04-08-2026, 06:49 AM
அத்தியாயம் -- 29
இருவரும் கோவில் வந்து சேர்ந்தனர். செருப்பைப் படிக்கட்டுக்குக் கீழே கழற்றிப் போட்டுவிட்டு, அந்தப் பெரியக் கல் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினர். அப்போது அம்பிகா ராசுக்குட்டியிடம், "ராசு... அர்ச்சனைக்குக் கொஞ்சம் பூ, தேங்காய் வாங்கிட்டு வாயேன். நான் அப்படியே உள்ள போய் வரிசையில நிக்கிறேன்," என்று சொல்லிவிட்டு, சேலைத் தலைப்பைச் சரிசெய்தபடி மெல்லப் படிகளில் ஏற ஆரம்பித்தாள்
அவள் சொன்னதும், ராசுக்குட்டி படிக்கட்டு ஓரமாக இருந்த ஒரு பாட்டி கடைக்குச் சென்றான். "பாட்டி, அர்ச்சனைக்கு ஒரு தட்டு குடுங்க... பூ, பழம் எல்லாம் வச்சு," என்று கேட்டான். அந்தப் பாட்டி தட்டைத் தயார் செய்துகொண்டே, "ஐயா ராசா... அப்படியே கொஞ்சம் மல்லிகைப் பூவும் வாங்கிக்கயா... நல்லா வாசனையா இருக்கும்," என்று ஒரு முழம் பூவை நீட்டினாள்.
![[Image: 28803eff-1fbd-4b7a-b060-e3d2e0dc57f1.png]](https://i.ibb.co/1YzjS3FX/28803eff-1fbd-4b7a-b060-e3d2e0dc57f1.png)
"ஐயோ பாட்டி, அதெல்லாம் வேண்டாம்," என்று ராசுக்குட்டி மறுக்கப் போனான்.
ஆனால் அந்தப் பாட்டி விடவில்லை. "கோவில்ல பூ வேண்டாம்னு சொல்லக்கூடாதுப்பா... இன்னைக்குப் புதன்கிழமை, ரொம்ப விசேஷமான நாள். போய் உன் பொஞ்சாதிக்கு வச்சு விடு. மனசு குளிர்ந்துப் போவா," என்று படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்த அம்பிகாவைக் காட்டி எதார்த்தமாகச் சொன்னாள். 'பொஞ்சாதி' என்று அந்தப் பாட்டி சொன்னதும், ராசுக்குட்டிக்குத் தன் பின்னால் நின்றிருந்த அம்பிகாவின் நினைவுதான் வந்தது. அவன் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல், "சரி பாட்டி, ஒரு ரெண்டு முழம் சேர்த்துப் போடுங்க," என்று ஆசையோடு வாங்கிக் கொண்டான்.
அம்பிகா மேலே சென்று ஒரு தூணோரம் நின்று இவனுக்காகக் காத்திருக்க, ராசுக்குட்டி கையில் அர்ச்சனைத் தட்டோடும், மறு கையில் மல்லிகைப் பூவோடும் அவளை நெருங்கினான். "டேய்... என்ன இது? பூ எதுக்கு வாங்கிட்டு வர்ற? அர்ச்சனைக்குத் தட்டு மட்டும் தானே வாங்கச் சொன்னேன்?" என்று அம்பிகா ஆச்சரியமாகக் கேட்டாள்.
"அந்தப் பாட்டிதான்மா கொடுத்துச்சு. இன்னைக்குப் புதன்கிழமை, ரொம்ப நல்ல நாள்னு சொல்லுச்சு. இன்னைக்குப் பொண்டாட்டிக்குத் தலை நிறையப் பூ வச்சு விட்டா அந்த அம்பாளே சந்தோஷப்படுவான்னு அந்தப் பாட்டி சொல்லுச்சு. அதான் உனக்கு வச்சு விடலாம்னு வாங்கிட்டு வந்தேன்," என்று அவன் அழுத்திச் சொல்ல,
அம்பிகா தன் பல்லைக் கடித்தபடி, "டேய்! உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? ஏதோ ஒரு ஆசையில நான் அப்படி 'புருஷன்'னு சொல்லிட்டா... நிஜமாவே அதே கனவுல இருப்பியா? சும்மா ஒரு முழம் பூ வச்சுட்டா மட்டும் ஒருத்தி உனக்கு பொண்டாட்டி ஆயிட மாட்டா. அறிவு இருக்கா உனக்கு?" என்று சீறினாள். அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் சவுக்கடி போல ராசுக்குட்டியின் மனதை தைத்தன.
![[Image: e9c6ed70-e8f7-4792-9cd1-8f6d168feec6.jpg]](https://i.ibb.co/d0C9X5n9/e9c6ed70-e8f7-4792-9cd1-8f6d168feec6.jpg)
அடுத்த நொடி, ராசுக்குட்டியின் முகம் அப்படியே வாடி சோகமாக மாறிப்போனது. அவன் கண்களில் தெரிந்த அந்த ஏமாற்றம் அம்பிகாவின் நெஞ்சை ஏதோ ஒரு இடத்தில் சுரீரெனத் தைத்தது. அவன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. தன் கையில் ஆசையாக வைத்திருந்த அந்த மல்லிகைப் பூவை, அருகில் இருந்த ஒரு சாமி சிலைக்கு அப்படியே போட்டுவிட்டான்.
"சரிம்மா... தப்புதான். நான் ஏதோ ஒரு ஆர்வத்துல செஞ்சிட்டேன். இனிமே இப்படி நடக்காது," என்று அவன் குரல் கம்மியபடி சொல்ல, அர்ச்சனைத் தட்டை மட்டும் ஏந்தியவாறு விறுவிறுவென முன்னே நடக்க ஆரம்பித்தான். அவனது அந்தத் திடீர் மௌனமும், ஒதுங்குதலும் அம்பிகாவிற்கு வருத்தத்தைத் தந்தது. ஆனாலும், இந்த விளையாட்டு எல்லை மீறிப் போய்க் கொண்டிருப்பதால், இதை இப்போதே முடிவுக்குக் கொண்டு வர தான் அப்படிச் சொன்னது சரிதான் என்று அவளுக்குப் பட்டது.
இருவரும் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனத்தை முடித்தனர். வீட்டில் இருந்து வரும்போது ஒரு அதிகாரமிக்க கணவன் போல் அவளுடன் தோளோடு தோள் உரசி நடந்தவன், இப்போது ஒரு அந்நியனைப் போல் அவள் பின்னாடி தூரமாகவே வந்தான். அம்பிகாவே பலமுறை அவனிடம் நெருங்கிப் பேச முயன்ற போதும், ராசுக்குட்டி லாவகமாக இடைவெளி விட்டு ஒதுங்கியே நடந்தான். அவனது அந்தப் பிடிவாதமான மௌனம் அவளை ஏனோ சங்கடப்படுத்தியது.
படிகளில் இறங்கிப் பைக் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தனர். ராசுக்குட்டி பைக்கை ஸ்டார்ட் செய்ய, அம்பிகாவும் பின்னாடி அமர்ந்துகொண்டாள். இவன் கோபத்தைத் தணிக்க வேண்டி, அவள் உரிமையோடு அவனது தோளில் கையை வைத்தாள். ஆனால், ராசுக்குட்டி சட்டென்று அவளது கையைத் தட்டிவிடாமல், மிக நிதானமாக எடுத்துப் பைக்கின் பின்னால் இருந்த இரும்புக் கைப்பிடியில் வைத்தான்.
'அடப் பாவி... கொஞ்சம் ஓவராத்தான் போறான்! இப்போ என்னைத் தொடக்கூட மாட்டேங்கிறானே,' என்று அம்பிகா எரிச்சலடைந்தாள். ஆனாலும், 'எப்படியோ என்கிட்ட வந்துதானே ஆகணும்? வீட்டுக்கு வந்ததும் இருக்கு உனக்கு கவனிப்பு,' என்று மனதிற்குள் நினைத்தபடி, அந்தக் கைப்பிடியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.
அந்தச் சாலை முழுவதும் மேடு பள்ளங்களாகவும், ஆங்காங்கே கிழிந்து கிடக்கும் குழிகளுமாக மிக மோசமாக இருந்தது. வழக்கமாக இவ்வளவு குழிகள் இருந்தால் ராசுக்குட்டி பைக்கைச் சிலேட்டில் அடிப்பது போல வளைத்து நெளித்து ஓட்டுவான், ஆனால் இப்போது ரொம்ப நிதானமாக ஓட்டினான். அந்த அளவுக்கு மீறிய நிதானம் அம்பிகாவிற்குள் எரிச்சலை உண்டு பண்ணியது. 'இவன் வேண்டுமென்றேதான் இப்படிச் செய்கிறான்' என்று அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
இருந்தாலும், தப்பு தன் பக்கம் இருப்பதால் அவள் கோபத்தை அடக்கிக்கொண்டாள். பைக்கில் போகும்போது குலுங்கல் ஏற்பட்டால் அவனது முதுகில் மோதலாம் என்று அவள் எதிர்பார்த்தாள். ஒருமுறை பைக் ஒரு சிறு பள்ளத்தில் ஏறியபோது, அவளாகவே உடல் எடையைச் சற்று முன் தள்ளி அவன் மேல் இடிக்கிற மாதிரி சாய்ந்தாள். ஆனால், அவளது மென்மையான மேனி தன் முதுகில் பட்ட அடுத்த நொடி, ராசுக்குட்டி விறைப்பாகி, பெட்ரோல் டேங்க் வரை முன்னாடி நகர்ந்து அமர்ந்து கொண்டான்
அம்பிகாவின் நெஞ்சு இப்போது படபடவென அடித்துக்கொண்டது. 'என்னடா இது... இவ்வளவு பிடிவாதமா இருக்கான்?' என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் முன்னாடி நகர்ந்ததால் இடையில் ஏற்பட்ட இடைவெளி அவளை இன்னும் சங்கடப்படுத்தியது. ஒரு தாயாகத் தன் மகனை மிரட்டியது போய், இப்போது ஒரு பெண்ணாக அவனது நெருக்கத்திற்காக அவள் ஏங்க ஆரம்பித்திருந்தாள். இத்தனை நாள் பார்த்த ராசுக்குட்டி வேறு, இப்போது மௌனத்தாலேயே தன்னைத் தவிக்கவிடும் இந்த ராகுக்குட்டி வேறு என்பதை அவள் உணரத் தொடங்கினாள்.
இருவரும் ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தனர். வீட்டின் வாசலில் ஒரு பெண் காத்திருப்பதைப் பார்த்ததும் அம்பிகா "அட... இது நம்ம விஜயா ஆச்சே!" என்று அடையாளம் கண்டுகொண்டவள், பைக் நின்றதும் விறுவிறுவென இறங்கி அவளை நோக்கி ஓடினாள்.
![[Image: 3daf83be-f05b-48a5-82b9-334225a942e8.png]](https://i.ibb.co/qLXm990k/3daf83be-f05b-48a5-82b9-334225a942e8.png)
அதற்குள் விஜயாவும் இவளைப் பார்த்துவிட, "ஏய் அம்பிகா... எப்படி இருக்கடி?" என்று கேட்டபடி ஓடி வந்து இருவரும் ஒருவரையொருவர் இறுக்கமாகக் கட்டிக்கொண்டனர். பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் தூரத்து உறவுக்காரிகள் என்பதால் இருவரது முகத்திலும் அத்தனை மலர்ச்சி. ராசுக்குட்டியின் மௌனப் போராட்டத்தால் வாடியிருந்த அம்பிகாவின் முகத்தில் இப்போதுதான் கொஞ்சம் நிம்மதி தெரிந்தது.
ராசுக்குட்டி எதையும் கண்டுகொள்ளாதது போல பைக்கை ஸ்டாண்ட் போட்டுவிட்டு, சாவியை எடுத்துக்கொண்டு அமைதியாக நின்றான். அம்பிகா அவசரமாக வீட்டைத் திறந்து, "வா வா விஜயா... உள்ளே வந்து உட்காரு," என்று அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள். விஜயா உள்ளே நுழையும்போது வாசலில் நின்ற ராசுக்குட்டியை ஏறிட்டுப் பார்த்தாள்.
"ஏண்டி அம்பிகா... இது யாரு? உன் பையனா? நல்லா வாட்டசாட்டமா ஆள் அப்படியே உங்க வீட்டுக்காரர் மாதிரியே வளர்ந்து நிக்கிறானே!" என்று விஜயா வியப்போடு கேட்க, அம்பிகாவுக்கு ஒரு கணம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. இவ்வளவு நேரம் 'புருஷனாக' பாவனை செய்த மகன், இப்போது ஒரு உறவுக்காரப் பெண்ணின் முன்னால் மகனாக வந்து நிற்பது அவளுக்குள் ஒரு விசித்திரமான உணர்வைத் தந்தது. ராசுக்குட்டி ஒரு மெல்லியப் புன்னகையை மட்டும் விஜயாவிற்குப் பதிலாகக் கொடுத்துவிட்டு, தாகத்திற்காகத் தண்ணீர் எடுக்கச் சமையலறை நோக்கிச் சென்றான்.
விஜயாவும் அம்பிகாவும் பழைய கதைகளைப் பேசிச் சிரித்துக் கொண்டிருக்க, "அப்புறம் என்ன விசேஷம் விஜயா? திடீர்னு வந்திருக்க?" என்று அம்பிகா கேட்டாள். உடனே விஜயா தன்னிடம் இருந்த மஞ்சள் தடவிய பத்திரிகையை எடுத்து நீட்டினாள். "வர சனிக்கிழமை என் பொண்ணுக்குக் கல்யாணம்டி. ரொம்ப அவசரமா முடிவாயிடுச்சு. குடும்பத்தோட கண்டிப்பா வந்துரணும்," என்று உரிமையோடு கொடுத்தாள்.
அம்பிகா அதை வாங்கி, "அடடா! சந்தோஷமா இருக்குடி," என்று ஆச்சரியமாகப் பத்திரிகையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அதற்குள் தண்ணீர் குடித்துவிட்டு வாயைத் துடைத்தபடி அங்கே வந்த ராசுக்குட்டியை விஜயா கூப்பிட்டாள். "தம்பி, இங்க வாப்பா... என்ன அடையாளம் தெரியுதா? சின்னப் பிள்ளையா இருந்தப்போ பார்த்தது," என்று சிரித்தாள்.
ராசுக்குட்டி, "ம்ம்... ஞாபகம் இருக்கு," என்று லேசாக நெளிந்தபடி அருகில் வந்தான்.
விஜயா விடவில்லை. அவனது முகம் மற்றும் தேகத்தைப் பார்த்து வியந்தவள், "ஏண்டி அம்பிகா... இம்புட்டு அழகா இருக்கியேடா தம்பி! கையெல்லாம் நல்லா முறுக்கேறி இருக்கு," என்று ராசுக்குட்டியின் புஜத்தைத் தொட்டுப் பேசி, அவன் கன்னத்தைக் கிள்ளினாள். பத்திரிகையைப் பார்த்துக் கொண்டிருந்த அம்பிகாவுக்குச் சட்டென்று இதயம் ஒரு கணம் துடித்தது. 'என்ன இவ... என் மகனை இப்படித் தொட்டுப் பேசிட்டு இருக்கா?' என்று ஒருவிதப் பொறாமை அவளுள் கனலாகத் தகித்தது.
![[Image: 50f8b367-adf4-4917-b566-7216fea50650.jpg]](https://i.ibb.co/5hvk8djY/50f8b367-adf4-4917-b566-7216fea50650.jpg)
அம்மாவின் முகத்தில் மின்னிய அந்தப் பொறாமையைப் பார்த்த ராசுக்குட்டிக்கு, இதுவே அம்மாவைப் பழிவாங்கச் சரியான தருணம் என்று தோன்றியது. "ஐயோ... இதெல்லாம் ஒன்னும் இல்ல சித்தி ! கொஞ்சம் எக்சர்சைஸ் பண்ணுவேன், அதான்..." என்று கேஷுவலாகச் சொன்னபடியே, போட்டிருந்த சட்டையைக் கழற்றினான்.
சட்டையைத் தூக்கி கொடியில் போட்டவன், இப்போது வெறும் மேனியோடு நின்றான். முறுக்கேறியிருந்த அவனது அகன்ற மார்பும், இரும்பு போன்றத் தோள்களும், வயிற்றில் தெரிந்த அந்தச் சதை மடிப்பில்லாதத் தோற்றமும் விஜயாவின் கண்ணெதிரே நின்றன. ஒரு நிமிடம் பேச்சே வராமல் விஜயா அந்த ஆண்மையைப் பார்த்து எச்சிலை விழுங்கினாள். அவளது கண்கள் ராசுக்குட்டியின் உடலை ஒருவிதப் பசியோடு மேய்வதைக் கண்ட அம்பிகாவின் பொறுமை மெல்ல மெல்லக் காற்றாய் வெளியேறிக் கொண்டிருந்தது.
விஜயா தன் மகனின் உடலை அப்படி ஒரு ஆவலாகப் பார்ப்பது அவளுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. நாசுக்காக அவனிடம், "ராசு... உனக்குத் தோட்டத்துல ஏதாவது வேலை இருந்தா போய் பார்த்துட்டு வாப்பா. நாங்க கொஞ்சம் பொம்பளைங்க பேசிட்டு இருக்கோம்," என்று அவனது சட்டையை எடுத்துக் கொடுப்பது போல ஒரு பிட்டைப் போட்டாள்.
![[Image: e11d0f6f-87b6-484d-8de2-aeb1684104a5.jpg]](https://i.ibb.co/Ndd5V40c/e11d0f6f-87b6-484d-8de2-aeb1684104a5.jpg)
ஆனால் ராசுக்குட்டி விடுவதாக இல்லை. அவன் அம்மாவின் முகத்தில் இருக்கும் அந்த எரிச்சலை அணு அணுவாக ரசிக்கத் தொடங்கிவிட்டான். "என்னம்மா நீ... இவ்வளவு நாள் கழிச்சு விஜயா சித்தி வந்திருக்காங்க. அவங்களை விட்டுட்டு எப்படிம்மா போறது? எனக்கு ஒரு வேலையும் இல்லை," என்று ஒரு குறும்புச் சிரிப்புடன் சொன்னான்.
"அப்படிச் சொல்லுடா என் ராசா! இவ்வளவு விவரமாப் பேசுறான்... நீ ஏன் இவனைத் துரத்துற அம்பிகா?" என்று கேட்ட விஜயா, ராசுக்குட்டியின் கையைப் பிடித்து இழுத்துத் தன் பக்கத்திலேயே சோபாவில் அமர வைத்தாள். "இப்படி வந்து உட்காருப்பா... சித்தி கிட்டப் பேசு," என்று அவள் அவனை ஒட்டி அமர வைத்தபோது, விஜயாவின் தோளும் ராசுக்குட்டியின் அந்த வெறும் தோளும் ஒன்றாக உரசின.
![[Image: 82b80341-723d-447b-8602-2661379f501cdd.png]](https://i.ibb.co/S4JFGW7c/82b80341-723d-447b-8602-2661379f501cdd.png)
விஜயாவின் மென்மையானத் தீண்டலும், அவள் அவனைப் பார்க்கும் அந்தப் பார்வையும் அம்பிகாவுக்குப் 'பற்றிக்கொண்டு' வந்தது. 'பாவிப் பயலே... பைக்ல வரும்போது ஒரு ஜான் தள்ளிப் போய் உட்கார்ந்தான். ஆனா இப்போ இந்தப் பொம்பளைக் கூப்பிட்டதும் அவ மேலயே விழுந்து உட்கார்ந்து இருக்கானே!' என்று உள்ளுக்குள் குமுறினாள். பைக் பயணத்தில் அவன் காட்டிய அந்தத் தூரம், இப்போது ஒரு சித்தியின் தீண்டலில் கரைந்து போனது அவளை இன்னும் கோபப்பட வைத்தது. விஜயா அவன் கையைத் தடவியபடி பேசுவதைக் காணக் காண, அம்பிகாவுக்கு அந்தப் பத்திரிகை நைந்துப் போகும் அளவுக்கு அதை இறுக்கிப் பிடித்திருந்தாள்.
விஜயா தன் தோளில் உரசி அமர்ந்திருக்கும் ராசுக்குட்டியை ஒருவிதப் பெருமிதத்தோடு பார்த்தாள். "தம்பி, நானும் உங்க அம்மாவும் அந்த காலத்துல எப்படி இருப்போம் தெரியுமா? எனக்கும் உன் அம்மாவுக்கும் ஒரே வயசுதான் தெரியுமா!" என்று கண்சிமிட்டிச் சொன்னாள்.
ராசுக்குட்டி ஆச்சரியமாகப் புருவத்தை உயர்த்தினான். தன் அம்மாவின் லட்சணமான முகத்தையும், இப்போது தன் அருகே ஒட்டி அமர்ந்திருக்கும் விஜயாவின் சுமாரான முகத்தையும் ஒருமுறை ஒப்பிட்டுப் பார்த்தான். "என்ன சித்தி சொல்றீங்க? ஒரே வயசா?" என்று கேட்டவன், மெல்ல அவளை நெருங்கி, "பார்த்தா அப்படித் தெரியலையே... அம்மாவ விட நீங்க செம இளமையா, ரொம்ப அழகா இருக்கீங்க. உங்கள மாதிரி ஒருத்தருக்கு கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்கான்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க," என்று இழுக்க, விஜயா முகம் சிவக்க, "போ தம்பி... குசும்புத்தனம் பண்ணாத," என்று அவன் கையில் செல்லமாகத் தட்டினாள்.
"அட இல்ல சித்தி, நிஜமாத்தான் சொல்றேன். இந்த வயசுலயும் இப்படி லூஸ் ஹேர் விட்டுக்கிட்டு, ஃபிட்டா சேலை கட்டிக்கிட்டு, லைட்டா அந்த ஃபேர் அண்ட் லவ்லி வாசத்தோட நீங்க தெருவுல நடந்தா... நிஜமாவே எல்லாரும் வாயப் பொளந்து தான் பார்ப்பாங்க," என்று அவன் வர்ணிக்க வர்ணிக்க, விஜயாவுக்குள் இருந்த பெண்மை துள்ளிக் குதித்தது.
அவன் முடியைப் பற்றிச் சொல்லும் போது ஸ்டைலாக அதை ஒதுக்கி விட்டாள். சேலையைப் பற்றிச் சொல்லும் போது முந்தானையை லேசாக அட்ஜஸ்ட் செய்தாள். முகத்தை வர்ணிக்கும் போது, தன் உதட்டை வாய்க்குள் இழுத்து ரிலீஸ் செய்துவிட்டு, அவனை வஞ்சனையோடு பார்த்தாள்.
'ஒரு சின்னப் பையன் இவ்வளவு ரசிக்கிறானே' என்ற எண்ணம் அவளுக்குள் ஒரு போதையை ஏற்றியது. "ஹே... சும்மா இருடா, கிண்டல் பண்ணாத! வேற என்னென்ன நல்லா இருக்காம்?" என்று இன்னும் அவனிடமிருந்து வர்ணனைகளை எதிர்பார்க்கும் ஆசையில் அவளது குரல் தழைந்தது.
ராசுக்குட்டி ஓரமாக நின்று இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாவை ஓரக்கண்ணால் கவனித்தான். அவள் முகத்தில் பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அவன் மீண்டும் விஜயா பக்கம் திரும்பி, "உங்ககிட்ட ரசிக்கிறதுக்கு நிறைய இருக்கு சித்தி... ஆனா சொன்னா தப்பா எடுத்துப்பீங்களோன்னு யோசிக்கிறேன்," என்று குரலில் ஒரு பீடிகை கூட்டினான்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)