Adultery மல்லி என் மனைவி
#24
[b]அத்தியாயம் 7 – முதல் சந்திப்பு | முதல் கிஸ் [/b]


என் உலகமே இருந்த மாறி ஒரு உணர்வு.

ச்சீய் இப்படி முத்தம் கொடுத்துட்டு இருக்க, அது அவன் மேல ஏறி மட்ட உரிக்கிறா.
எனக்காக எனக்காக னு இவ இவன் கூட படுக்க தன் பிளான் போட்டாளா?

இன்னும் சாவித் துவாரத்திலேயே தேகச்சு போய் நிக்க .
திடிர்னு  முதுகுல ஒரு அடி விழுந்தது.

“டேய் கடன்காரா!
எதற்குதான் சின்னஞ்சிறுசுங்க அப்படி இப்படி இருக்கையில எட்டி பாக்குற?”
பாட்டி. நான் வலியில் கத்த



பாட்டி:“ நான் … பாக்குறேன்னு… நீயும்  பாத்தியா?”
“நான் பாட்டிடா. என் பேரன் சரியாக இருக்கானான்னு செக் பண்ணேன்.”

பாட்டி பேசிக்கொண்டே இருக்கும்போதே
ராஜீவின் உலகம் முழுசும் இடிந்து விழுந்தது.

பெட்ரூமுக்குள்ளே கௌதம் என்ன பண்றது எப்படி மல்லிக்கிட்ட சொல்றதுன்னு ஸ்தம்பிச்சு போயிருந்தான்.

ராஜீவ் அவங்க ரெண்டு பேருடைய ஆக்டையும் உண்மைன்னு நினைச்சிருப்பானோ?
ராஜீவ் முதுகுல பாட்டி அடி போட்டதைப் பார்த்ததும்
கௌதம் டக்குனு சுதாரிச்சான்.

மல்லிகிட்ட ஏதோ சொல்ல தலையைத் தூக்கினான்.
அதே நேரம் மல்லியும் ஏதோ சொல்ல தலையைக் கீழே குனித்தாள்.
ரெண்டு பேரும் பேச வாய் திறக்க ரெண்டு பேர் வாயும் ஒரே நேரத்துல  முட்ட  .
லிப்ஸ் டு லிப்ஸ்.
ஃப்ரெஞ்ச் கிஸ் மாதிரி பச்சக்குனு… 2 செகண்ட்.
கௌதம் தடுமாறினான்.
பாலன்ஸ் தவறின மாதிரி ஒரு சின்ன ஜெர்க் விட்டு…
மல்லியவும் சேத்தி இழுத்து
முத்தத்தை மேலும் 10 செகண்ட் நீட்டினான்.

மல்லி ஷாக் aஆயிட்டா . டக்குனு அவன் கிட்ட இருந்து வெலகுனா
“கௌதம்… கிஸ் பண்ணியா?”
கௌதம்: “இல்ல… நான் பேச வந்தேன். நீயும் வந்த. சாரி.

மல்லி அவளோட சங்கடத்தை ஒதுக்கி வச்சு ஏதோ அச்சிடேன்ட் னு அவளையே அவ சமாதானப்படுத்தி கேட்டா - பாட்டி போயிட்டாங்களா?”

கௌதம்:
“போயிட்டாங்க. ஆனா வேற பிரச்சனை…”

மல்லி: “என்ன?”
கௌதம்:
“நாம கிஸ் பண்ணிக்கிறதற்கு முன்னாடி… நாம ஆக்ட் பண்ணிட்டு இருந்ததை ராஜீவ் பார்த்துட்டான்.”

மல்லி: “என்னது… ஷிட்…”
மல்லி தடுமாறி எழுந்து உக்காந்தாள்.
கெளதம் இப்ப ஏன் இதை சொல்றிங்க அப்பயே சொல்லிருக்கலாம்
அதா சொல்ல வந்து தான் கிஸ் அடிச்சுக்கிட்டோம்
அயோ செரி நான் பாத்துக்குறேன் னு எந்திரி பெட் விட்டு போக நெனச்சவளா தடுத்து நிறுத்தினான்
வேணாம் மல்லி பாட்டி இருக்காங்க இப்ப வேணாம்
போன் பேசு.

மல்லி கு செறினு பட்டுச்சு, இப்ப பேசுறேன்னு பொய் அவனை கோவப்படுத்தி அவன் கத்தி பாட்டிக்கு உண்மை தெரிஞ்சா?

மொபைலைத் தேடினாள். கிடைக்கலை.
பெட்ல தேடி ஒரு இடத்துல கிடந்ததை எடுத்தாள்.

ராஜீவ் ஏற்கனவே மெசேஜ் பண்ணியிருந்தான்.
சைலன்ட் போட்டானால பாக்கல

மல்லி டக்குனு ரிப்ளை போட்டாள்:
ராஜீவ் … நீ வந்தது தெரியும்.
இங்க நீ பாத்ததெல்லாம் பொய்.
பாட்டிக்காக ட்ராமா பண்ணோம்.
ஒரு செட்டப்.
எதையும் மனசுல போட்டு குழம்பாத.

உன்கிட்ட சொல்லிட்டு பண்ணியிருக்கணும். என் தப்புதான்.
சாரி. மன்னிச்சுடு.

[b]காலையில டிடெயிலா சொல்றேன். இப்போ தூங்கு. [/b]
[b]என்னைக்கும்[/b] [b]நான்[/b] [b]உனக்கு[/b] [b]துரோகம்[/b] [b]பண்ண[/b] [b]மாட்டேன்[/b]

ராஜீவ் தன் ரூமுக்குப் போனதும் அந்த மெசேஜ் வந்தது.
அத பாத்தோன தான் அவனுக்கு கொஞ்சம் உயிர் வந்தது
கொஞ்சம் ஆறுதல் ஆனாலும்…
அவன் பார்த்த அந்தக் காட்சியைப் பொய்னு சொல்லவே முடியல.
மனசுல ரெண்டு பேர் மேலும் நீங்க முடியாத சந்தேகம் விதைச்சுடுச்சு.

உடைஞ்சு போய் உக்காந்தான்.
கண் அசர முடியல.
வலி.

தான் காதலிச்சு கல்யாணம் பண்ணின பொண்டாட்டி…
இன்னொருத்தனோட செக்ஸ் வச்சிக்கிற மாதிரி  நடிக்கறதுனு சொன்னாலும் மனசு ஏத்துக்கல

அவனோடயே ஒரே கட்டில படுக்குறாள்.
அவன் இவனோட ப்ராவை வச்சிருக்கான்.
என்ன நடக்குது?

“நான் கௌதமை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திருக்கக் கூடாது…”
அவனோட மனசு ஐந்து மாசம் முன்னாடி நடந்த ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்தியது.

[b]ஐந்து மாசம் முன்னாடி[/b]

அன்று தான் முதல் முதல்ல கௌதமை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தான் ராஜீவ்.

ஆபீஸ் பாலிடிக்ஸ் ரொம்ப மோசமா போன சமயம்.
கம்பெனிக்காக சைட் பார்க்கப் போன மேனேஜர், அங்கே ஏதோ கமிஷனுக்கு சந்தடி வேலை பார்த்தான்.
அதைக் கண்டுபிடிச்சு நான் MD-கிட்ட போட்டு விட ட்ரை பண்ணேன்.
ஆனா மேனேஜர் முந்திக் கொண்டு, நான் புக் பண்ணிய டீலை பேக் டோர் வழியா கேன்சல் பண்ணி விட்டான்.

MD-க்கு என் மேல ஆத்திரம்.
நானும் கௌதமும் கிட்டத்தட்ட ஃப்ரெண்ட்ஸ் ஆன சமயம்.

அவன்கிட்ட யாரும் பேச மாட்டாங்க. என்கிட்ட எவனும் பேச மாட்டான்.
எங்க கூட பேசினா மேனேஜர்கிட்ட பகைச்சுக்கிற மாதிரி.

வேற வழியில்லாம நாங்க நண்பர்களானோம்.
எனக்காக அவனும், என்கூட சேர்ந்து புது இடம் தேடினோம்.

24 மணி நேரத்துல ஒரு இடம் பிடிச்சோம்.
மேனேஜர் நினைச்சத விட பரவாயில்லை எங்களுக்கு கிடைச்சது.

அந்த மேனேஜருக்கு அது பொறுக்கல.
அடுத்த நாள் ஒரு பிளான் போட்டான்.

என்னோட பென் டிரைவ் மூலமா கம்பெனி சீக்ரெட்ஸ் கசிஞ்சதா கதை விட்டு, ஒரு பென் டிரைவ் நீட்டினான்.

MD டென்ஷன் ஆயிட்டான்.
“அது என் பென் டிரைவ் இல்ல”னு சொல்லிப் பார்த்தேன். கேக்கல.
கிட்டத்தட்ட என்னைத் துரத்தி விடற பிளான்.

கௌதம் அந்த பென் டிரைவைக் கொடுங்கனு MD-கிட்ட வாங்கினான்.
ஒரு லேப்டாப்ல இன்சர்ட் பண்ணினான்.

உள்ளே ஃபோல்டரை ஓபன் பண்ணி ஓனர்ஷிப் டிடெயில் ட்ராக் பண்ணினான்.
மேனேஜரை மாட்டினான்.
M.D எப்படி கண்டுபிடிச்சானு கேக்க.
அன்னைக்கே சொன்னேனே இந்த மானேஜர் க்கு technical knowleged லாம் இல்லை சுமை அரைகுறை அறிவை வச்சு பண்ணி மாட்டிக்கிறார்

நீங்க இன்னும் இவரை நம்பி நம்ம எல்லா ஸ்டாபிபிஐயும் அசிங்க படுத்திறீங்கன்னு கெளதம் பேசிட்டு இருந்தான்.

நான் எல்லாம் முடிஞ்சுடுச்சுனு நினைச்ச சமயம்…
கௌதம் மேனேஜரைக் கோர்த்து  விட்டதை என்னால நம்பவே முடியல.
MD டென்ஷன் ஆனான். இல்ல இனி இந்த ஆழ நான் நம்பள, கெளதம்
நீயே ஆக்டிங் மேனேஜர் ஆயுடு புது ஆள் போடற வரை

மேனேஜர் . .“You are suspended”னு ஒரே வார்த்தை.
முழு ஆபீஸும் செலிப்ரேட் பண்ணாங்க.

அன்று இவனிங் எல்லாரும் ட்ரீட் கொடுக்க கெளதம் சுத்தி வளச்சு கூப்பிட்டாங்க.
கௌதம் ஒரு வார்த்தை சொன்னான்:
“உங்களுக்கு எதுக்குக் கொடுக்கணும்?

என்ன மேனேஜரை கார்னர் பண்ணும்போது நீங்க எல்லாம் எங்க இருந்தீங்க?”

அப்போ ஒரு ஸ்டாஃப் சொன்னான்:
“உங்களுக்கு எப்போவுமே ராஜீவ் சார் தான் ஃப்ரெண்ட்.”

கௌதம்:
“ஆமா. அவன் தான் என் ஃப்ரெண்ட்.

உங்க மொத்தக் கூட்டத்திலயும் எனக்குக் கைதட்டினவன் இவன் தான்.
என் நண்பன். அவனுக்கும் இங்க நான் தான் நண்பன்.

ஒரு கேக் வாங்கப் போறேன். அவனுக்கும் அவன் ஃபேமிலிக்கும்.
அவ்ளோதான்.

இனி நீங்க எல்லாரும் என் கூடப் பழகுறதை வச்சுத்தான் ஃப்ரெண்ட்ஷிப்னு சொல்ல முடியும்.

அப்ப ஒருத்தன் சொன்னான், செரி செரி நீங்க தைரியசாலி தன் ஒத்துகிறோம் ஏன் இந்த buildup

கெளதம் அலட்டிக்கல, ஒரே பதில்
I’m just an honest person.”

கௌதம் சொன்ன அந்த வார்த்தை என்னை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணிடுச்சு.
சென்னை வந்ததில இருந்து எனக்கு மல்லி, மல்லிக்கு நான்.

எங்களுக்கு வாரிசு இல்ல. அந்தக் குறை இல்ல. நாங்களே குழந்தையா எங்குளுக்கு  இருந்தோம்.
எனக்காச்சும் ஆபிஸ் கெளதம், மல்லிக்குனு என்ன தாண்டி பேச கூட ஆளு இல்ல.

கௌதமோட பியூர் ஃப்ரெண்ட்ஷிப் அவளுக்கும் கிடைக்கணும்னு நினைச்சேன்.
நாலு வருஷத்துல அவளை யார்கிட்டயும் ஃப்ரெண்ட் ஆக்கவோ அறிமுகப்படுத்தவோ நினைக்கலை.

ஆனா கௌதமை அறிமுகப்படுத்த நினைச்சேன்.

அன்று இவனிங்:
“மச்சா… என் பைக்கை ஃபாலோ பண்ணு. ஒரு பக்கம் போறோம்.”
கௌதம் எதுவும்  கேக்கல செறினு சொல்லி விளையாட்ட ஒன்னு கேட்டான். வரேன்
ஆனா அங்கே வாங்குற சாப்பாடு, ஸ்நாக்ஸ், ஃபுட் செலவு உன்னோடதுனு  கிண்டல் பண்ணினான்.

“வாடா… நீ கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த மாதிரி ஒரு டேஸ்ட் கிடைக்காது”னு சொல்லிக் கூட்டிட்டு வந்தேன்.

வேற எங்கயும் இல்ல. இந்த அபார்ட்மெண்ட்டுக்கே.
ஒரு காலிங் பெல்.

மல்லி அன்று… தேவதை மாதிரி என் கண்களுக்குத் தெரிஞ்சாள்.
குளிச்சு, கொண்டை போட்டு, டவல் தலையைச் சுத்தி.
அடடா… மங்களகரம்.

அவள் இடுப்பு, மடிப்பு … நச்சுனு கட்டின சேலை.
நானே என் பொண்டாட்டியை வர்ணிக்கும்போது தான்
கௌதமைக் கூட்டிட்டு வந்ததே ஞாபகம் வர .

“இது கௌதம்”னு அறிமுகப்படுத்தினேன்.
மல்லி: “வாசல் நிக்க வேணாம் உள்ள வாங்க சார்.”
கௌதம் உள்ளே வந்தான்.

அன்னைக்கு எனக்கு தெரியாது

கெளதம் வாசல் நிக்காம உள்ள வந்தவன்
இப்ப என் bedroom உள்ள.

மல்லியும் கௌதமும் அந்தப் பெட்ரூமுக்குள்ளே.
ஏதோ ஒரு ஏமாற்றம் தொற்றி கொள்ள எப்ப தூங்கினோம்னு தெரியாம தூங்கஇனேன். பாட்டி எழுப்பும் வரை.
[+] 1 user Likes heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 4 hours ago



Users browsing this thread: Kingofcbe007, 12 Guest(s)