான். பட் அவனுக்கும் மனசாட்சி இருக்கும். அவளோ சீக்ரம் துரோகம் பண்ண நெனைக் மாட்டான்.

எல்லாரும் உத்தமனுங்க இல்ல, நீயே எவளோ வாட்டி இன்னோர்தன் மனைவி சைட் அடிச்சுருப்பா, அங்க இங்க பாத்துருப்ப , அவளுங்கள கூட செக்ஸ் வைக்க ஆசைபற்றுப   ஆனா செஞ்சியா கெடையாது அது ஒரு எண்ணம் ஒரு நேரம் வரும் போகும். என்ன ஒரு வாய்ப்பு  கெடச்சுருந்தா ட்ரை pani பாத்துரப்ப

நான் : உண்மை தான்.
மனசாட்சி : இப்ப கெளதமும் அப்படிதான், அவனுக்கு மல்லி மேல கண்ணு, என்ன அவனுக்கு யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு இருக்கு, உங்க ரெண்டு பெரு கூடையும் அவன் இருக்கான், ஒரே  வீட்டுல , அவனுக்கு நெறய சந்தர்ப்பம் கிடைக்கும்

அப்படி சந்தர்ப்பம் தேடும் போது நீ ஆத பாத்து அனுபவி

நான் : என்ன பொட்டனு நெனச்சுடா.
மனசாட்சி : கிறுக்கா , அவன் கிட்ட உனக்கு தெரியும் னு கட்டிக்காத்த, விலகி இருந்து ரகசியமா பாரு.

நான் : புரியல
மனசாட்சி : பிரச்சனையா பெருசு பண்ணாத. நீ போய் மல்லி சொல்றத கேளு, அவ சொல்றது கன்வின்சிங் ஆஹ் இருந்தா நீ ஒன்னும் தப்பா எடுத்துக்கல னு சொல்லு.
அவ மேல நம்பிக்கை இருக்குனு சொல்லு, அவ உறுகிறுவா, உன்ன மீறி போகமாட்டா , இப்ப ஏற்கனவே குற்ற உணர்ச்சில இருக்கிறவ, உனக்கு துரோகம் பண்ணலன்னு சொல்றவ நிச்சயம் நீ புரிஞ்சிகிட்டனு தெரிஞ்சா, அவ உல் மனசுல சபலம் தட்டினாலும் உன்ன மீறி போகமாட்டா.

அதே சமயம், கெளதம்கு ஒரு பிரீ பாஸ் கிடைக்கும், நீ இந்த விஷயத்தை பெருசு பண்ணல னு தெரிஞ்சா , கொஞ்சம் இன்னும் அதிகமா நெருங்க பாப்பான். நீ தூரமா இருந்து கவனி, அவன் காமத்துல செய்ற சில்மிஷங்களை ரசி அதெல்லாம் மைண்ட்ல வச்சு நைட்டு மல்லிய ஒத்து தள்ளு.

நான் : ஒரு வேல மல்லியும் இடம் கொடுத்தா ?

மனசாட்சி : நீ தான் வாட்ச் பண்றியே நிலைமை கை மீறும் போது ஏதோ ஒன்னு செஞ்சு தடுத்துரு உன் அன்பால மல்லிய திக்குமுக்காட வச்சு, உன் கண்ட்ரோல் வச்சுக்க

நான் : அப்பவும் மீறி போனா?
மனசாட்சி : இப்ப நீ வெளிப்படுத்தற கோவத்தை அப்ப வெளிப்படுத்து , உங்கிட்ட ஒரு துருப்பு சீட்டு இருக்கே, கெளதம் ஓட பாட்டி உண்மையா சொல்லிடு.

நான் : அதும் சரிதான்.

மனசாட்சி :  கெளதம் செஞ்ச உதவி, யாராலயும் செய்ய முடியாது ஆனா உனக்கு அது தன் வரம் அது தான் சாபம் . வரம் உன்னோட காம எண்ணத்தையும் காதலையும் ஒரு சேர வச்சுக்க. சாபம், காமம் ஆபத்தானது எப்படி வேணா மனுஷங்களா மனம். கெடைக்கிற சந்தர்ப்பத்தை வச்சு கை அடிச்சோமா, பொண்டாட்டி கிட்ட காட்டில் உன் வேகத்தை காட்டினியா னு போய்டணும். வேற ஒரு எண்ணத்தோட எல்லை மீறின, எல்லாமே மீறிடும், பேர் கெடும், உறவு போகும்.

உனக்கு புத்திசாலித்தனம் இருந்தா handle பண்ணு இல்லன்னா விடு, இது மொலையிற பயிர் தன் இப்பவே டீசெண்டா எங்க கட்  பண்ணணுமோ அங்க பண்ணு.
Handle பண்ண முடியும்ணு நெனச்சா, அதுட்ட கட்டம் போ. கவனமா


நான் : நான் கட் பண்ண தான் நெனைக்கிறேன், ஆனா நாங்க செஞ்சு கொடுத்த சத்தியம்.

மனசாட்சி : சில சமயம் மீறலாம் தப்பில்ல. இப்போதைக்கு நீ இப்படியே இரு. கெளதம் ஒன்னும் மல்லிய கட்டாய படுத்தலள ?

நான் : இல்ல, ஊட்டி என்ன செஞ்சாங்களோ அதே தான் செஞ்சாங்க. என்ன அப் நான் அவங்க என பண்றங்கனு பாக்கல இப்ப என் கண்ணால பாத்துட்டேன், அதோட ஆற்றாமை தான்,

மனசாட்சி ஏதோ ஒன்னு சொல்ல வர   …
செக் போஸ்ட்ல போலீஸ்காரங்க கார் நிறுத்தினாங்க.

என்னனு தெரில, வேண்டிய ஓரம் கட்ட சொல்லி இன்ச் பய இன்ச் தேட ஆரம்பிச்சாங்க. லைன் நெறய வண்டி, நான் 7ஆவது வண்டி, இறங்கி நின்னு ரம்மியமான விடியற் காலையை ரசிச்சுகிட்டே  வேடிக்கை பாத்தேன்

அந்தக் குளிர் காத்துல…
எனக்கு ஒரு நிமிஷம் டக்குனு மைண்ட் நாலு மாசம் முன்னாடி நடந்த விஷயத்தை ஞாபகப்படுத்தியது.

இதே மாதிரி ஒரு குளிர் காலம், நைட்டு 11 மணி இருக்கும்
ஸ்டேஷன்ல இருந்தேன். குற்றவாளி மாறி .

அந்தப் பொறுக்கி மேனேஜர் ரெவெஞ்ச் எடுக்க என்னை ட்ராப் பண்ணியிருந்தான்.
மிச்சம் பேறும்  போச்சுனு நினைச்சுக்கிட்டிருந்தப்போ தான்…

கௌதம் வந்தான். தனியா வரல  அந்நேரத்துல…
மல்லியோட. அது தான் எல்லாத்துக்கும் முன்னோடியா நடந்த விஷயம். கெளதம் என் வீடு நோக்கி வர ஆயுத்தமான சம்பவம் நடக்க காரணமா இருந்த விஷயம்
[+] 3 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - Yesterday, 09:57 AM



Users browsing this thread: 10 Guest(s)