14-08-2026, 05:16 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் விக்கி மனதில் உள்ளதை சந்தியா கொஞ்சம் கொஞ்சமாக பேசி அவனின் மனநிலை இருக்கும் பயத்தை சொல்லியது மிகவும் எதார்த்தமாக இருந்தது.பின் சந்தியா விக்கி உடன் ஒரு ஒப்பந்தம் போட்டு திவ்யா உடன் கூடல் நிகழ்வு முடிந்து தன்னும் அதே மாதிரி செய்வேன் என்று சொல்லி விட்டு பின் அந்த ஆசை திவ்யா மேல் வராமல் இருந்தால் மட்டுமே நாம் இருவருக்கும் இடையில் கூடல் நிகழ்வு நடைபெறும் என்று சொல்லி விட்டு சந்தியா உதடு அந்த ரகசிய புன்முறுவல் பார்க்கும் போது அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)