04-08-2026, 09:28 PM
ஹாய் நண்பர்களே,யாரோ ஒரு முகம் தெரியாத நபர், தன்னோட கோபத்தை காட்டி உள்ளார். அவருக்கு நான் comment போட்டு பதிலடி கொடுப்பதை விட, update கொடுத்து இந்த கதையை முழுவதும் எழுதி முடிப்பதே சரியான பதிலடியாக இருக்க முடியும் என நான் நினைக்கிறேன். இவர் சில நாட்களுக்கு முன்பு கூட இதே போல ஒரு comment போட்டு இருந்தார்..ஆனா வாசகர்கள் report அடித்து அந்த பதிவை நீக்கி விட்டார்கள்..அந்த கோபம் அவருக்கு!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)