Adultery மல்லி என் மனைவி
#7
அத்தியாயம் 2 - “என்ன டெஸ்ட்?


எதுக்கு டெஸ்ட்
மல்லி: “சந்தேகம்னு வந்திருச்சு, தீர்த்துருவோம்.

“என்ன டெஸ்ட்? வைக்க போற


மல்லி:
வழக்கம் போல சாப்பிட்டு நீ தூங்கப் போ. நான் வழக்கத்துக்கு  மாறா  கெளதம்  கூட டைம் ஸ்பெண்ட் பண்றேன். எதிர்பாராத அளவுக்கு என்னோட  சேலை முந்தானை வெளகுற மாதிரி ஏதாச்சும் பன்றேன் , அவன் கண் முன்னாடி. அவன் சபல பட்டா தொட நினைச்சா, அங்கேயே முடிவு பண்ணிடுறேன்.

உனக்கு டெக்ஸ்ட் பண்றேன், வந்துடு.

தொட நினைக்கலைய்னா சேஃப்…”

நான் :  சூப்பர் ... என்ன ஒரு  லூசுத்தனமா ஐடியா ஆல்ரெடி சபலப்பட்டவனுக்கு ஏதோ  தேவை இல்லாம இடம்   கொடுக்கிற  மாதிரி…”

மல்லி:  
“எனக்குத் தோனுறத சொன்னேன். உனக்கு வேற ஐடியா இருந்தா சொல்லு.”

நான் : நான் உன் ஐடியா குத்தம் சொல்லல, நீ வழிய போய் உன் மாறாப்ப விலக்கி காட்டினா, நாச்சுரலா இருக்குமா? அவனுக்கு சந்தேகம் வந்தா உனக்கும் இதுல விருப்பம் இருக்குனு உன் மேல ஏறிட போறான்

மல்லி : ஆமால இப்ப என்ன பண்றது இதான் எனக்கு தோணுச்சு

நான் : இங்க பாரு நான் எல்லாம் யோசிச்சு தான் சொல்றேன். இது போன மாசத்துக்கு முன்னாடி சொல்லிருந்தா கூட, நடைமுறை படுத்தலாம். ஆனா இப்ப நெலமை வேற, போன மாசம் ஊட்டி நடந்தது லாம் நியாபகம் இருக்கா? கெளதம் பாட்டி வீட்ல நடந்தது... அப்புறம்  அந்த சத்தியம்.

மல்லி : அது அவருக்கு உதவ தான ஒரு நாடகம் போட்டோம்.

நான் : உதவி தான்,   மூணு பேரும் சேந்து முடிவெடுத்து தான் பாட்டி வீட்டுக்கே போனோம்.  ஆனா கொஞ்சம் அளவுக்கு மீறி நெருங்கி பழகுனீங்க .. அந்த பழக்கம் இன்னைக்கு இணை பிரியா நண்பர்கள் மாறி இருக்கீங்க. நீ நல்ல எண்ணத்துல ஒரு ப்ரெண்டா நெனச்சு எல்லாம் பண்ற. ஆனா கெளதம் வேற மாறி அர்த்தம் எடுத்து இருந்தா? நீ மாராப்பை விளக்கி காட்டினா கணபார்ம் பணிக்குவான் . மனுஷங்க மாறிட்டே இருப்பாங்க, கெளதம் மாற மாட்டானா . ?

மல்லி சற்று யோசித்தால்.

மல்லி : எனக்கு தெரியலைங்க நீங்களே சொல்லுங்க

வெகு நேரம் யோசித்தவாறே இருந்தேன், மல்லி ஏதோ சொல்ல எத்தனித்தாள்.

மல்லி : நான் என் மனசுல இருந்து சொல்றேன், இந்த ஆறு மாசம் கெளதம் வந்ததுக்கு அப்பொறம், அவரால நமக்கு நல்லது தான் நடந்திருக்கு. உங்களுக்கே தெரியும் நான் எந்த ஆம்பிளை கிட்டயும் பேச தயங்குவேன், கெளதம் ஒரு பிரண்டா ஒரு வழிகாட்டியா ஒரு நல்ல குடும்ப ஆள் மாதிரி இருந்தார், இன்னும் இருக்கிறார். அ நினைக்கும் போது கஷ்டமா இருக்கு . அவருக்கு நாம ரொம்ப கடமை பட்டுருக்கோம் .

நான் : சரிதான், அதுக்கு உன்ன நான் அவன் கிட்ட பறிகொடுக்க முடியாது. நீ அவனோட போறத பாக்க முடியாது.

மல்லி ஒரே அடியாக என் என் கன்னத்தில் அறைந்தால். ஒரு இம்பல்சில் செய்தால் விளையாடும் சீரியஸும் கலந்த அறை  

மல்லி : என்ன இப்படி பேசுற. லூசா நீ , அவனுக்கு என் மேல என்ன எண்ணம் வேணா இருந்துட்டு போகட்டும், நீங்க எப்படி என்ன இப்படி நெனைப்பிங்க. அவனோட போறதுனா ன்ன அர்த்தம். நான் அவர் கூட போயிருவேன் னு நெனைக்கிறிங்களா.

நான் : அந்த அர்த்தத்துல சொல்லல, அவன் உன்ன அபகரிக்க நெனச்சா ? அவன் கிட்ட பணம் இருக்கு, கார் இருக்கு, சொந்த ஊருல பங்களா இருக்கு. நாமளே பாத்துருக்கோம்.

மல்லி : வேற என்னலாம் என பத்தி சீப்பா நெனச்சுருக்க ?

என்ன இழுத்துட்டு சென்னை பஸ் நைட் வரப்ப சொன்னியே? நியாபகம் இருக்கா?  //நல்ல வேல உங்க அப்பா 6-7 கார் வரிசையா வீட்டுக்குள்ள நிறுத்தினான் அது பின்னாடியே பதுங்கி பின்வழியா வந்தேன் னு// சொன்னியே, நியாபகம் இருக்கா ?

யாருக்காக விட்டுட்டு வந்தேன், இப்ப இவனோட ஒரு கார் கும்  பணத்துக்கும்  அவன் கூட போவேனா ?

நான்  : சாரி .. ஒரே வார்த்தையில் முற்று புள்ளி வைத்தேன் .

சிறிது நேரம் இருவரும் பேசாமல் இருந்தோம்..

அவளே சாரி னு சொல்லி, வேற யோசிங்க.. தேவை இல்லாத எண்ணம் லாம் வேணாம். என்ன நடந்தாலும் உன்ன விட்டு எங்கயும் போகமாட்டேன். நான் பல விஷயம் உனக்காக மட்டும் தான் பண்றேன்.

நான் அவகிட்ட சாரி கேக்க போனேன்.
அவளோ கைய நிப்பாட்டு னு சொல்ற மாதி செய்கை செஞ்சு என்கிட்ட பேசுற நேரத்துல ஏதாச்சும் யோசி னு சொன்னா

கொஞ்ச நேரம் யோசிச்சேன்… எதுவும் புடிபடல

10 நிமிஷம் கழிச்சு
மல்லி குறுக்கிட்டால் -
ரொம்ப நேரமா யோசிக்கிறீங்க, நேரத்தை வீணடிக்காதிங்க. ஆபிஸ் போய் கூட யோசிங்க.

எந்த முடிவா இருந்தாலும் நீங்களே எடுங்க, கௌதம வெளியே அனுப்பறதுனாலும் செரி இங்கயே இருக்கட்டும் நாலும் செரி . நான் திரும்ப திரும்ப சொல்றது ஒண்ணே ஒண்ணுதான், வேணாம்னு முடிவு பண்ணா, அவர் மனசு நோகாம டீசண்டா ஒதுங்குவோம். நான் ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கேன்

நான் : ஏன் எனக்கு நன்றி இல்லையா. வேற யாராச்சும் இருந்திருந்தா இந்நேரம் கழுத்தை புடிச்சு வெளிய தள்ளிருப்பேன். கௌதம்ங்கிற நாலா தான் இவளோ குழப்பம்.

மல்லி : குழப்பம் இருந்தா கூட பரவாஇல்லை உனக்கு சந்தேகமும் இருக்கே.

நான் : சந்தேகம் உன் மேல இல்ல. அவன் மேல. உன்னோட நெருக்கம் அவனை தடுமாற வச்சுருச்சோனு சந்தேகம். இல்லைனா உன்னோட உள்ளாடைக்கு அவன் பெட் ரூம் என்ன வேலை? இங்க பாரு எனக்கு நெறய நன்றி இருக்கு, நாம கடமை பட்ருக்கோம் அதான் நான் யோசிக்கிறேன். எப்படி ஹாண்டில் பண்ணனும் னு யோசிக்கிறேன் .

மல்லி : நீ தப்பா நெனைக்கலைனா நான் ஒன்னு சொல்லவா?

சொல்லு!

மல்லி : ஒரு வேலை கெளதம் நீ நெனைக்கிற மாறி ஆளு இலேன்னா ? ஒரு வேலை தவறுதலா என்னோட ப்ரா அவர் கைக்கு போய் அத கொடுக்க தர்ம சங்கட பட்டு மறச்சு வச்சுருப்பாரோ?

நான் : வேற வேற
என்ன கதைலாம் இருக்கு உன் மண்டைல

மல்லி : என்ன நக்கல் பண்றிங்களா.

நான் : வேற என்ன சொல்ல சொல்ற,  நீ சொல்ற விஷயம்  அப்படி. நீயே லாஜிக்யோசி  எப்படி மாடில இருந்து ப்ரா நடந்து வந்துச்சோ? உன் ரூம் கு போறதுக்கு பதிலா அவன் ரூம் கு போச்சோ?
[+] 2 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 9 hours ago



Users browsing this thread: pandianmadurai, 9 Guest(s)