09-08-2026, 09:16 PM
(This post was last modified: 09-08-2026, 09:19 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
மதியம் சாப்பிட்டுவிட்டு அவர்கள் வெளியில் செல்லும் முன் படுத்த அக்ஷ்ரா ஆழ்ந்து தூங்கினாள். அவ்வப்போது அவள் அறைக்கு சென்று அவளை பார்த்தேன், அவாள் முகத்தில் ஓர் நிம்மதியுணர்வுடன் தூங்கி கொண்டிருந்தாள்.
நான் ஹாலில் அமர்ந்து டிவி பார்க்க, அக்ஷரா எழுந்து வந்தாள்.
‘ஹாய் கதிர்…’
‘ஹாய் அக்ஷரா…’
‘எல்லாரும் எங்க?’ என கேட்டபடி பக்கத்தில் வந்து அமர்ந்தாள்
‘கோவிலுக்கு…. ’
‘அப்போ நாம மட்டுமா இருக்கோம்?’
‘ஆமா…’ என்க, மடியில் தலை சாய்த்தாள்
‘ஹேய்…’
‘ஹ்ம்…’
‘என்ன இது?’
‘என் புருஷன் மடியில நான் படுக்குறேன்… ஏன்?’
‘ஒன்னும் இல்ல…’ என்க, என் கையை எடுத்து மார்போடு அணைத்து கொண்டாள்
‘டிவிய போட்டுட்டு என்ன யேசனையில இருக்க கதிர்….’
‘இல்ல, ஹனிமூன் எங்க போலாம்னு யோசிக்குரேன்…’
‘என்ன வெளில கூட்டி போய் கூட்டி போய் கர்பமாக்கிட்டு, இப்போ தனியா வேர ஹனிமூன் கேக்குதா…’னு தொறத்தி தொறத்தி அடித்தாள்
நான் வாசலை நோக்கி ஓடி வெளியில் வர, தடுமாறி விழப்போனவளின் இடுப்பை பிடித்து கொண்டேன். இருவரும் அப்படியே உறைந்து போய், ஒருவர் கண்ணை ஒருவர் ஊடுருவி பார்த்தபடி நின்றிருந்தோம். கார்வந்து நிற்கும் சத்தம் கேட்க சுதாரித்து பிரிந்து கொண்டோம்.
‘டேய் என்னடா இது வெளியில வந்து இப்டி நிக்குர, அக்கம் பக்கம் பாத்தா என்ன நெனைப்பாங்க…’ என அம்மா சொல்ல
‘விடுமா, அவன…’ என அக்கா சொன்னாள்
‘சரி சரி, வீட்டுக்குள்ள போலாம் எல்லோரும்…’ என அப்பா சொல்ல உள்ளே வந்தோம்
‘இன்னும் மூனு நாள்ல நாள் நல்லா இருக்காம், அதுகப்றம்னா அடுத்தமாசம் கடைசியில தானாம். அதனால இன்னைல இருந்து மூணாவது நாள் கல்யாணத்த சிம்பிளா கோவில்ல வச்சிட்டு சாயங்காலம் ரிசப்ஷன் வச்சிக்கலாம்…. என்ன சரியா டா….’ என என்னை பார்த்து கேட்க்க
‘சரிப்பா….’ என்றேன்
‘சரி சரி, ஆக வேண்டிய வேலைய பாக்கலாம் வாங்க மருமகனே…’ என அவர் எழ, என்னை இழுத்து கோண்டு அவர் காலில் விழுந்தாள் அக்ஷரா
‘எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா….’
‘நல்லா இருங்க, எந்திரி மருமகளே….‘ என சொல்ல அவளை பார்த்து கொன்னார்
‘இனி எல்லாம் நல்லதாவே நடக்கும்…’ என்றார்
‘பாத்தியாடி, எப்டி உன் பையன கன்ட்ரோல் பண்ணா பாத்தில்ல என் மருமக… இனி உன் புள்ள உனக்கு இல்ல…’ என சிரிக்க… எல்லோரும் சிரித்தனர்
அப்பா சொன்னபடியே மூன்றாம் நாள் கல்யாணம், மாலையில் விமர்சையாக ரிசப்ஷன். ரிசப்ஷனில் ஒருவர் காதுபடவே பேசினார் “என்னப்பா உன் பையன ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணி வச்சிருக்க..?” அதற்கு அப்பா “ மனசு ஒத்து போனா போதுமுய்யா….. அதோட என் மருமவ குணத்துலயும் தங்கமுய்யா….”, “இந்தமாரி கல்யாணத்த ஆதரிச்சி நீங்களும் உங்க குணத்த நிரூபிச்சிட்டிங்க ஐயா….” என இன்னொருவர் சொல்ல, நாங்கள் இருவரும் மேடையில் ஃபோட்டோக்களுக்கு போஸ் கொடுத்தபடி நின்றோம்….
‘இன்னும் என்னடா யோசிச்சிட்டு இருக்க…?’ என என் தோளை இடித்து கொண்டு கேட்டாள்
‘அது….’
‘சொல்லு…’
‘இல்ல ஹனிமூன் எங்க போலாம்னு யோசிச்சிட்டுருக்கேன்….’
‘அடப்பாவி… உன்ன….’ என தோளில் அடித்தாள்
கடந்தமுறை வீட்டிற்கு வந்தபோது நான் கண்ட கனவு இவ்வளவு சீக்கிரம் ண்டக்குமென நானும் எதிர்ப்பார்க்கவில்லை….
அடுத்து வந்த நாட்க்களில் அன்று நான் கண்ட காட்சிகள் அனைத்தும் நிஜத்தில் நடக்க, அந்த தருணம் ஒவ்வொன்றையும் ரசித்து அனுபவித்தேன்…
அப்பா MP-யாகிவிட்டார், நான் அக்ஷ்ரா-வின் கணவனாகிவிட்டேன்… எங்களுக்கு அழகான பெண் குழந்தைகளும் பிறக்க, மூன்று மக்களோடு எங்களுக்கு தினந்தினமும் அம்மா சுற்றிப்போட்டாள்… கல்யாணத்திற்கு பின்பு மீண்டும் சென்னை வர அவள் பழைய அக்ஷரா-வாக மாறியிருந்தாள், அதாவது முதல் திருமணத்திற்கு முன்பிருந்த அதே அக்ஷரா. அதனை கண்டு தெருவில் வசிப்போரும் வியந்தனர், அனைவரையும் அழைத்து சென்னையிலும் அப்பா ரிசப்ஷன் நடத்தினார்…
தனது வேலையை விட்ட அக்ஷரா வீட்டுமாடியிலே காலையில் யோகா வகுப்பும், மாலையில் நடன வகுப்பும் எடுத்தாள். எனக்கு நல்ல மனைவியாகவு நடந்து கொண்டாள், நான் வேலை முடிந்து வரும் வேளையில் வாசலில் கோலமிட்டு எனக்காக தினந்தினம் காத்திருந்தாள்.
“அக்ஷரா இல்லம்” எங்கள் இனிமையான இல்லம்… குழந்தைகளின் பிறந்தநாளன்று அனைவரையும் ஒன்றாக செல்ஃபி எடுத்த அத்தான் கேட்டார்,
‘என்ன மாப்ள….சந்தோஷம் தான…’
‘இனி எப்பயும் சந்தோஷம் தான் அத்தான்…’ என்றேன்
க்ளிக்….
நான் ஹாலில் அமர்ந்து டிவி பார்க்க, அக்ஷரா எழுந்து வந்தாள்.
‘ஹாய் கதிர்…’
‘ஹாய் அக்ஷரா…’
‘எல்லாரும் எங்க?’ என கேட்டபடி பக்கத்தில் வந்து அமர்ந்தாள்
‘கோவிலுக்கு…. ’
‘அப்போ நாம மட்டுமா இருக்கோம்?’
‘ஆமா…’ என்க, மடியில் தலை சாய்த்தாள்
‘ஹேய்…’
‘ஹ்ம்…’
‘என்ன இது?’
‘என் புருஷன் மடியில நான் படுக்குறேன்… ஏன்?’
‘ஒன்னும் இல்ல…’ என்க, என் கையை எடுத்து மார்போடு அணைத்து கொண்டாள்
‘டிவிய போட்டுட்டு என்ன யேசனையில இருக்க கதிர்….’
‘இல்ல, ஹனிமூன் எங்க போலாம்னு யோசிக்குரேன்…’
‘என்ன வெளில கூட்டி போய் கூட்டி போய் கர்பமாக்கிட்டு, இப்போ தனியா வேர ஹனிமூன் கேக்குதா…’னு தொறத்தி தொறத்தி அடித்தாள்
நான் வாசலை நோக்கி ஓடி வெளியில் வர, தடுமாறி விழப்போனவளின் இடுப்பை பிடித்து கொண்டேன். இருவரும் அப்படியே உறைந்து போய், ஒருவர் கண்ணை ஒருவர் ஊடுருவி பார்த்தபடி நின்றிருந்தோம். கார்வந்து நிற்கும் சத்தம் கேட்க சுதாரித்து பிரிந்து கொண்டோம்.
‘டேய் என்னடா இது வெளியில வந்து இப்டி நிக்குர, அக்கம் பக்கம் பாத்தா என்ன நெனைப்பாங்க…’ என அம்மா சொல்ல
‘விடுமா, அவன…’ என அக்கா சொன்னாள்
‘சரி சரி, வீட்டுக்குள்ள போலாம் எல்லோரும்…’ என அப்பா சொல்ல உள்ளே வந்தோம்
‘இன்னும் மூனு நாள்ல நாள் நல்லா இருக்காம், அதுகப்றம்னா அடுத்தமாசம் கடைசியில தானாம். அதனால இன்னைல இருந்து மூணாவது நாள் கல்யாணத்த சிம்பிளா கோவில்ல வச்சிட்டு சாயங்காலம் ரிசப்ஷன் வச்சிக்கலாம்…. என்ன சரியா டா….’ என என்னை பார்த்து கேட்க்க
‘சரிப்பா….’ என்றேன்
‘சரி சரி, ஆக வேண்டிய வேலைய பாக்கலாம் வாங்க மருமகனே…’ என அவர் எழ, என்னை இழுத்து கோண்டு அவர் காலில் விழுந்தாள் அக்ஷரா
‘எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா….’
‘நல்லா இருங்க, எந்திரி மருமகளே….‘ என சொல்ல அவளை பார்த்து கொன்னார்
‘இனி எல்லாம் நல்லதாவே நடக்கும்…’ என்றார்
‘பாத்தியாடி, எப்டி உன் பையன கன்ட்ரோல் பண்ணா பாத்தில்ல என் மருமக… இனி உன் புள்ள உனக்கு இல்ல…’ என சிரிக்க… எல்லோரும் சிரித்தனர்
அப்பா சொன்னபடியே மூன்றாம் நாள் கல்யாணம், மாலையில் விமர்சையாக ரிசப்ஷன். ரிசப்ஷனில் ஒருவர் காதுபடவே பேசினார் “என்னப்பா உன் பையன ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணி வச்சிருக்க..?” அதற்கு அப்பா “ மனசு ஒத்து போனா போதுமுய்யா….. அதோட என் மருமவ குணத்துலயும் தங்கமுய்யா….”, “இந்தமாரி கல்யாணத்த ஆதரிச்சி நீங்களும் உங்க குணத்த நிரூபிச்சிட்டிங்க ஐயா….” என இன்னொருவர் சொல்ல, நாங்கள் இருவரும் மேடையில் ஃபோட்டோக்களுக்கு போஸ் கொடுத்தபடி நின்றோம்….
‘இன்னும் என்னடா யோசிச்சிட்டு இருக்க…?’ என என் தோளை இடித்து கொண்டு கேட்டாள்
‘அது….’
‘சொல்லு…’
‘இல்ல ஹனிமூன் எங்க போலாம்னு யோசிச்சிட்டுருக்கேன்….’
‘அடப்பாவி… உன்ன….’ என தோளில் அடித்தாள்
கடந்தமுறை வீட்டிற்கு வந்தபோது நான் கண்ட கனவு இவ்வளவு சீக்கிரம் ண்டக்குமென நானும் எதிர்ப்பார்க்கவில்லை….
அடுத்து வந்த நாட்க்களில் அன்று நான் கண்ட காட்சிகள் அனைத்தும் நிஜத்தில் நடக்க, அந்த தருணம் ஒவ்வொன்றையும் ரசித்து அனுபவித்தேன்…
அப்பா MP-யாகிவிட்டார், நான் அக்ஷ்ரா-வின் கணவனாகிவிட்டேன்… எங்களுக்கு அழகான பெண் குழந்தைகளும் பிறக்க, மூன்று மக்களோடு எங்களுக்கு தினந்தினமும் அம்மா சுற்றிப்போட்டாள்… கல்யாணத்திற்கு பின்பு மீண்டும் சென்னை வர அவள் பழைய அக்ஷரா-வாக மாறியிருந்தாள், அதாவது முதல் திருமணத்திற்கு முன்பிருந்த அதே அக்ஷரா. அதனை கண்டு தெருவில் வசிப்போரும் வியந்தனர், அனைவரையும் அழைத்து சென்னையிலும் அப்பா ரிசப்ஷன் நடத்தினார்…
தனது வேலையை விட்ட அக்ஷரா வீட்டுமாடியிலே காலையில் யோகா வகுப்பும், மாலையில் நடன வகுப்பும் எடுத்தாள். எனக்கு நல்ல மனைவியாகவு நடந்து கொண்டாள், நான் வேலை முடிந்து வரும் வேளையில் வாசலில் கோலமிட்டு எனக்காக தினந்தினம் காத்திருந்தாள்.
“அக்ஷரா இல்லம்” எங்கள் இனிமையான இல்லம்… குழந்தைகளின் பிறந்தநாளன்று அனைவரையும் ஒன்றாக செல்ஃபி எடுத்த அத்தான் கேட்டார்,
‘என்ன மாப்ள….சந்தோஷம் தான…’
‘இனி எப்பயும் சந்தோஷம் தான் அத்தான்…’ என்றேன்
க்ளிக்….
---சுபம்---


![[Image: wp6750026.webp]](https://i.ibb.co/yFWDDfQd/wp6750026.webp)
![[Image: deepikasingh150-20240929-0008.jpg]](https://i.ibb.co/N6V7Ltyn/deepikasingh150-20240929-0008.jpg)
![[Image: deepikasingh150-20231115-0001.jpg]](https://i.ibb.co/0j8PM7Df/deepikasingh150-20231115-0001.jpg)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)