21-08-2026, 08:05 AM
(This post was last modified: Yesterday, 08:02 AM by heygiwriter. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம் 1 -
6 மாதத்திற்கு பிறகு ஒரு நாள்...
காலை 11 மணி.
கார் ல இருந்து இறங்கி வேகமா என்னோட அபார்ட்மெண்ட் லிப்ட் நோக்கி ஓடுனேன். என் மனசுல அப்படி ஒரு பரபரப்பு, பரிதவிப்பு, பயம். ஆனா இதெல்லாம் தாண்டி ஏதோ ஒரு ஓரத்துல மல்லி மேல ஒரு சின்ன நம்பிக்கை இருந்துட்டே இருந்துச்சு. நிச்சயம் நிலைமை கை மீரா வாய்ப்பே இல்ல.
ஏன்னா அவ எனக்காக பண்ண தியாகம் கொஞ்சம் நஞ்சம் இல்ல. அப்படிப்பட்டவ இப்படி ஒரு துரோகம் பண்ண மாட்டா. என் சந்தேகம் குழப்பம் எல்லாத்துக்கும் இன்னும் கொஞ்சம் நேரத்துல விடை கிடைச்சிடும்னு ஃபிளாட் லிஃப்ட் குள்ள போனேன்
லிஃப்ட் கதவு மூடும்போது ஆபீஸ்ல நான் சொன்ன பொய் தான் ஞாபகம் வந்துச்சு. ஃபைல் மறந்து வச்சுட்டேன், எடுத்துட்டு வர்றேன்னு ஆபீஸ் போன வேகத்துல வீட்டுக்குத் திரும்பி வந்துட்டேன் .
லிஃப்ட் கதவு திறந்தது. வழக்கமா போற இடம் தான், ஆனா இன்னைக்கு நடக்க நடக்க கால்களோட மனசும் பாரமா இருந்தது. வீட்டை நெருங்க நெருங்க ஒரு பயம். கதவு கிட்ட போனேன். கதவை லாக் பண்ணலை. திறந்து மெதுவா உள்ள போனேன்.
எங்க வீட்டோட கதவை தொறந்தாலே இடது பக்கம் கிச்சன் வலது பக்கம் நுழைவுல இருந்தே ஹால் தான். நான் எப்ப எந்த நேரத்துல வந்தாலும் மல்லி கிச்சன் ல இருப்பா ஏதோ ஒன்னு புதுசா ட்ரை பண்ணிட்டே இருப்பா, அவளால சும்மா இருக்க முடியாது. அப்படி ilana வழக்கமா கிச்சன் ல இருப்பவ இன்னைக்கு அங்க இல்ல, ஹால் ல ஓடற டிவி இன்னைக்கு வழக்கத்துக்கு மாறா ஆப் ல இருக்கு.
அவ இப்ப எங்க இருப்பா என்ன பன்னிட்டு இருப்பான்னு கெஸ் பண்ண முடிஞ்சுது .
பெட்ரூம்
வழக்கத்துக்கு மாறா என்னோட இதய துடிப்பு பலமடங்கா இருந்தது. அவளை எப்படி பாக்கிறதுனு தயக்கம். சேரி இவளோ தூரம் போயாச்சு இனியும் மூடி மறைக்க வேணாம். எது நடந்தாலும் பாத்துக்கலாம் னு
சடக்குனு
பெட்ரூம் கதவைத் திறந்தேன்.
என்னோட தேவதை என்னோட மல்லி இன்னும் படுத்து தான் இருந்தா. அவ கண்ணுல ஒரு சோகம் தொற்றி இருந்தது . என்னைப் பார்த்ததும் எழுந்து உக்காந்தா.
நான் கொஞ்சம் கூட டைம் வேஸ்ட் பண்ணாம, அவளைத் தர தரன்னு எங்க வீட்ல இருக்கிற கெஸ்ட் ரூம், அதாவது இன்னொரு பெட்ரூமுக்கு கூட்டிட்டு போனேன்.
அவ கோவமா இருந்தா. ஆனா கோவத்தைத் தாண்டி ஏதோ ஒரு கலக்கம், சோகம். நான் சந்தேகப்படுறேன்னு நினைக்கிறாளா முதல் முறையா அவளோட என்ன ஓட்டம் புரியலை. இத்தனை வருஷத்துல இந்தக் கொஞ்சம் மாசம் தான் என்னால மல்லியைப் புரிஞ்ச முடியாம தவிக்கிறேன். அவ மனசுல என்ன ஓடுது என்ன நெனைக்கிறா .
கொஞ்ச நேரம் வெறிச்சு வெறிச்சு பாத்தவ இப்போ பொறுமை இழந்து கேட்டா,
“எதுக்கு உன் வீட்லேயே ஏதோ திருடன் மாதிரி நொளையுற? நீ என்ன சந்தேகப்படுறது பச்சையா தெரியுது. விருப்பம் இல்லன்னா கௌதம்-ஐ வெளிய அனுப்பு. ஏன் இன்னும் வீட்ல வச்சுருக்க அதான் சந்தேகம் னு ஒன்னு வந்துருச்சே ?”
நான் அவனை நல்லவன்னு சொல்றதால தானே நீ அவன் மேல வீண் பழி போடுற . இதெல்லாம் அவனுக்குத் தெரிஞ்சா கஷ்டப்படுவான்.
எப்படி எப்படி அவனுக்கு என் மேல ஒரு கண்ணு இருக்கு?
செரி இது உனக்கு எப்போ இது தெரிஞ்சது ? நேத்தா ? இன்னைக்குக் காலையிலா? இல்ல போன மாசம் 6-ஆம் தேதியா?
அவ கொஞ்சம் கூட காப் விடாம கோவத்தைக் கொப்பளிச்சுத் தீர்த்தா.
நான் ஒரு பெருமூச்சு விட்டு அவளைப் பார்த்தேன். கோவத்துலயும் என் மனைவி அழகா தான் இருந்தா. ஆனா அவளோட கோவமான பார்வை என்னைத் திரும்ப எதார்த்த நிலைக்குத் தள்ளுச்சு.
அவ கையைப் பிடிச்சு பெட் பக்கத்துல தள்ளி,
“நான் எதுவும் உளரலை. காலையில உங்கிட்ட மனசு விட்டு பேசணும் னு நெனச்சேன், பேசினேன், நான் எதுவும் பொய் சொல்லலை. நான் அவன் மேல பொறாமையும் படலை. இப்ப நான் சந்தேக பட விரும்பல, எல்லாத்துக்கும் சாட்சியோட பேசுறேன். நாம தான் அவனை உள்ள இழுத்தோம், இப்ப ட்ராக் மாறுது, பவுண்டரி செட் பண்ணணும்னு சொல்றேன்.”
சாட்சியா புரியல?
மல்லி என் கண்ணைப் பார்த்தா. அவளோட பார்வை ஓட அர்த்தம் இன்னும் எனக்கு புலப்படல. கொஞ்ச நாளா அவளுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட நெருக்கம் நட்பு, அவ என்ன செஞ்சாலும் என் மனசு ஒப்பள ஏதோ தவறா இருக்கிற பீல் இருந்துகிட்டே இருக்கு
நான் சாட்சி தான அந்த பெட்ஷீட்டுக்கு அடில கை விட்டுக் கிடைக்கிறதை எடுன்னு சொன்னேன்.
ஒரு நிமிஷம் மல்லி என்னையே பார்த்தா. அப்புறம் என்ன நினைச்சான்னு தெரியல. என் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு பெட்டை கொஞ்சம் தூக்கி கை விட்டா. அந்தப் பக்கம் இந்தப் பக்கம் கை விட்டு ஏதாவது கிடைக்குதான்னு பார்த்தா.
நான் கிட்ட போய் பெட்டை ஃபுல்லா தூக்கிப் காட்டினேன் . வெயிட்டான மெத்தை தான்.
ஒரு நிமிஷம் அப்படியே அவ உறைஞ்சுட்டா.
அவ ரெகுலரா போடுற ப்ரா ஒன்னு மெத்தைக்கு அடில இருந்தது.
அவளுக்கு பேச்சு வரல ஒரு செகண்ட்.
“இது எப்படி இங்க?”னு மல்லிய பார்த்து கேட்டேன் .
“இத வச்சு என்ன சந்தேகப்படுறிய?”னு அடுத்த கேள்வி.
நான் அவ கையைப் பிடிச்சேன். அதே பெட்ல உக்கார வச்சேன்.
“நான் மனசு விட்டுப் பேசுறேன் மல்லி. நான் யாரையும் குறை சொல்லப் போறதில்ல. யாரையும் சந்தேகப்படலை. ஆனா எனக்குப் பதில் வேணும். தெளிவு வேணும். கொஞ்ச நாளா எதுவும் செரி இல்லை. இந்த 6 மாசம் நெறய நடந்துச்சு அது எல்லாத்துக்கும் நாம தான் முழு பொறுப்பு. பட் எதுவும் நம்ம குடும்ப வாழ்கை ஆஹ் கேள்விக்குறி ஆகுதுன்னா நாம தான நேர் படுத்தனும்?
எப்படி உன் ப்ரா இங்க வந்துச்சு?”
மல்லி கண்ணுல தண்ணி தேங்க ஆரம்பிச்சது. எனக்கு அதுலயே கொஞ்சம் புரிஞ்சது. என்னோட கேள்வி அவளை ஹர்ட் பண்ணிருக்கும்.
எனக்கு தெரியலங்க
என் கையை ஒதறி விட்டா. எனக்கு அவ கோவம் புரிஞ்சது. ஆனாலும் சில தெளிவு வராம நான் இத விடறதா தில்ல.
“சரி உனக்குத் தெரியாதுனு சொல்ற. வேற எப்படி இங்க வந்திருக்கும்?
எனக்குத் தெரிஞ்ச பதில நான் சொல்றேன். உனக்குத் தெரிஞ்ச பதில நீ சொல்லு.”
மல்லி என்னோட கண்ணை ஒரு மாதிரி புரியாம பார்த்தா.
“ஒன்னு நீ இங்க வந்து போட்டுருக்கணும். இல்ல யாராச்சும் எடுத்து வந்து போட்டுருக்கணும்.
இந்த வீட்ல இருக்கிறதே நாம மூணு பெரு. நம்ம பெட்ரூம்ல இருக்கிற உன் உள்ளாடை இன்னொருத்தன் பெட்-கு அடில இருக்கு. நீ எதுவும் செஞ்சுருக்க மாட்டீங்கற நம்பிக்கை எனக்குள்ள இருக்குறதால தான் உன்னையும் கூட்டிட்டு வந்து இது என்னன்னு தெரிஞ்சுக்க ட்ரை பண்றேன்.
நீ பன்னிருக்க மாட்ட, நான் எதுக்கு செய்யணும். மிச்சம் இருக்கது அவன் தான். அவனுக்கு தப்பான எண்ணம் இருக்குமோ? நம்ம சேப்பிடிக்கு தான் கேக்கறேன்.
கௌதம் உன்கிட்ட எப்படி நடந்துக்குறான்?”
மல்லி ஒரு நிமிஷம் ஷாக் ஆனா இருந்தாலும் கொஞ்சம் பெருமூச்சு விட்டு சொன்னா,
“எனக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியல. என்கிட்ட எந்த ஒரு தப்பான எண்ணத்தோட இருக்கிற மாதிரி தெரியல.”
“அப்புறம் இது எப்படி?”னு கேட்டேன்.
“தெரியல”னு மறுபடி சொன்னா.
மல்லி பெட்ல இருந்து எழுந்தா. என் கண்ணைப் பார்த்து சொன்னா,
“நாம தான் கௌதமை வரவழைச்சு இங்க இருக்க வச்சோம். அதுவும் என்னை விட நீ தான் அவனை கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்த . அவனை வெளிய அனுப்பணும்னு முடிவு பண்ணிட்டா அனுப்பு. இத காட்டி அவனை நோகடிச்சுராத . வருஷக் கணக்கா ஒரு பொண்ணோட தொடுதல் இல்லாம இருந்திருக்கான். என்னோட நெருக்கம் ஏதோ பண்ணிருக்கும்.
என்கிட்ட இப்ப வரைக்கும் எதுவும் தப்பா நடக்கல. இதுக்கு மேல உன் முடிவு. எப்படி டிசென்ட் ஆ கட் பண்ண முடியுமோ கட் பண்ணு.”
மல்லி பேசி முடிச்சதும் எனக்கு ஒரு ஆச்சர்யம். அவளுக்குக் கௌதம் மேல கோவமே வரலையா???
நான் கேட்டுட்டேன்
“மல்லி, கௌதம் உன்னோட ப்ராவை அவனோட பெட்-குள்ள வச்சிருக்கான். உனக்குக் கோவம் வரலையா? உனக்குத் தப்பா தெரியலையா?”
மல்லி : “தப்பா தான் தெரியுது. ஆனா பாசத்தை வச்சுத் தொலைச்சுட்டனே. அவரோட இடத்துல இருந்து பாக்க நினைச்சேன். வேற ஏதாச்சும் விஷயம் இருந்தா நான் உன்கிட்ட சண்டை போட்டிருப்பேன். ஆனா இது என்ன சம்பந்தப்படுத்தற விஷயம், அந்தரங்கம். இன்னும் சொல்லப் போனா, எதுக்காக என் லைஃபை ரிஸ்க் பண்ணுனோம், அதுவே என்கிட்ட இருந்து பறிக்கிற விஷயம்.
அதனால முடிவை உன்கிட்ட விடுறேன். என்னை எதுவும் கேக்காத. நான் இப்போ அவனை வெளிய அனுப்புனு சொன்னாலும் உன் மனசு நாடகம் போடுறனோ னு சந்தேகப்படும். இல்ல அவனுக்கு ஆதரவா..... உதாரணத்துக்கு, பெண்கள் நாளே வெறுத்தவன், என்னோட நட்பு கிடைச்சதும் ஒரு சலனம் வந்திருக்கும். இது இயற்கைன்னு சொன்னா அவனுக்குச் சப்போர்ட் பண்ற மாதிரி இருக்கும். ஏன் நான் அவன் கூட படுத்துருப்பேன் னு கூட என்ன தோணும்
உனக்கு நம்ம மேரேஜ் லைஃப், நம்ம பாண்டிங், எது செஞ்சா சேஃப் ஆ இருக்கும்னு ஃபீல் பண்றியோ அத செய். எது செஞ்சா எல்லாம் சரியோ அத செய். ஆனா உன்கிட்ட ஒண்ணே ஒண்ணு தான் கேப்பேன். இங்க நம்ம மூணு பேர்ல யாரும் நோகாம பாத்துக்கோ. இது நமக்குள்ள இருக்கட்டும்.”
நான் : மல்லி எனக்கு அவனை வெளிய அனுப்ப விருப்பம் இல்லை, நமக்காக அவனும் நெறய பன்னிருக்கன், அதுக்காக என்னோட வாழ்க்கைக்கு நடுவுல நான் வர விட மாட்டேன்.
நான் தெளிவா புரிஞ்சுக்க ட்ரை பண்றேன்.
சேரி கடைசியா ஒரே ஒரு கேள்வி
எவளோ நாலா இந்த ப்ரா காணாம போச்சு.
மல்லி அப்போ அந்தப் ப்ராவைப் பார்த்து சொன்னா,
“இது ஞாபகம் இருக்கு. போன மாசம் துணி காய்ச்சு போட்டேன். அப்புறம் காணாம போச்சு. காத்துல பறந்திருச்சுனு நினைச்சேன். கௌதம் இங்க வச்சிருந்திருக்கான்.”
“ஒரு மாசமா…?”
“ஆமா , ஒரு மாசம் இந்தப் ப்ராவைக் காணோம்.”
“உனக்கு இந்த ஒரு மாசமும் கௌதம் எதுவும் தப்பா நடந்துக்கலையா?”
மல்லி என்னோட முகத்தை ஒரு நிமிஷம் பார்த்தா. அப்புறம் சொன்னா,
“இல்ல. இந்த ஒரு மாசம் எப்பவுமே போல தான் இருந்தான். அது என்ன ஒரு மாசம், இப்படி தான் 6 மாசமும்.
நான் : 6 மாச கதை வேற, ஆனா நாம ஊட்டி போய்ட்டு வந்ததுல இருந்து ஒரு மாசம் ஆச்சு, உன் ப்ரா காணாம போயும் ஒரு மாசம் . மனுஷங்க நாளே மாறுறவங்க தான
மல்லி : உன்கிட்டயும் நெறய மாற்றம் இருக்கே
மல்லியோட பார்வைல அவளுக்குள்ளயும் பல கேள்வி இருக்கிறத உணர்ந்தேன் ஆனா கேக்க தோணல என் முன்னாடி வேற ஒரு கேள்விக்கு இப்ப பதில் தேடிட்டு இருக்கேன்
மல்லி கொஞ்சம் நேரம் கழிச்சு தயங்கி சொன்னா. மேபே நைட் அவனோட தேவையைப் பூர்த்தி பண்ணிக்க மட்டும் என்னோட ப்ராவை வச்சிருப்பானோ என்னவோ?” என் மேல தப்பான எண்ணம் இல்லாம கூட இருக்கலாம்ல. அதாவது அவருக்கு சலனம் இருக்கும் ஆனா செய்ய இன்டெண்ட்டின் இருக்காது. சும்மா நைட் மட்டும் அவரோட தேவையை னு இழுத்தா.
எனக்கும் அந்தப் பொறி தட்டுச்சு.
நானும் இதே மாதிரி காலேஜ்ல இருக்கிறப்ப, ஃபிரண்ட்ஸ்-ஓட ஒரு வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கி இருந்தோம். அந்த ஹவுஸ் ஓனர்-ோட மனைவி மேல எல்லாருக்குமே ஒரு கண்ணு. கை அடிப்போம். ஆனா கிட்ட நெருங்க பயம். சலனம் அது வேற சப்ஜெக்ட். மரியாதை, பழக்கம் அது வேற சப்ஜெக்ட். கடைசி வரைக்கும் யாரும் எல்லையை மீறலை. ஆனா அவங்க உள்ளாடை அடிக்கடி காணாம போகும். பாவம்.
ஒரு நிமிஷம் சின்ன சிரிப்பு வந்துச்சு. ஆனா எப்படி சொல்லிக் கௌதமை வெளியேத்துவேன்? ஒரு வேளை அவனுக்கு நெஜமாவே மல்லி ய அடையனும் னு நெனப்பு இல்லாம இருக்கலாம். சொன்ன மாதிரி வெறும் சலனம், கை அடிக்க மட்டும்.
ப்ராமிஸ் பண்ண மாதிரி கொஞ்சம் நாள்
இருந்துட்டுப் போகட்டுமா?
நான் மனசுல கணக்கு போட ஆரம்பிச்சேன்.
மல்லி ஒரு ஐடியா சொன்னா.
“வேணும்னா அவனை டெஸ்ட் பண்ணலாம்.”
என்னோட கண் டக்குனு அவளோட கண்ணைப் பார்த்தது.
அவ முகத்துல ஒரு தெளிவு.
“நாம ஊட்டிக்கு நம்ம மூணு பேரும் போயிட்டு வந்ததுல இருந்து தான் நீ நீயா இல்ல. என்னாலயும் இப்படி பயந்து வாழ முடியாது. மேபே ஊட்டி அவரோட மனசை வேற மாதிரி சலனப்படுத்தியிருக்கும். டெஸ்ட் வைப்போம். அவன் தடுமாறினா, நானே துரத்திடுவேன். ஒரு வேளை ஆகலைன்னா, நீயே ஒரு முடிவு எடு. அது வெளிய அனுப்புறதா இருந்தா இத மென்ஷன் பண்ணாம அனுப்பு. இங்கேயே இருக்கணும்னு முடிவு பண்ணா நான் ஒன்னும் சொல்லப் போறதில்ல.”
நான் அவளோட கண்ணைப் பார்த்துக்கிட்டே இருந்தேன். என்னால ஒரு முடிவுக்கு வர முடியல. அவளையே கேக்க முடிவு பண்ணேன்.
“சரி… என்ன டெஸ்ட் அது?”
அவளோட பதில் என்னைத் திக்குமுக்காட வச்சது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)