Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
எபிசோடு: 117

கார் வேகமாகப் பறக்க, அந்தத் திடீர் வேகம் வைஷ்ணவியின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருந்தது.
அவளால் இன்னும் ஒரு கிலோமீட்டர் கூட போக முடியவில்லை. மனசு முழுக்க அந்த ஆடியோ ரெக்கார்ட் மேலேயே இருந்தது. அது என்னவென்று தெரிந்துகொள்ளவில்லை என்றால், கிரிஜாவும் சுரேஷும் அன்று இரவு என்ன பேசினார்கள் என்பதைத் தெரியாது போனால் அவளுக்குத் தலை வெடித்துவிடும் போல இருந்தது.
ஆயிரம் நடுக்கங்களோடு, வண்டியை ஹைவேஸிலிருந்து விலக்கி ஓரமாக ஒரு மரநிழலில் பார்க் செய்துவிட்டு, அவள் ரெக்கார்டரை ஆன் செய்தாள்.
அன்று நடந்த கிரிஜா - சுரேஷின் போன் உரையாடலைக் கேட்கத் தொடங்கினாள்.
"ஹலோ, வைஷ்ணவி" என சுரேஷ் அழைப்பதும்,
"என்னடா மயிர்ல வைஷ்ணவி?" என கிரிஜா பேசுவதும் வைஷ்ணவி கேட்க, அவளுக்கு தூக்கிவாரி போட்டது. கிரிஜாவின் ஸ்லாங்கும் பேச்சும் அடியோடு மாறி இருந்தது.
"என்னடா, வைஷ்ணவி எல்லாம் இப்ப கண்டுக்க மாட்டேங்கிறா? போட் ஹவுஸ்ல ஹெவியா செஞ்சு விட்டியா? எப்படா கடைசியா செஞ்ச? திரும்ப எப்படா செய்யப் போற?"
வைஷ்ணவி அதிர்ச்சியில் உறைய,
"நான் புது வீட்டுல வச்சு அவளைச் செய்யணும்னு பிளான் பண்ணி இருக்கேன்டி."
"சான்ஸே இல்லை. அவ அப்பா இறந்த நாள் அனாதை ஆசிரமம், ஆஸ்பத்திரின்னு கிளம்பி போயிடுவா. நீ வேணா அன்னைக்கு அவ கூடவே போயிடு, ராத்திரி படுக்கக் கூப்பிடு, கேப் விட்டுடாத."
"ம்ம், பார்க்கிறேன்."
"ஆனா அவ என்னடா, கல்யாண பேச்சையே எடுக்க மாட்டேங்கிறா?"
"ஆமாண்டி, அதான் எனக்கும் புரியல. அதுவும் இல்லாம பழையபடி அவ என்கிட்ட பேச மாட்டேங்கிறா. டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்றா, கேரளாலருந்து திரும்பி வர்றப்ப பேக் சீட்ல உக்காந்து வர்றா."
"திமிர பார்த்தியா? அவ உன்கிட்ட பழையபடி பேசாததுக்கு முதல்ல என்ன காரணம் தெரியுமா?"
"என்ன காரணம்? அந்த அனிருத், மந்தாகினி செஞ்ச அலப்பறை?"
"அதுமட்டுமில்ல, வேற ஒன்னு இருக்கு."
"அதான் என்னவாம்?"
"யார்கிட்டயும் சொல்ல மாட்டியே?" வைஷ்ணவி திடுக்கிட,
"சொல்ல மாட்டேன்டி, சொல்லு. என்ன?"
"சுரேஷ், நீ உன்னுடைய முகரக்கட்டை, உடம்பைப் பார்த்து அவ விழுந்துட்டான்னு நினைக்கிறியா?"
"பின்ன?" வைஷ்ணவி உறைய,
"அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. அவளுக்கு நானு, நித்யானந்தன் ஒரு டாக்டர் இருக்காருல்ல, அந்த டாக்டர் கொடுத்த மருந்தெல்லாம் அவளுக்குச் சாப்பாட்டில் சேர்த்து கொடுத்தேன். அதோட எஃபெக்ட் தான் அவளுக்கு வந்த செக்ஸ் ஃபீலிங்!"
வைஷ்ணவி திக் பிரமை பிடித்தாற்போல எதிரே சாலையைப் பார்க்க,
"என்னடி சொல்ற?"
"நீ கூட கேரளாவுக்குப் போகும்போது உன் கையில கொடுத்து அவளுக்குக் கலந்து கொடுக்கச் சொன்னேனே?"
"ஆமா."
"அந்த மருந்தெல்லாம் நித்யானந்தன் கொடுத்த மூலிகை மருந்துதான்."
வைஷ்ணவி அந்த ஏசி காரிலும் வேர்த்தாள். அவளுக்குத் தலை சுற்றியது. டேஷ்போர்டில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து குடித்தாள்.
"பாவிகளா, என்ன மருந்து எனக்குக் கொடுத்துச் சீரழிச்சீங்க?" என கத்தவேண்டும் போல அவளுக்கு இருந்தது.
"வசிய மருந்து இல்லை லூசே! அதெல்லாம் உடம்புல இருக்குற ஹார்மோனைச் சுரக்க வச்சு, சதா செக்ஸைப் பற்றிப் பொம்பளையை ஏங்க வைக்கும்."
"அப்படியா?"
"ஆமா, வைஷ்ணவி மாதிரி புருஷன் இல்லாத ஆம்பள சுகம் இல்லாத பொண்ணுங்களுக்கு இந்த மருந்து செமையா வேலை செய்யும்."
"நிஜமாவாடி?"
"ஆமா, எப்படா ஒரு ஆம்பள கிடைப்பான், எப்படா தொடுவான்னு ஏங்க வைக்கும். அதனாலதான் அவ மனசுல நீ உள்ள புகுந்துட்டே."
வைஷ்ணவியின் ரத்த நாளங்கள் துடித்தன. எங்கே அவளது மூளை அதிகப்படியான அதிர்ச்சியை வாங்க முடியாமல் செயலிழந்து விடுமோ எனப் பயந்தாள்.
"என்னடி சொல்ற?"
"ஆனா, ஏற்கனவே அவளுக்கு உன் மேல ஒரு கிரஷ் இருந்திருக்கலாம். நடுவுல அந்த மந்தாகினி, அனிருத் லைவ் செக்ஸ் பார்த்திருக்கலாம். ஆனா அது மட்டுமே போறாது. கோடு தாண்ட ஒரு ஆசை வேணுமுல்ல, அதைத்தான் நித்யானந்தன் மருந்து கொடுக்குது."
" புரியலடி."
"வைஷ்ணவி மாதிரி நிறைய பொம்பளைங்களுக்கு நிறைய ஆம்பளைங்க மேல ஒரு கிரஷ் இருக்கும். ஆனா அதெல்லாம் காதலா ஆகாது. செக்ஸ் வரைக்கும் தாக்குப்பிடிக்காது. சம்பிரதாயம், கல்ச்சர்னு ஆளை பின்னுக்கு இழுக்கும்."
","
"நமக்குள்ள இருக்கிற மனக்கட்டுப்பாடு அதைத் தடுக்கும். ஆனா நித்யானந்தன் தந்த மருந்து சாப்பிட்டா, அந்த மனக்கட்டுப்பாட்டை உடைச்சு லேசுல அவளை எல்லோர் கூடவும் ஒட்டவைக்கும். யார் தோள்லயாவது சாயத் தோணும். அவ பக்கத்துல அப்ப இருந்தது நீதான்."
கேட்க கேட்க வைஷ்ணவிக்கு இதயத் துடிப்பு எகிறியது. 'ட்ராப் வைத்து என்னை வலையில் இழுத்து, கொஞ்சம் கொஞ்சமாக என்னை அடிபணிய வைத்து, அய்யோ, நாசம் பண்ணிட்டாங்களே!'
அவள் அழுகையை அடக்கிக் கொண்டு ஆடியோவைக் கேட்க,
"அவ உன்னைத் தேடிக்கிட்டு வந்தது, நீ அம்மணமா தூக்கிட்டு போறேன்னு சொன்னப்போ சரின்னு சொன்னது, நீ கேட்டேனு சொல்லி எல்லாத்தையும் அவுத்து போட்டு அம்மணக்கட்டையா நின்னுது, கேரளாவுக்கு போட் ஹவுஸ்ல நீ அவளை வச்சு செய்ய ஆசைப்பட்டபோது தலை ஆட்டுனது, புரிஞ்சுதா உனக்கு?"
"அடிப்பாவி!"
"இந்த கிரிஜா இல்லைன்னா உனக்கு அந்த வைஷ்ணவி கிடைச்சிருக்க மாட்டா. அவ சாதாரண பொண்ணு இல்லை, இப்போ புரியுதா?"
"நம்பவே முடியலடி. ஆனா நித்யானந்தன் எதுக்கு அந்த மருந்து கொடுத்தான்?"
"ஓ, உனக்கு அந்த விஷயம் தெரியாதுல்ல? முதல் முதல்ல நித்யானந்தன்தான் வைஷ்ணவிக்கு ரூட்டு விட பார்த்தான். என்கிட்ட அதுக்கு பேரம் பேசினான்."
"என்னடி பேரம் பேசினான்?"
"அதாவது நானு வீடு கட்ட கான்கிரீட் தளம் போடறதுக்கு அப்போ ரெண்டு லட்சம் தேவையா இருந்துச்சு. அப்போ வைஷ்ணவி அம்மா கிட்ட கேட்டேன்."
","
"எதுவும் அந்த அம்மா பதிலே பேசல. தரேன்னும் சொல்லல, தர மாட்டேன்னும் சொல்லல. நித்யானந்தன் எனக்கு பழக்கமானப்போ அவர்கிட்ட கேட்டப்போ அவரு, வைஷ்ணவி பத்தி சொல்லி, 'எனக்கு இந்த ஹெல்ப் பண்ணு'ன்னார். அதுக்கு காசும் கொடுத்தார்,"
"என்ன ஹெல்ப்? எனக்கு புரியலடி."
"சுரேஷ், நான் சொல்றதை யாருக்கும் சொல்லக் கூடாது. என்னை நீ தப்பா நினைச்சுக்கக் கூடாது."
"நினைச்சுக்க மாட்டேன், சொல்லுடி."
"அவன் அந்த கண்ட மருந்தெல்லாம் கொடுத்து, அவளுக்கு உடம்பு முடியாம படுத்த படுக்கையா இருக்கும்போது, அவ்வளவு டெஸ்ட் பண்ற போல அவன் வந்து அவளை அடையணும்னு நினைச்சான்."
வைஷ்ணவிக்குத் தண்ணி தண்ணியாக வேர்த்தது. 'அய்யோ,' அவள் மனம் குமுற,
"சுரேஷ்?"
"அடிப்பாவி, ட்ரீட்மென்ட் கொடுக்கறாப் போல வந்தானா? அவளைத் தொட்டானா? இதெல்லாம் உன் பிளானாடி?"
"ஆமா! அவன் சொன்னபடி நான் மருந்து கொடுத்தேன். ஒரே வாரத்தில் அந்த அம்மா படுத்த படுக்கையாகிடுச்சு. நீ டவுனுக்கு மருந்து வாங்க போனப்ப அவனைக் கூப்பிட்டேன்,"
",."
உரையாடல் ஓட ஓட, இதற்கு மேல் இதைக் கேட்க முடியும் என அவளுக்குத் தோன்றவில்லை. 'எல்லாமே திட்டம் போட்டுச் செய்த நாடகங்கள். செயற்கை காய்ச்சல், செயற்கை சிகிச்சை. எல்லாமே என் இளமைக்காக, என் சொத்துக்காகப் போடப்பட்ட திட்டங்களா? அந்த நித்யானந்தன் என்னை கற்பழிக்கத்தான் அன்று வந்திருக்கிறான். எல்லாம் இந்த கிரிஜா நாய் செய்த வேலையா?'
கிரிஜா இன்னும் சொல்லிக் கொண்டிருந்தாள்.
"அவனும் ரொம்ப ஆசையா வந்தான். அன்னைக்கு அப்பவே வைஷ்ணவி அவன் கைல மாட்ட வேண்டியது, கசங்க வேண்டியது."
"ஆனா நீ நடுவுல வந்து கெடுத்துட்டே."
"அடிப்பாவி, சோறு போட்ட எஜமானிக்கு துரோகம் பண்ணிட்டியே!"
"ஆமா! நீ மட்டும் என்னடா பண்ண? நீயும் அதாண்டா பண்ணே?"
"ஏய், நான் வேறடி."
"என்னடா நீ வேற, நித்யானந்தன் வேற. எல்லாம் துடைப்பக்கட்டையும் ஒரே துடைப்பக்கட்டைதான்டா. அந்த நித்யானந்தன் செஞ்ச வேலையைத்தான் நீயும் செஞ்ச. அவனும் அதைத்தான் என்கிட்ட கேட்டான். படுக்க வச்சிட்டுக் கூப்பிடுன்னா, காசு தந்தான். நீயும் அதைத்தான் கேட்டே. காசு தரேன்னு சொன்னே? மறந்துட்டியா?" வைஷ்ணவி விழிகள் நிலைகுத்தி கேட்க,
"நித்யானந்தன் என்கிட்ட, 'எப்படியாச்சும் வைஷ்ணவி சாப்பாட்டில் மூலிகை பவுடர் கலந்து கொடு, அவளை நான் தொட்டு அனுபவிக்கப் போறேன்'னு கெஞ்சினான். காசு தரேன்னு சொன்னான். காசும் கொடுத்தான். அவளை அடைஞ்ச அப்புறம், அவன் வைஷ்ணவியைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னான். இதை முடிச்சா, எனக்குப் பெரிய அமௌன்ட் தரேன்னு சொன்னான்."
"எனக்கு வீடு கட்ட ரொம்ப பணம் தேவைப்பட்டது. எனக்கு வேற வழி தெரியல, நித்யானந்தன் சொன்னதைச் செஞ்சேன். ஆனா, கடைசியா நித்யானந்தனுக்கும் வைஷ்ணவிக்கும் நடக்க இருந்த பூஜையில நீ உள்ளே வந்து கெடுத்துட்டே."
,,,,,,.
"அது மட்டுமில்லாம நித்யானந்தனுக்குச் செஞ்ச படையலை நீ வந்து சாப்பிட்டுட்டே. வைஷ்ணவியைக் கட்டிலுக்குத் தயார் பண்ணது நானு, பண்ணச் சொன்னது நித்யானந்தன், கடைசில லாபம் உனக்கு. இப்ப புரியுதா?"
","
"நித்யானந்தன் கேட்டதை நீயும் கேட்டே. 'அவளை உசுப்பேத்தி என்கிட்ட தள்ளி விடு, என் கையால அவளைத் தாலி கட்டி பொண்டாட்டி ஆக்கி, சொத்தெல்லாம் அடையறேன்'னு சொன்னே. அதேதான் நித்யானந்தனும் சொன்னான்,"

"எனக்குத் தேவை பணம். அதை நித்யானந்தன் தந்தா என்ன? நீ தந்தா என்ன? என்ன இருந்தாலும் அவன் வெளியாளு. நீ என்னோட லவ்வர். அதான் நீ அவன் மேல ஆசைப்பட்டு, உன்னை அவளுக்குக் கொடுத்துட்டு ஓரமா தள்ளி நிக்கறேன். அந்த ராங்கிகாரிக்கும் உன்னைத் தான் பிடிச்சிருந்தது."
"அடிப்பாவி! இன்னிக்குக் கூட 15 லட்சத்தை யோசிக்காம எடுத்துக் கொடுத்தேனேடி, நீ கேட்டா இன்னும் கூட உனக்குக் கொடுத்திருப்பேனேடி? என் காசை வாங்கி, அது போதாம எவனோ ஒருத்தனுக்கு என்னை பலிபோட பாத்தியேடி?"
அவளால் அழுகையை அடக்க முடியவில்லை, அங்கே போனில் சுரேஷ்,
"அடிப்பாவி! இதெல்லாம் வைஷ்ணவிக்குத் தெரிஞ்சா?"
"யாருக்காச்சும் வெளிய தெரிஞ்சா என்னடி ஆகறது?"
"அதெல்லாம் ஒரு மண்ணும் தெரியாது. அவளை எப்படியாச்சும் கிரகப்பிரவேசத்துக்குக் கூட்டிட்டு வரேன். கண்டிப்பா அவ போகணும்னு பறப்பா, நீ அவ கூடவே ஒட்டிக்கிட்டு போ, அன்னிக்கு ராத்திரி அவளை எப்படியாச்சும் மேட்டரை முடி. முடிஞ்சா போன்ல வீடியோ எடுத்து வெச்சுக்க, எப்போடி கல்யாணம்னு,"
"இங்க பாரு, 10 லட்சத்தோட நிறுத்திடாத, அவ பிராப்பர்ட்டில எனக்கு ஈக்வல் ஷேர் வேணும்,"
"ஏண்டி, உன்னைத் தான் தாலி கட்டி வெச்சிருக்க போறேனே, நீ வேற நான் வேறயா?"
"அந்த மயிரெல்லாம் வேணாம், எனக்குக் கணக்கு பார்த்து பிரிச்சு தா, ஒரு பத்து லட்ச ரூபாய்க்கு நான் படற பாடு இருக்கே?"
"துட்டுலயே கண்ணா இருடி, உன் வீட்டுக்குப் பூஜைக்கு முன்னாடி உன்னைப் போடணும்னு பாக்கறேன். சிக்க மாட்டேங்கறியே!"
"இப்பதான் உனக்குக் கண்ணு தெரியுதா? அவ திறந்து காட்டலன்னாத்தான் என் ஞாபகம் வருமா?"
அய்யோ, இவர்களுக்குக் கள்ளத் தொடர்பும் இருக்கிறதா? கள்ளக் காதலர்கள் போலப் பேசுகிறார்களே? அப்படியெனில் ஏற்கெனவே இவர்களுக்கு லிங்க் இருக்கிறதா? இருக்கிறது என்றால் அவனை எப்படி என் பக்கம் சாயவிட்டாள்? எல்லாமே என் பணத்துக்காகவா? நான் ஏமாந்துவிட்டேனா?
அவள் காரின் சீட்டில் தாங்க முடியாத வேதனையில் சாய்ந்தாள். இன்னும் ஆடியோ ஓட,
"அவ திறந்து காட்டலன்னாத்தான் என் ஞாபகம் வருமா?"
"ஏண்டி? போன வாரம் செய்யலையா உன்னை?"
"ஏய், இங்க பாருடா,"
"என்னடி?"
"நீயும் நானும் ஒண்ணா இருந்து எவ்ளோ நாளச்சு தெரியுமா?"
"ஏண்டி, இப்பதான் ரெண்டு வாரம் முன்னாடி,"
"அதுக்கு முன்னால?"
"ஆச்சு ரெண்டு மாசம்."
"என்னை கண்டுக்கவே இல்லடா நீ,"
"அன்னிக்கி கிரகப்பிரவேசம் வெச்சுக்கலாம்னு பார்த்தேன், நீதான் அவ கூட கிளம்பி போவ சொல்றீயே?"
"ஏய், இந்த வீட்டைப் பொறுத்தவரைக்கும், கட்டி முடிச்சு முதல்ல நீ என் கூடத்தான் இருக்கணும். அதுக்கப்புறம்தான் நீ அவகிட்ட போகணும்."
"ரொம்ப ஆசைன்னா, மொத நாளே கிளம்பி வாடி."
"அய்யய்யோ! கிரகப்பிரவேசம் முடிஞ்சு முத ராத்திரி வரைக்கும் தப்புத் தண்டா செய்யக்கூடாது. சுத்த பத்தமா இருக்கணும்."
"அப்ப அன்னிக்கு மாதிரி உங்க அம்மாவை வீட்டை விட்டு வெளிய போக சொல்லிட்டு, உன் பழைய வீட்டிலேயே செய்யலாமா?"
"ம்ம்ம் வேணாம், கிரகப்பிரவேசம் முடியற வரைக்கும் எதுவும் கூடாது. ஏய் சுரேஷ், உனக்கு ஞாபகம் இருக்கா? நீயும் நானும் ஒண்ணா இருந்தோமே, வைஷ்ணவி வந்து பார்த்துட்டாளே?"
"உடனே அது சுரேஷ் இல்லை, முருகேசன் என்று சொல்லி பழி போட்டுட்டியே!"
கேட்ட வைஷ்ணவி சுக்கு சுக்காய் வெடித்துச் சிதறினாள்.
Like Reply


Messages In This Thread
RE: சங்கீத தேவதையின் அரங்கேற்றம் - by Peterparker69 - 02-08-2026, 04:25 PM



Users browsing this thread: