Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
எபிசோடு 118

அய்யோ அது சுரேஷா? பாவி, அன்னிக்கு ரூமில் அவள் ஒன்றாய் கூட இருந்தது சுரேஷா? அடிப்பாவி, முருகேசன் மேல பழி சொன்னாளே? இந்த நாய்களுக்காக ஒரு நல்லவனை வேலையை விட்டு அனுப்பிட்டோமே,
அவள் அழ ஆரம்பித்தாள்.
ஐயோ முருகேசன்? முருகேசன் தான் உள்ளே இருந்தது என நினைத்தேனே? இந்த சுரேஷ்காரன் தான் அவளை அனுபவித்தானா? அடிப்பாவி, காசுக்காக கள்ளக்காதலனை எனக்குத் தள்ளிவிட்டு, ஒரே நேரத்தில் இருவரும் எனக்குத் துரோகம் செய்துவிட்டீர்களே!
அந்த சுரேஷ், கிரிஜாவையும் என்னையும் ஒரே வீட்டில் மடக்கி அனுபவித்து விட்டானா? இதுக்கு கிரிஜா உடந்தையா?
இவர்களின் பேச்சை நம்பி நான் முருகேசனை வேலையை விட்டு அனுப்பி விட்டேனே? எவன் நல்லவன்? எவன் கெட்டவன்? என எனக்குத் தெரியவில்லையே? அய்யோ, அவளுக்கு நெஞ்சே வெடித்துவிடும் போலத் துடித்தது. கார் ஸ்டியரிங்கை கை குவித்து பலமாய் குத்தினாள். ஆத்திரம் பெருகி, தான் ஏமாற்றப்பட்ட குரூரம் தாங்காமல் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.
அந்த சுரேஷ், கிரிஜாவின் காதலன், என்னைத் திட்டம் போட்டு ஏமாற்றி, என் கற்பைச் சூறையாடி விட்டான். கட்டிலில், படிக்கட்டில், கிச்சனில் எத்தனை இடத்தில் வைத்து என்னை ஈவு இரக்கமில்லாமல் அனுபவித்தான்? அதுமட்டுமா? ஓபன் கார்டனில் வைத்து எல்லா உடைகளையும் அவிழ்த்துப் போட்டால்தான் படுக்க வருவேன் எனச் சொல்லி, பிளாக் மெயில் செய்து என்னை அம்மணமாக்கி, ஓ மை காட்! என்ன செய்து கொண்டிருந்தேன் நான்? தப்பான மருந்து கொடுத்து என் உணர்வுகளைத் தூண்டி, என் பெண்மையைக் கொதிக்கச் செய்து, என் மனநிலையைச் சீர்குலைத்து, ஓ மை காட்! என்னை காமச்சுழலில் சிக்க வைத்திருக்கிறார்கள்.
கேரளா படகு வீட்டில் வைத்து பத்து பதினைந்து நாள் வெச்சு செய்யத்தான் என்னைக் கூட்டிப் போனான். அந்த ஷாம், அனிருத் பண்ண பிரச்சனையில் பாதியில் வரவேண்டியதாகி போய்விட்டது. அதுவும் நல்லதுக்குத்தான். ஆனால் என் வாழ்க்கை, என் கற்பு, என் தூய்மை, என் கண்ணியம் எல்லாம் போனதே! 'இந்த சுரேஷ் ஒரு திருடன். பொறுக்கி, அய்யோ இனி என்னைப் எப்படி காப்பாற்றிக் கொள்வது?'
எனது அழகையும் உடம்பையும் இளமையும் அனுபவிக்க இத்தனை போட்டியா? ஷாம், அனிருத், நித்யானந்தன், அந்த வரிசையில் சுரேஷ். அந்த நித்யானந்தன் வந்தது கூட கிரிஜா சொல்லியா? நித்யானந்தனின் வயது என்ன? எனது வயது என்ன? ஐயோ நித்யானந்தன் போய் சுரேஷ் வந்தானா?
சோர்வும் பயமும் பதற்றமும் மும்முனை கத்தியாக அவளைத் தாக்கியது.
போனில், "இங்க பாரு, நீ எப்ப அவளுக்குத் தாலி கட்டிட்டு, அதுக்கப்புறம் எனக்கு எப்ப தாலி கட்டுவ?" கிரிஜா கேட்க, வைஷ்ணவி இன்னும் அதிர்ச்சியானாள்.
அடிப்பாவி, எங்க நடக்கும் இந்த கூத்து? காதலனை காசுக்காய் இன்னொரு பெண்ணிடம் தள்ளிவிட்டு, தானும் அவளுடன் சேர்ந்து கூத்தடிக்க ஆசைப்படும் அயோக்கியத்தனம் அல்லவா இது?
"பிப்ரவரி மாசம் 12 ஆம் தேதி நல்லா இருக்கு, அன்னைக்கு அவளைக் கூப்பிட்டுத் தாலி கட்டு. இரண்டு வாரம் கழிச்சு நீ எனக்குத் தாலி கட்டு. அவ பார்க்க பார்க்க நீ என்னைச் செய்யணும்."
"ஏய், எதுக்குடி?"
"நான் பார்க்க பார்க்க அவளை நீ எத்தனை தடவை செஞ்ச?"
","
"அப்போ ஒரு பொம்பள, நான் எவ்வளவு தவிச்சிருப்பேன்?"
"அதுபோல அவளும் தவிக்கணும், அவ வந்து கேட்பா, எதுக்குடி என் புருஷன் கூட நீ படுக்கறேன்னு, அப்ப நான் எல்லா கதையும் சொல்லிட்டு, எனக்கும் தாலி கட்றான்னு உன்னைச் சொல்லணும். அவளை ஒத்துக்க வைக்கணும்,"
"நல்ல ஐடியாதான்!"
"இங்க பாரு சுரேஷ், எனக்கு ஒரே ஒரு ஆசைதான்."
"என்ன?"
"வந்து வந்து, அவளும் நானும் ஒரே பெட்ல உன் கூட ஒண்ணா படுக்கணும். ஏய்,"
"நீ எங்க ரெண்டு பேரு கூடயும் இருக்கணும். அவ அம்மணத்தை நான் பாக்கணும், எஜமானின்னு திமிறிக்கிட்டு சுத்தறா இல்ல? நான் பக்கத்துல படுத்து பார்க்க பார்க்க நீ அவளைக் கதற கதற செய்யணும், நீ எப்படி அவளைச் செய்ற? அவ எப்படி தூக்கி தூக்கி கொடுக்கறான்னு நான் பார்க்கணும், ஆஆஆஆஆ"
ச்சீ! அறிவு கெட்ட ஜென்மங்கள். இன்னொருத்தரின் கூடலைப் பார்க்க அலையும் நாய்கள்! இந்த சுரேஷ் நாய், எனக்கு முன்பே கிரிஜாவை அனுபவித்திருக்கிறான். பின் ரெண்டு பேரும் திட்டம் போட்டு என்னைக் கவுக்க பார்த்திருக்கிறார்கள். இதற்கு நித்யானந்தன் தந்த மருந்து ஒரு ஆயுதம்.
ச்சே! சுற்றிலும் இத்தனை நடந்திருக்கிறது. நான் எதுவும் அறியாத மக்காக இருந்திருக்கிறேன், அவனிடம் என்னையே இழந்துவிட்டேன், காமசுகம்தான் புருஷ லட்சணம் என நினைத்து அவன் மார்பைக் கட்டிக்கொண்டு மேலே ஏறி படுத்திருக்கிறேன். சோரம் போய்விட்டேன்.
ஆடியோவில் கிரிஜா தன் கீச்சு குரலில் இன்னும் பேசிக் கொண்டிருந்தாள்.
", இங்க பாரு சுரேஷ்! அவ கழுத்துல ஊரறியத் தாலி கட்டி ரூம்லயே போட்டுவை அவளை, வெளியவே விடாத, கச்சேரி கிச்சேரி எங்கேயும் போகக் கூடாது, எனக்கு அவ சமைச்சு போடணும் இந்த வீட்டுல,"
"சரிடி, செஞ்சுடலாம்,"
அடப்பாவிகளா! என்னை தாலி கட்டி, என் வீட்டில் நாய் போல் நடத்தவா திட்டம் போட்டீர்கள்?
"ஆனா ஒன்னு, தாலி கட்ற வரைக்கும் நாம அவகிட்ட பணிவா இருக்கணும், அப்புறம் பாத்துக்கலாம் அவளை,"
அவள் உறைந்து நின்றாள்.
அதற்குப் பிறகு அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் வைஷ்ணவையை இன்னும் இன்னும் தலை சுற்றத்தான் வைத்தது.
காரில் ஓரமாக இருந்த அப்பாவின் படத்தைப் பார்த்துக்கொண்டே அவள் ஆடியோ பைலை முழுமையாகக் கேட்க ஆரம்பித்தாள்.
அப்படி அவள் கேட்க கேட்க அவளைப் பற்றியும் கிரிஜாவைப் பற்றியும் சுரேஷைப் பற்றியும் உண்மைகள் அவளுக்கு ஒவ்வொரு எம்பி பைலிலும் தெரியவர, அவளது இதயம் தனியே துடிக்க ஆரம்பித்தது. எங்கே மயக்கமடைந்து சீட்டில் மயங்கி சரிந்துவிடுமோ என பயந்தாள்.
அவர்களின் காம சம்பாஷணைகள் தூள் பறந்தன.
"என்னடி பிரா அவுத்துட்டியா?"
"இல்ல, பிளவுஸ் கொக்கி மட்டும்தான் அவுத்தேன்,"
"?"
"இரு, அவுக்கறேன்."
"சீக்கிரம்டி."
"இரு, ஒரு கையில போனை வெச்சுக்கிட்டுதானே அவுக்கணும், ஆ,"
"காம்பு தாடி."
"ஏன், அவகிட்ட போறதுதானே? அவ பட்டினி போட்டாதான் என்கிட்ட பால் குடிக்க வருவியா?"
"ப்ச்ச், வாய்ல வைடி."
"ஆஆஆ கடிக்காத நாயே, மெல்லமா சப்பத் தெரியாதா? ஆங்,"
எப்படிப்பட்ட ஜென்மங்கள்? எப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையிலெல்லாம் இருந்திருக்கிறோம்? ஐயோ நாம் எப்படி எல்லாம் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்!
"ஆஆஆஆ, நாக்கைக் கடிக்காத நாயே, ஆஆஆ இத்தனை நாள் எங்கே போயிட்ட? கிரிஜாவெல்லாம் வேணாமா, அவ பின்னாடி மோந்துகிட்டு கேரளா வரைக்கும் போனியே? நல்லா காட்டுனாளா மேனாமினுக்கி?"
"ஆஆஆஆஆஆ, சப்புடி ஆஆஆ,"
"ஏய் அட்டை மாதிரி அவகிட்டே ஒட்டிக்கிட்டு இருந்தியே? அவ கூட உன் மேலேயே ஏறிட்டு இருந்தா இல்ல? நீ வேணா பாரேன், வரிசையா உனக்கு புள்ள பெத்து கொடுக்கப் போறா, ஆஆ,"
"தொடையை விரிடி, ஆஆ,"
"இருடா, ஜட்டி அவுக்க வேணாமா?"
"நான் அவுத்துக்கறேன் ஆஆஆ, வைஷ்ணவி ஜட்டிதான் இது, ஆஆஆ அக்குள் நக்கு, ஆஆஆ தொப்புளை நக்கு, ஆஆஆ காலை விரிச்சு நக்கு, ஆஆஆ,"
திடீரென ஆடியோ கட் ஆக, போன் வந்தது.
"அம்மா, இங்க வெயிட் பண்றோம் ஆர்பனேஜ் ஹவுஸ்ல, நீங்க வரீங்களா? லேட் ஆகுமா?" ஆதரவற்றோர் இல்லத்தின் பீஆர்ஓ அழைக்க, அவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
"அய்யோ சாரி, மணி பன்னிரண்டரை ஆகிடுச்சா? இதோ கிட்ட வந்துட்டேன்."
"பரவாயில்லைம்மா, பொறுமையா வாங்க."
அவள் போனைக் கட் செய்தாள். போன் காமத்தைக் கேட்க அவளுக்குத் தெம்பில்லை. கேட்ட வரைக்கும் போதும். இந்த கிரிஜா நாய் என்னென்ன வேலை எல்லாம் செய்திருக்கிறாள்? ஐயோ என்னை யார் யாருக்கோ திட்டமிட்டு படையல் போட்டு இருக்கிறாளே!
இன்று கூட பதினைந்து லட்ச ரூபாயை எண்ணிக் கொடுத்தேனே? நன்றி மறந்த நாய்களே!
ஆனால், அவர்கள் ஏமாற்றவில்லை, நான் ஏமாந்துவிட்டேன். இவர்களின் வலையில் நாம் எப்படி எல்லாம் எளிதாக விழுந்துவிட்டோம்? எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டோம்?
தன்னந்தனியாக இருக்கும் நாம் இன்னும் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டாமா? தினசரி உண்ணும் உணவைப் பரிசோதித்திருக்க வேண்டாமா? வேலையாள்களை நோட்டம் விட்டிருக்க வேண்டாமா? ஒரு ஆளைப் பார்த்தவுடன் நல்லவரா, கெட்டவரா, நம்மவரா எனத் தெரியாமல் இருக்கிறோமே!
நமது சொத்துதான் நமக்கு பாதுகாப்பு என நினைத்தால், அந்த சொத்தே நம்மை சூறையாடிவிடும் போலிருக்கிறதே?
கடவுளே! இந்த உலகத்தில் யாருமே நல்லவர்கள் இல்லையா? நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன்? எத்தனை அன்னதானங்கள்? எத்தனை தர்மங்கள் நான் செய்து இருக்கிறேன், எனக்கா இத்தனை துரோகம்? எனக்கா இந்த நிலைமை?
அவளுக்கு ஆத்திரம் இன்னும் இன்னும் அதிகமானது.
அய்யோ, ஒரு பெண்மையை மதிக்கத் தெரியாத ஒரு ஆளிடம், அவனது ஆஜானுபாகுவான தோற்றத்தைப் பார்த்து, பவ்யமும் பணிவையும் நம்பி ஏமாந்து மோசம் போய்விட்டேனே!
அவன் ஒரு முரடன், வலுவானவன், ஆண்மையானவன் என்பதைப் பார்த்தேனே தவிர, பெண்மையை மதிக்கத் தெரிந்தவனா என்பதை நான் பார்க்கவே இல்லையே? எவ்வளவு ஒரு மோசமான, கொடூரமான எண்ணத்தை உடையவன் இந்த சுரேஷ் பொறுக்கி?
எத்தனை நுட்பமாக, எத்தனை திட்டம் போட்டு என்னை எப்படியெல்லாம் அனுபவித்தான்? இங்கே அனுபவித்தது போதாது என கேரளா கூப்பிட்டுப் போய் மூன்று நாட்கள் வைத்து என்னை அனுபவித்தானே? இப்படி நான் வெட்கம்கெட்டுப் போய் ஒரு ஆணின் தோளின் மீது நிர்வாணமாய் இருந்திருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் என்ன? எல்லாம் இந்த நித்யானந்தன் நாய் கொடுத்த மருந்து. அந்த நாய் கொடுத்த மருந்தை இந்த கிரிஜா எடுத்து வந்து என்னிடம் கொடுத்துவிட்டாள்.
நானும் நம்பி ஏமாந்து மோசம் போய்விட்டேன்.
ஆஹா! இவளது மருந்தை நிறுத்திய பிறகுதான், இவளைச் சமையலிலிருந்து நிறுத்திய பிறகுதான் எனது உடல் நான் சொல்லும் பேச்சைக் கேட்கிறது. இதுவே, அவளது மருந்தைச் சாப்பிடுகிற ஆளாக நான் இருந்தால், இந்நேரம் சுரேஷை கண்டிப்பாகக் காரில் கூட்டி வந்திருப்பேன். இதே மரநிழலில் ஓரமாகப் போட்டு என்னை ஏதாச்சும் செஞ்சு விடு என அவனிடம் நான் கெஞ்சியிருப்பேன்.
ஐயையோ! எவ்வளவு மோசமானவர்கள் இவர்கள்? இல்லை, மருந்தை மட்டும் குறை சொல்லி பலனில்லை. இங்கே நானும் சரியில்லை. என் உள்மனதும் கெட்டு காமத்தில் புரையோடிப் போய் இருக்கிறது.
ஒரு பணக்காரப் பெண்மணி தன்னந்தனியாக வசிப்பதில் எத்தனை போட்டிகள், சூழல்கள் இருக்கிறது?
இதே உலகத்தில்தான் ஆடிட்டர்களைப் போல உதவி செய்யக்கூடிய நல்லவர்களும் இருக்கிறார்கள். இதே உலகத்தில்தான் சுரேஷ், கிரிஜா போலக் கெட்டவர்களும் இருக்கிறார்கள்.
தாலி கட்டிய கணவனை மதிக்காமல், அவன் செய்த சிறு குறைகளைப் பெரிதாக எடுத்துக்கொண்டு, அவனை விவாகரத்து செய்து, தன்னந்தனியாக வாழ்ந்து, இப்போது ஒரு மோசமான கருங்காலியிடம் எனது பெண்மையை இழந்து நிற்கிறேனே?
இனி என்னை யார் ஏற்பார்? என்னை யார் மதிப்பார்? இனி எனது வாழ்க்கை எப்படி, எந்தத் திசையை நோக்கிப் போகும்?
இந்த இரண்டு நாய்களை என்ன செய்வது? கொன்று போட்டால் கூடத் தப்பில்லை. யாராவது தெரிந்த கூலிப்படைகள் இருந்தால் இந்த நாய்களைக் கொன்று எரித்துவிட வேண்டும்.
அவளுக்குக் கோபம் வந்தது. 'ஆடிட்டர் சாரிடம் கூலிப்படை ஏதேனும் இருக்குமா?' என அவள் யோசித்தாள். எதற்கு இல்லீகலாக வேலை செய்வது? லீகலாகவே செய்வோமே? அவள் பரபரத்தாள்.
தனக்குத் தெரிந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்தாள். அப்பா காலத்திலிருந்தே அவரை நன்கு தெரியும். கூடிய சீக்கிரம் ரிட்டையர்ட் ஆகக்கூடிய அந்த இன்ஸ்பெக்டரை அவள் போனில் அழைத்தாள்.
"சொல்லுங்க மேடம்."
"சார், உங்ககிட்ட அர்ஜெண்டா பேசணும். இப்ப பேசலாமா?"
"சொல்லுங்கம்மா, நான் வேணா வீட்டுக்கு வரட்டுமா?"
"வேணாம் வேணாம் சார், நான் வெளியே இருக்கேன். வீட்ல பணம் திருடு போயிருச்சு சார்."
"திருட்டா, என்னம்மா சொல்றீங்க? பணம் எங்க வச்சிருந்தீங்க?"
"கார்லதான் வச்சிருந்தேன்."
"எவ்ளோம்மா பணம்?"
"15 லட்ச ரூபாய்."
"அய்யோ, இருங்க இப்பவே கிளம்பி வரேன்."
"யெஸ் சார்."
"பணம் எதுக்கு அவ்வளவு வித்ட்ரா பண்ணி வச்சிருக்கீங்க?"
"டவுன் பக்கத்துல ஒரு பிராப்பர்ட்டி வருதுன்னு சொன்னாரு ஆடிட்டர் ராமநாதன். நான் அதுக்காக பணத்தை வித்ட்ரா பண்ணி வைச்சிருந்தேன்."
"என்னிக்கும்மா?"
"வெள்ளிக்கிழமை சார். டிராப் அவுட் சலான் கூட இருக்கு."
"அப்படியா? வெள்ளிக்கிழமை வித்ட்ரா பண்ணிட்டு பணத்தை வீட்டுக்குக் கொண்டு போகலையா?"
"வீட்டுக்குள்ள கொண்டுபோகல, கார்லயே வச்சிருந்தேன். எப்படியும் மண்டே எடுத்து பார்ட்டியை பாக்க போகணும் இல்ல?"
"ஐயோ, இப்ப கார் எங்க இருக்கு?"
"கார் என்கிட்டதான் இருக்கு. கார்ல இருக்கிற பணம் எப்படி காணாமல் போச்சுன்னு தெரியல, ஒரு பங்க்ஷன் போயிட்டு வந்தேன், அங்கதான் காணாம போயிருக்கணும். பணம் மிஸ் ஆனதை இப்பதான் பார்த்தேன்."
"என்னம்மா சொல்றீங்க, ஒண்ணுமே புரியலையே, உங்ககிட்ட யார் பணத்தை எடுத்து இருப்பாங்க? எந்த பங்க்ஷன்? எங்க போனீங்க?"
அவள் முழு விவரத்தையும் சொன்னாள்.
"சரிங்கம்மா, உங்களுக்கு யார் மேலாச்சும் டவுட் இருக்கா?"
"இருக்கு சார்."
"யார் மேல?"
"ரெண்டு பேர் மேல."
"வெரிகுட். பேர் சொல்லும்மா."
"கிரிஜா, சுரேஷ்," என்றாள் வைஷ்ணவி.
Like Reply


Messages In This Thread
RE: சங்கீத தேவதையின் அரங்கேற்றம் - by Peterparker69 - 02-08-2026, 04:26 PM



Users browsing this thread: 1 Guest(s)