02-08-2026, 04:24 PM
எபிசோடு : 116
மறுநாள் பிப்ரவரி 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே வைஷ்ணவி எழுந்து குளித்து தயாரானாள்.
அப்பாவின் படத்திற்கு நீண்ட நேரம் மௌன அஞ்சலி செலுத்தி மலர் தூவினாள்.
அப்பா அவளைக் கனிவுடன் பார்ப்பது போல் இருந்தது. காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸை மட்டும் குடித்துவிட்டு, வீட்டை விட்டு எட்டு மணிக்கு காரில் கிளம்பினாள்.
தானே காரை ஓட்டிக்கொண்டு வந்தாள். வண்டி மார்த்தாண்டம், நாகர்கோயிலை நோக்கி, திருநெல்வேலிக்கு போகும் சாலையில் பணங்குடியைத் தாண்டி வைஷ்ணவி மிதமான வேகத்தில் கார் ஓட்டிக்கொண்டு போனாள்.
இந்த ஹோம் செரிமனி ஃபங்ஷனை முடித்துவிட்டு, அவளுக்கு அன்று முழுக்க நிறைய வேலைகள் இருந்தன.
காரை ஓட்டிக்கொண்டே அன்று மதியம் நாகர்கோயிலில் ஆதரவற்றோர் மற்றும் அனாதை இல்லங்கள், ஹாஸ்பிடல்களில் நடக்க இருக்கும் அன்னதான ஏற்பாடுகளைப் பற்றி கேட்டறிந்தாள்.
காலை 9 மணிக்கெல்லாம் அவள் கிரகப்பிரவேச வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.
அவள் அங்கு சென்றதும் அவளது கண்கள் தானாகவே சுரேஷைத்தான் தேடின.
பாவம், கேரளாவிலிருந்து வந்த இந்த பத்து நாளில் அவனிடம் சரியாகவே பேசவில்லை. ஏனோ தெரியவில்லை, மனம் ஒட்டவில்லை. ஆனால் இந்த சில நாள் இடைவெளியில் அவன் மீதான காதல் அதிகமாகிவிட்டது போல,
அவள் வந்திருப்பதை அறிந்ததும் சுரேஷ் ஓடி வந்தான். பட்டு வேட்டி சட்டையில் சுரேஷாகரன் அமர்க்களமாக இருந்தான். அவளைப் பார்த்ததும் ஓடிவந்து கார் கதவைத் திறந்துவிட்டு பணிவாய் கை கூப்பினான்.
இப்படி ஒரு ஆண் கம்பீரமாகவும் அதே சமயத்தில் பணிவாகவும் இருப்பது அவளைப் பரவசத்தில் ஆழ்த்தியது. அவள் காரை விட்டு இறங்க, அவளது பட்டுப்புடவை முந்தானையைக் காரின் ரப்பர் மேட்டில் படாமல் அவன் பணிவாய்த் தூக்கிப் பிடித்தான்.
பணங்குடி கிராமத்து ஜனங்கள் அவளது அழகை, செல்வச் செழிப்பை, அவள் அணிந்திருந்த லட்ச ரூபாய் பட்டுப்புடவையை, அவள் வந்திருந்த காரை வாய் மூடாமல் பார்த்தார்கள்.
'இவ்வளவு பெரிய இடத்துலயா நம்ம கிரிஜா வீட்டு வேலை செய்யுது?' என பிரமித்துப் பார்த்தது.
வைஷ்ணவியின் புன்முறுவலைக் கண்டு சுரேஷாகரனுக்கும் பெருமை பிடிபடவில்லை. சுரேஷும் பார்த்தான்.
"ஹேய் பணங்குடி ஜனங்களே, நீங்கள்லாம் பார்த்து பரவசப்பட்டு, புளாங்கிதம் அடைந்து ஆச்சரியத்தில் உறைந்து போகச் செய்த இந்த பேரழகியோடு நான் பலமுறை கணக்கே இல்லாமல் இரவும் பகலும் பாராமல் புணர்ந்திருக்கிறேன். இவள் உடலின் அத்தனை ரகசியங்களும், மச்சங்களும் எனக்கு அத்துப்படி, ஆஆஆஹஹாஹா" என பெருமையாக நினைத்தான்.
அதுமட்டுமா? "இன்னும் ரெண்டு வாரத்துல இந்த பணக்காரி கழுத்துல தாலி கட்டி குடித்தனம் பண்ணப் போறேன்" என மனதுக்குள் அழுக்காய் யோசித்தான்.
அவள் கார் கதவை மூட, அவள் அவனுக்கு இணையாக நிற்க, புகைப்படக்காரர் ஓடிவந்து போட்டோ பிடித்தார்.
"அம்மா, வாங்கம்மா!" சிரித்தபடி கிரிஜா ஓடி வந்தாள். அவளும் பட்டுப்புடவை, மூக்குத்தியில் ஓட்டமும் சிரிப்புமாக இருந்தாள்.
"இவங்கதான் எங்க மேடம்" உறவுகளிடம், ஊர்க்காரர்களிடம் சொன்னாள். கிரிஜாவும் பட்டுப்புடவையில் நடுத்தர வயதினை மீறி அழகாக இருந்தாள்.
"வா, வீட்டைப் பார்க்கலாம்."
கூட்டத்தை விலக்கி, இருவரும் அவளை ஒரு வான்தேவதை போல வீட்டிற்குள் கூட்டிச் சென்றார்கள்.
வைஷ்ணவி நல்ல ஓரையில் அந்தப் புது வீட்டுக்குள் நுழைந்தாள்.
அவள் வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் ரசித்துப்பார்த்தாள். சிறிய வீடாக இருந்தாலும் மிக நேர்த்தியான இன்டீரியருடன் செய்யப்பட்டு, அந்த ஊருக்கே அன்னியமாக அந்த வீடு வடிவமைக்கப்பட்டிருந்தது. எந்த வேலையும் அரைகுறையாக அல்லாமல், முழு வீடும் முடிந்திருந்தது. பின்பக்க சுவர் மட்டும் பூசவில்லை எனச் சொன்னார்கள். ஹாலில் இருந்த வளைவான படிக்கட்டுகளும், பக்கவாட்டு மர கைப்பிடி தடுப்பும் வீட்டுக்குத் தனி அழகைக் கொடுத்தன.
அந்த வீட்டை வடிவமைத்துக் கட்டிக் கொடுத்த காண்ட்ராக்டரை கிரிஜா கைகாட்டினாள்.
"மேடம், இவர்தான் வீட்டைக் கட்டிக் கொடுத்தார்" என்றதும் அவருக்கு வணக்கம் சொன்னாள். அவரும் மிகப் பணிவாகக் குனிந்து வைஷ்ணவிக்கு வணக்கம் சொன்னார்.
கிரிஜா வைஷ்ணவியின் கைபிடித்து வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்றாள். சமையலறை, பூஜை அறையைப் பார்த்துவிட்டு ஹாலுக்கு வந்தாள்.
முதல் தளத்தில் இரு படுக்கையறைகள். வீடு ரெடி ஆவதற்கு முன்பாகவே மின்விசிறிகள், ஏசி சாதனங்கள் எல்லாம் பொருத்தப்பட்டிருந்தன. உயர்தர டைல்கள் கொண்டு பாத்ரூம் அலங்கரிக்கப்பட்டிருக்க, ஃபிட்டிங்ஸ் எல்லாம் உயர்தரமாக இருந்தன. சீலிங், ஃபால்ஸ் சீலிங், லைட்டிங் எல்லாம் பார்த்துப் பார்த்து வைஷ்ணவி வியந்தாள்.
'தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்யக்கூடிய ஒரு பணிப்பெண் இந்த அளவுக்கு வீடு கட்டி இருக்கிறாள்?' என்பதே அவளுக்குப் பெருமிதமாய் இருந்தது.
அவள் கிரிஜாவின் தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டு நிற்க, சுரேஷ் அறையில் நுழைந்தான்.
"சுரேஷ், அம்மா பக்கத்துல நிக்கறீங்களா? நாம மூணு பேரும் ஒரே ஒரு செல்ஃபி எடுத்துப்போம்,"
அவன் கிரிஜா பக்கத்தில் இடைவெளி விட்டு நின்றான்.
"சரி, நீங்க அம்மா பக்கத்துல ஜோடியா நில்லுங்க, நான் போட்டோ எடுக்கறேன்."
"ப்ச், வேணாம்," வைஷ்ணவி உடனே மறுத்தாள்.
"ஏன், என்னாச்சும்மா? கட்டிக்கப் போறவன்தானே?" கிரிஜா வைஷ்ணவியைப் பார்க்க,
"ஏன் வைஷ்ணவி, நமக்கு மேரேஜ் நடக்கப் போவுதா, இல்லையா? இந்த ரூம்ல நாம மூணு பேர்தானே இருக்கோம். இப்பவாச்சும் நீ ஓபனா சொல்லு" சுரேஷ் கேட்டான்.
"அய்யோ, ஏன் இப்படி கேட்கறீங்க?"
"உனக்கு வேணாம்னா சொல்லு, நான் இப்படியே ஊருக்குப் போறேன்."
"உங்களைக் கல்யாணம் பண்ணிக்காம நான் யாரைக் கட்டிக்க?" அவள் வெட்கத்தை விட்டுச் சொன்னாள்.
"அப்ப, இதுவரைக்கும் நான் சொன்னதை செய்யலையே?"
"எ, என்ன?"
"அந்த மனோகர் கட்டுன தாலியை இன்னும் கழட்டலையே."
","
"சொல்லு."
"ம்ம்ம், கழட்டறேன். இன்னைக்கு வெளிய வேலைங்க கொஞ்சம் இருக்கு, நான் ஈவினிங் கழட்டறேன், போதுமா?"
"அப்ப முகூர்த்தத்துக்கு நாள் பார்க்கலாம் இல்ல மேடம்?" கிரிஜா கேட்க,
"ம்ம்ம்ம்ம்ம்ம்" அவள் சிரித்தபடி சொல்ல, கிரிஜா வைஷ்ணவியை அணைத்துக் கொண்டாள்.
"ரொம்ப தேங்க்ஸ்மா, இவ்ளோ தூரம் வந்ததுக்கு."
"எவ்ளோ தூரம், அறுபது கிலோமீட்டர் தானே. சரி, சுரேஷ், கார்ல பேக் சீட்ல ஒரு லெதர் பேக் இருக்கு. அதைக்கொண்டு வந்து கிரிஜாகிட்ட கொடு, என் கிஃப்ட்."
"என்னம்மா கிஃப்ட்?" அவள் ஆர்வம் தாங்காமல் கேட்க,
"வேறென்ன, பணம்தான்!"
சுரேஷ் காரிலிருந்து பேகை எடுக்க உற்சாகமாய் கீழே போக,
"மொத்தம் எவ்ளோ ஆச்சுடி?"
"ஆயிடுச்சும்மா, முப்பத்தஞ்சுக்கு வந்துடுச்சு, எல்லாம் கொடுத்துட்டேன். கீழே காண்ட்ராக்டருக்கு பத்து லட்சம் பாக்கி,"
","
"பாக்கி காசு கொடுத்தாதான் சாவி தருவேன்னு சொன்னான். நான்தான் எங்க மேடம் வராங்க, மரியாதையா சாவி கொடுய்யான்னு கேட்டுக் வாங்கினேன்,"
"கவலைப்படாத, பேக்ல பதினைந்து லட்சம் இருக்கு."
"பதினைந்து லட்சமா?" அவள் வாயடைத்துப் போனாள்.
"காண்ட்ராக்டருக்கு காசைக் கொடுத்துட்டு, மீதி காசுல ஃபர்னிச்சர் வாங்கிப் போடு."
"சரிங்கம்மா."
அவர்கள் மொட்டை மாடிக்குச் சென்றார்கள். டாப் ஆங்கிளில் ஊரின் முழு கோணத்தையும் அவள் வெகுநேரம் ரசித்துப்பார்த்தாள். போட்டோ எடுத்தாள். அங்கேயே டிபன் பரிமாறப்பட, வைஷ்ணவி பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டாள். கீழே வந்தார்கள்.
அதற்குப் பிறகு அவள் கிளம்ப, "அம்மா இருங்கம்மா, சுரேஷை கூட அனுப்புறேன். ரொம்ப தூரம் நீங்க கார் ஓட்டிட்டு வந்திருப்பீங்க, திரும்ப அப்படியே டயர்டா நீங்க போக வேண்டாம்" எனச் சொல்ல, அவளுக்கும் சுரேஷாகரன் கூட போக ஆசைதான்.
ஆனால், எல்லோரும் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தது அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. மேலும் அவனுடன் தன்னந்தனியாக பங்களாவில் இன்று தங்க அவள் ஏனோ விரும்பவில்லை.
"வேண்டாம் வேண்டாம், உனக்கு சுரேஷ் ஒத்தாசைக்கு இருந்தா நிறைய வேலைகள் ஆகும். எல்லாம் முடிச்சுட்டு பொறுமையா வந்தா போதும். நீ அடுத்த வாரம் வந்துடு" எனச் சொல்லிவிட்டு அவள் கிளம்பினாள்.
அம்மாவைப் பார்க்க வழியில் நின்ற கிரிஜாவின் அம்மாவைப் பார்த்து, மரியாதைக்கு நலம் விசாரித்தாள்.
சுரேஷாகரன் அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்ததும், அருகே வந்து பேச முயன்றதையும் அவள் புரிந்துகொண்டாள்.
ஒரு ஐந்து நிமிடமாவது அவனுடன் பேசலாம் என்றுதான் அவள் நினைத்தாள். ஆனால், கிரிஜா தனியே விடவில்லை. மேலே அந்த ரூமில் சுரேஷ் வந்தவுடன் கிரிஜா நாசூக்காய் வெளியே போவாள் என எதிர்பார்க்க, கிரிஜா அழைச்சாட்டையமாய் அங்கேயே இருந்தது கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது.
ஆனால், கல்யாணம் நடக்கும் வரை சுரேஷைக் கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது என நினைத்தாள்.
அதுவுமில்லாமல் இன்று அப்பாவின் இறந்த தினம். உடலும் மனமும் சுத்தமாக இருத்தல் அவசியம். எப்படியும் அவனுடன் தனியே காரில் போனால் எங்காவது காரை ஓரம் கட்டிவிட்டு கொஞ்ச நேரமாவது அவளுடன் சல்லாபிக்க நினைப்பான்.
நாம் முழு உறவுக்கு இடம் கொடுக்கவில்லை என்றாலும், அவன் கிடைத்த கேப்பில் தன்னை ஒரு வழி பண்ணிவிடுவான். பத்து, பதினைந்து நாள் கேப் ஆகிவிட, சுரேஷ் இப்போது வெறி ஏறி போயிருக்கிறான். கொஞ்சம் இணக்கமாக, காதலாகப் பேசினால் கூட போதும், ஒரேயடியாய் பாய்ந்துவிடுவான்.
அவனுடன் ஒன்றாக இருந்து படுக்கையில் பலமுறை புரண்டு எழுந்தாச்சு. அவனைத் தான் ஆதிக்கம் பண்ணியும், அவன் நம்மை ஆதிக்கம் பண்ணியும் பல பல கோணங்களில் அனுபவிக்கப்பட்டாச்சு. இத்துடன் கல்யாணத்திற்குப் பின்புதான் அவனுடன் சேர வேண்டும்.
அவள் அதில் மட்டும் மிக உறுதியாக இருந்தாள்.
அவன் திரும்ப மார்த்தாண்டம் வந்தால்கூட அவனுடன் சேரக் கூடாது. எல்லாம் முதல் ராத்திரியில்தான் வைத்துக்கொள்ள வேண்டும்.
முதல் ராத்திரியா? இல்லை இரண்டாம் ராத்திரியா? நமக்கு தினம் தினம் கட்டில் சுகம் என்றிருந்துவிட்டால், முதல் ராத்திரியில் ஏது புதுசுகம்? எனவும் அவள் நினைத்தாள்.
கார் பணங்குடியிலிருந்து திரும்பி நாகர்கோவிலை நெருங்க, அவளுக்குத் தெரிந்த புத்தகப் பதிப்பாளர் ஒருவர் போனில் அழைத்தார். போன் நம்பரைப் பார்த்ததும் அவள் காரை ஓரம் கட்டிவிட்டுப் பேசினாள்.
அவர் பெயர் பிரகாசம், கன்னியாகுமரியில் ஒரு சிறு பதிப்பகம் வைத்திருக்கிறார். வைஷ்ணவியின் அனைத்து இசைப் புத்தகங்களையும் அவர்தான் இதுவரை வெளியிட்டு இருக்கிறார்.
"அம்மா வணக்கம், பேசலாமா?"
"கண்டிப்பா பேசலாம் சார், சொல்லுங்க."
"அம்மா, உங்ககிட்ட இருந்து நாலஞ்சு மாசமா எந்தப் புது புக்கும் வரவில்லையே அம்மா. ரொம்ப பேர் கேட்குறாங்க,"
"யெஸ், கண்டிப்பா நான் அனுப்பணும் சார். மேட்டர் ரெடியா இருக்கு. ஆனா புக் அவுட் பண்ண எனக்கு அசிஸ்டன்ட் சரியா அமையல,"
"அம்மா, ஏற்கனவே நீங்க அப்படித்தான் சொன்னீங்க. அது ஒன்னும் பிரச்சனை இல்லை, நான் சொன்னேனே,"
","
"ஆமாம்மா, நீங்க போன்ல பேசி ஆடியோ ரெக்கார்டு அனுப்பினா கூட, எங்க ஆளுங்க அதை டைப் பண்ணி, லே அவுட் பண்ணி உங்ககிட்ட ஒரு ப்ரூஃப் காட்டிடுவாங்க. நீங்க ஓகே சொன்ன அப்புறம் பிரின்ட் பண்ணிடலாம்."
"ஆமாம்மா சொன்னீங்க. நான் கொஞ்சம் பிஸி ஆகிட்டேன் சார், வாய்ஸ் ஆடியோ அனுப்புறேன்."
"நல்லதும்மா."
"முதல்ல நான் ஒரு வாய்ஸ் ரெக்கார்ட் அனுப்புறேன். அதைப் பார்த்துட்டு நீங்க ஒரு புக் பண்ணுங்க. அது சரியா வந்தா, அதைப் பார்த்துட்டு அடுத்த ரெக்கார்ட் அனுப்புறேன் சார்."
"ஓகேம்மா."
"நான் நிறைய ஆடியோ ரெக்கார்ட் பேசி வச்சிருக்கேன். ஃபர்ஸ்ட் வி ட்ரை ஏ டிரையல்."
"சரிங்கம்மா."
"தோ, உடனே அனுப்புறேன் சார்" என்றாள்.
காரை ஸ்டார்ட் செய்துகொண்டே அவள் போனை நோண்டினாள்.
பப்ளிஷர் பிரகாசம் நம்பருக்கு 'ஹாய்' மெசேஜ் அனுப்பிவிட்டு, WhatsApp ஆடியோ ஃபைலைத் தேட, போன மாதம் அவள் பேசி வைத்திருந்த ஆடியோ ஃபைலைக் கண்டுபிடித்து, 'அது அந்த ஃபைல் தானா?' என அதை ஓடவிட்டு, அதற்குப் பிறகு அதை வாட்ஸ் அப்பில் அட்டாச்மென்ட் செய்தாள்.
அப்படி செய்யும்போதுதான் கவனித்தாள். அதே ஃபோல்டரில் 730 MB அளவில் ஒரு பெரிய ஆடியோ ஃபைல் இருந்தது. தேதியைப் பார்த்ததும் அவள் திடுக்கிட்டுப் போனாள். அவளது ஆடியோ ஃபைலில் போன வாரம் அப்படி ஒரு பெரிய ஃபைல் இருக்காது.
'இது என்ன ஃபைல்?' எனப் பார்த்தாள். அதன் ஃபார்மட் வித்தியாசமாக இருந்தது. ஒருவேளை இது ஆட்டோ ரெக்கார்ட் ஃபார்மட்டா? யோசித்தாள்.
அவளது போனில் பேசப்படும் எல்லாக் கால்களும் தானாகவே ரெக்கார்ட் செய்யப்படும். இது அப்படிப்பட்ட ஆடியோ ரெக்கார்ட் ஃபைல்தான்.
ஆனால் இவ்வளவு MB அளவுக்கு நாம் எப்போது பேசினோம் எனப் பார்த்தாள்.
முந்தா நாள் இரவு எனக் காட்டியது. 'டைம் என்ன?' எனப் பார்த்து யோசித்தாள்.
அட, இந்த கிரிஜா 'என் போனைக் கொடு' என வாங்கிவிட்டுப் போனாளே, யெஸ், அந்த டைம்தான்! அடக் கடவுளே, சுரேஷுடன் தானே அவள் பேசினாள்?
இவ்வளவு நேரம் என்ன பேசினாள்? அவள் அந்த ஆடியோ ரெக்கார்ட் ஃபைலை ஓபன் செய்ய, 1 மணி நேரம் 28 நிமிடம் காட்டியது.
அடிப்பாவி! சுரேஷோட கிரிஜா ஏன் இத்தனை நேரம், இவ்வளவு நேரம் பேசுவாள்? என்ன பேசி இருப்பாள்?
'என்னவென இதைக் கேட்கலாமா?' நினைத்தாள். ஆனால் அவளுக்குக் கூச்சமாக இருந்தது. யாரோ இருவர் பேசியதை நாம் ஏன் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்து கிளப்பினாள் வைஷ்ணவி.
மறுநாள் பிப்ரவரி 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே வைஷ்ணவி எழுந்து குளித்து தயாரானாள்.
அப்பாவின் படத்திற்கு நீண்ட நேரம் மௌன அஞ்சலி செலுத்தி மலர் தூவினாள்.
அப்பா அவளைக் கனிவுடன் பார்ப்பது போல் இருந்தது. காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸை மட்டும் குடித்துவிட்டு, வீட்டை விட்டு எட்டு மணிக்கு காரில் கிளம்பினாள்.
தானே காரை ஓட்டிக்கொண்டு வந்தாள். வண்டி மார்த்தாண்டம், நாகர்கோயிலை நோக்கி, திருநெல்வேலிக்கு போகும் சாலையில் பணங்குடியைத் தாண்டி வைஷ்ணவி மிதமான வேகத்தில் கார் ஓட்டிக்கொண்டு போனாள்.
இந்த ஹோம் செரிமனி ஃபங்ஷனை முடித்துவிட்டு, அவளுக்கு அன்று முழுக்க நிறைய வேலைகள் இருந்தன.
காரை ஓட்டிக்கொண்டே அன்று மதியம் நாகர்கோயிலில் ஆதரவற்றோர் மற்றும் அனாதை இல்லங்கள், ஹாஸ்பிடல்களில் நடக்க இருக்கும் அன்னதான ஏற்பாடுகளைப் பற்றி கேட்டறிந்தாள்.
காலை 9 மணிக்கெல்லாம் அவள் கிரகப்பிரவேச வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.
அவள் அங்கு சென்றதும் அவளது கண்கள் தானாகவே சுரேஷைத்தான் தேடின.
பாவம், கேரளாவிலிருந்து வந்த இந்த பத்து நாளில் அவனிடம் சரியாகவே பேசவில்லை. ஏனோ தெரியவில்லை, மனம் ஒட்டவில்லை. ஆனால் இந்த சில நாள் இடைவெளியில் அவன் மீதான காதல் அதிகமாகிவிட்டது போல,
அவள் வந்திருப்பதை அறிந்ததும் சுரேஷ் ஓடி வந்தான். பட்டு வேட்டி சட்டையில் சுரேஷாகரன் அமர்க்களமாக இருந்தான். அவளைப் பார்த்ததும் ஓடிவந்து கார் கதவைத் திறந்துவிட்டு பணிவாய் கை கூப்பினான்.
இப்படி ஒரு ஆண் கம்பீரமாகவும் அதே சமயத்தில் பணிவாகவும் இருப்பது அவளைப் பரவசத்தில் ஆழ்த்தியது. அவள் காரை விட்டு இறங்க, அவளது பட்டுப்புடவை முந்தானையைக் காரின் ரப்பர் மேட்டில் படாமல் அவன் பணிவாய்த் தூக்கிப் பிடித்தான்.
பணங்குடி கிராமத்து ஜனங்கள் அவளது அழகை, செல்வச் செழிப்பை, அவள் அணிந்திருந்த லட்ச ரூபாய் பட்டுப்புடவையை, அவள் வந்திருந்த காரை வாய் மூடாமல் பார்த்தார்கள்.
'இவ்வளவு பெரிய இடத்துலயா நம்ம கிரிஜா வீட்டு வேலை செய்யுது?' என பிரமித்துப் பார்த்தது.
வைஷ்ணவியின் புன்முறுவலைக் கண்டு சுரேஷாகரனுக்கும் பெருமை பிடிபடவில்லை. சுரேஷும் பார்த்தான்.
"ஹேய் பணங்குடி ஜனங்களே, நீங்கள்லாம் பார்த்து பரவசப்பட்டு, புளாங்கிதம் அடைந்து ஆச்சரியத்தில் உறைந்து போகச் செய்த இந்த பேரழகியோடு நான் பலமுறை கணக்கே இல்லாமல் இரவும் பகலும் பாராமல் புணர்ந்திருக்கிறேன். இவள் உடலின் அத்தனை ரகசியங்களும், மச்சங்களும் எனக்கு அத்துப்படி, ஆஆஆஹஹாஹா" என பெருமையாக நினைத்தான்.
அதுமட்டுமா? "இன்னும் ரெண்டு வாரத்துல இந்த பணக்காரி கழுத்துல தாலி கட்டி குடித்தனம் பண்ணப் போறேன்" என மனதுக்குள் அழுக்காய் யோசித்தான்.
அவள் கார் கதவை மூட, அவள் அவனுக்கு இணையாக நிற்க, புகைப்படக்காரர் ஓடிவந்து போட்டோ பிடித்தார்.
"அம்மா, வாங்கம்மா!" சிரித்தபடி கிரிஜா ஓடி வந்தாள். அவளும் பட்டுப்புடவை, மூக்குத்தியில் ஓட்டமும் சிரிப்புமாக இருந்தாள்.
"இவங்கதான் எங்க மேடம்" உறவுகளிடம், ஊர்க்காரர்களிடம் சொன்னாள். கிரிஜாவும் பட்டுப்புடவையில் நடுத்தர வயதினை மீறி அழகாக இருந்தாள்.
"வா, வீட்டைப் பார்க்கலாம்."
கூட்டத்தை விலக்கி, இருவரும் அவளை ஒரு வான்தேவதை போல வீட்டிற்குள் கூட்டிச் சென்றார்கள்.
வைஷ்ணவி நல்ல ஓரையில் அந்தப் புது வீட்டுக்குள் நுழைந்தாள்.
அவள் வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் ரசித்துப்பார்த்தாள். சிறிய வீடாக இருந்தாலும் மிக நேர்த்தியான இன்டீரியருடன் செய்யப்பட்டு, அந்த ஊருக்கே அன்னியமாக அந்த வீடு வடிவமைக்கப்பட்டிருந்தது. எந்த வேலையும் அரைகுறையாக அல்லாமல், முழு வீடும் முடிந்திருந்தது. பின்பக்க சுவர் மட்டும் பூசவில்லை எனச் சொன்னார்கள். ஹாலில் இருந்த வளைவான படிக்கட்டுகளும், பக்கவாட்டு மர கைப்பிடி தடுப்பும் வீட்டுக்குத் தனி அழகைக் கொடுத்தன.
அந்த வீட்டை வடிவமைத்துக் கட்டிக் கொடுத்த காண்ட்ராக்டரை கிரிஜா கைகாட்டினாள்.
"மேடம், இவர்தான் வீட்டைக் கட்டிக் கொடுத்தார்" என்றதும் அவருக்கு வணக்கம் சொன்னாள். அவரும் மிகப் பணிவாகக் குனிந்து வைஷ்ணவிக்கு வணக்கம் சொன்னார்.
கிரிஜா வைஷ்ணவியின் கைபிடித்து வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்றாள். சமையலறை, பூஜை அறையைப் பார்த்துவிட்டு ஹாலுக்கு வந்தாள்.
முதல் தளத்தில் இரு படுக்கையறைகள். வீடு ரெடி ஆவதற்கு முன்பாகவே மின்விசிறிகள், ஏசி சாதனங்கள் எல்லாம் பொருத்தப்பட்டிருந்தன. உயர்தர டைல்கள் கொண்டு பாத்ரூம் அலங்கரிக்கப்பட்டிருக்க, ஃபிட்டிங்ஸ் எல்லாம் உயர்தரமாக இருந்தன. சீலிங், ஃபால்ஸ் சீலிங், லைட்டிங் எல்லாம் பார்த்துப் பார்த்து வைஷ்ணவி வியந்தாள்.
'தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்யக்கூடிய ஒரு பணிப்பெண் இந்த அளவுக்கு வீடு கட்டி இருக்கிறாள்?' என்பதே அவளுக்குப் பெருமிதமாய் இருந்தது.
அவள் கிரிஜாவின் தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டு நிற்க, சுரேஷ் அறையில் நுழைந்தான்.
"சுரேஷ், அம்மா பக்கத்துல நிக்கறீங்களா? நாம மூணு பேரும் ஒரே ஒரு செல்ஃபி எடுத்துப்போம்,"
அவன் கிரிஜா பக்கத்தில் இடைவெளி விட்டு நின்றான்.
"சரி, நீங்க அம்மா பக்கத்துல ஜோடியா நில்லுங்க, நான் போட்டோ எடுக்கறேன்."
"ப்ச், வேணாம்," வைஷ்ணவி உடனே மறுத்தாள்.
"ஏன், என்னாச்சும்மா? கட்டிக்கப் போறவன்தானே?" கிரிஜா வைஷ்ணவியைப் பார்க்க,
"ஏன் வைஷ்ணவி, நமக்கு மேரேஜ் நடக்கப் போவுதா, இல்லையா? இந்த ரூம்ல நாம மூணு பேர்தானே இருக்கோம். இப்பவாச்சும் நீ ஓபனா சொல்லு" சுரேஷ் கேட்டான்.
"அய்யோ, ஏன் இப்படி கேட்கறீங்க?"
"உனக்கு வேணாம்னா சொல்லு, நான் இப்படியே ஊருக்குப் போறேன்."
"உங்களைக் கல்யாணம் பண்ணிக்காம நான் யாரைக் கட்டிக்க?" அவள் வெட்கத்தை விட்டுச் சொன்னாள்.
"அப்ப, இதுவரைக்கும் நான் சொன்னதை செய்யலையே?"
"எ, என்ன?"
"அந்த மனோகர் கட்டுன தாலியை இன்னும் கழட்டலையே."
","
"சொல்லு."
"ம்ம்ம், கழட்டறேன். இன்னைக்கு வெளிய வேலைங்க கொஞ்சம் இருக்கு, நான் ஈவினிங் கழட்டறேன், போதுமா?"
"அப்ப முகூர்த்தத்துக்கு நாள் பார்க்கலாம் இல்ல மேடம்?" கிரிஜா கேட்க,
"ம்ம்ம்ம்ம்ம்ம்" அவள் சிரித்தபடி சொல்ல, கிரிஜா வைஷ்ணவியை அணைத்துக் கொண்டாள்.
"ரொம்ப தேங்க்ஸ்மா, இவ்ளோ தூரம் வந்ததுக்கு."
"எவ்ளோ தூரம், அறுபது கிலோமீட்டர் தானே. சரி, சுரேஷ், கார்ல பேக் சீட்ல ஒரு லெதர் பேக் இருக்கு. அதைக்கொண்டு வந்து கிரிஜாகிட்ட கொடு, என் கிஃப்ட்."
"என்னம்மா கிஃப்ட்?" அவள் ஆர்வம் தாங்காமல் கேட்க,
"வேறென்ன, பணம்தான்!"
சுரேஷ் காரிலிருந்து பேகை எடுக்க உற்சாகமாய் கீழே போக,
"மொத்தம் எவ்ளோ ஆச்சுடி?"
"ஆயிடுச்சும்மா, முப்பத்தஞ்சுக்கு வந்துடுச்சு, எல்லாம் கொடுத்துட்டேன். கீழே காண்ட்ராக்டருக்கு பத்து லட்சம் பாக்கி,"
","
"பாக்கி காசு கொடுத்தாதான் சாவி தருவேன்னு சொன்னான். நான்தான் எங்க மேடம் வராங்க, மரியாதையா சாவி கொடுய்யான்னு கேட்டுக் வாங்கினேன்,"
"கவலைப்படாத, பேக்ல பதினைந்து லட்சம் இருக்கு."
"பதினைந்து லட்சமா?" அவள் வாயடைத்துப் போனாள்.
"காண்ட்ராக்டருக்கு காசைக் கொடுத்துட்டு, மீதி காசுல ஃபர்னிச்சர் வாங்கிப் போடு."
"சரிங்கம்மா."
அவர்கள் மொட்டை மாடிக்குச் சென்றார்கள். டாப் ஆங்கிளில் ஊரின் முழு கோணத்தையும் அவள் வெகுநேரம் ரசித்துப்பார்த்தாள். போட்டோ எடுத்தாள். அங்கேயே டிபன் பரிமாறப்பட, வைஷ்ணவி பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டாள். கீழே வந்தார்கள்.
அதற்குப் பிறகு அவள் கிளம்ப, "அம்மா இருங்கம்மா, சுரேஷை கூட அனுப்புறேன். ரொம்ப தூரம் நீங்க கார் ஓட்டிட்டு வந்திருப்பீங்க, திரும்ப அப்படியே டயர்டா நீங்க போக வேண்டாம்" எனச் சொல்ல, அவளுக்கும் சுரேஷாகரன் கூட போக ஆசைதான்.
ஆனால், எல்லோரும் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தது அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. மேலும் அவனுடன் தன்னந்தனியாக பங்களாவில் இன்று தங்க அவள் ஏனோ விரும்பவில்லை.
"வேண்டாம் வேண்டாம், உனக்கு சுரேஷ் ஒத்தாசைக்கு இருந்தா நிறைய வேலைகள் ஆகும். எல்லாம் முடிச்சுட்டு பொறுமையா வந்தா போதும். நீ அடுத்த வாரம் வந்துடு" எனச் சொல்லிவிட்டு அவள் கிளம்பினாள்.
அம்மாவைப் பார்க்க வழியில் நின்ற கிரிஜாவின் அம்மாவைப் பார்த்து, மரியாதைக்கு நலம் விசாரித்தாள்.
சுரேஷாகரன் அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்ததும், அருகே வந்து பேச முயன்றதையும் அவள் புரிந்துகொண்டாள்.
ஒரு ஐந்து நிமிடமாவது அவனுடன் பேசலாம் என்றுதான் அவள் நினைத்தாள். ஆனால், கிரிஜா தனியே விடவில்லை. மேலே அந்த ரூமில் சுரேஷ் வந்தவுடன் கிரிஜா நாசூக்காய் வெளியே போவாள் என எதிர்பார்க்க, கிரிஜா அழைச்சாட்டையமாய் அங்கேயே இருந்தது கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது.
ஆனால், கல்யாணம் நடக்கும் வரை சுரேஷைக் கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது என நினைத்தாள்.
அதுவுமில்லாமல் இன்று அப்பாவின் இறந்த தினம். உடலும் மனமும் சுத்தமாக இருத்தல் அவசியம். எப்படியும் அவனுடன் தனியே காரில் போனால் எங்காவது காரை ஓரம் கட்டிவிட்டு கொஞ்ச நேரமாவது அவளுடன் சல்லாபிக்க நினைப்பான்.
நாம் முழு உறவுக்கு இடம் கொடுக்கவில்லை என்றாலும், அவன் கிடைத்த கேப்பில் தன்னை ஒரு வழி பண்ணிவிடுவான். பத்து, பதினைந்து நாள் கேப் ஆகிவிட, சுரேஷ் இப்போது வெறி ஏறி போயிருக்கிறான். கொஞ்சம் இணக்கமாக, காதலாகப் பேசினால் கூட போதும், ஒரேயடியாய் பாய்ந்துவிடுவான்.
அவனுடன் ஒன்றாக இருந்து படுக்கையில் பலமுறை புரண்டு எழுந்தாச்சு. அவனைத் தான் ஆதிக்கம் பண்ணியும், அவன் நம்மை ஆதிக்கம் பண்ணியும் பல பல கோணங்களில் அனுபவிக்கப்பட்டாச்சு. இத்துடன் கல்யாணத்திற்குப் பின்புதான் அவனுடன் சேர வேண்டும்.
அவள் அதில் மட்டும் மிக உறுதியாக இருந்தாள்.
அவன் திரும்ப மார்த்தாண்டம் வந்தால்கூட அவனுடன் சேரக் கூடாது. எல்லாம் முதல் ராத்திரியில்தான் வைத்துக்கொள்ள வேண்டும்.
முதல் ராத்திரியா? இல்லை இரண்டாம் ராத்திரியா? நமக்கு தினம் தினம் கட்டில் சுகம் என்றிருந்துவிட்டால், முதல் ராத்திரியில் ஏது புதுசுகம்? எனவும் அவள் நினைத்தாள்.
கார் பணங்குடியிலிருந்து திரும்பி நாகர்கோவிலை நெருங்க, அவளுக்குத் தெரிந்த புத்தகப் பதிப்பாளர் ஒருவர் போனில் அழைத்தார். போன் நம்பரைப் பார்த்ததும் அவள் காரை ஓரம் கட்டிவிட்டுப் பேசினாள்.
அவர் பெயர் பிரகாசம், கன்னியாகுமரியில் ஒரு சிறு பதிப்பகம் வைத்திருக்கிறார். வைஷ்ணவியின் அனைத்து இசைப் புத்தகங்களையும் அவர்தான் இதுவரை வெளியிட்டு இருக்கிறார்.
"அம்மா வணக்கம், பேசலாமா?"
"கண்டிப்பா பேசலாம் சார், சொல்லுங்க."
"அம்மா, உங்ககிட்ட இருந்து நாலஞ்சு மாசமா எந்தப் புது புக்கும் வரவில்லையே அம்மா. ரொம்ப பேர் கேட்குறாங்க,"
"யெஸ், கண்டிப்பா நான் அனுப்பணும் சார். மேட்டர் ரெடியா இருக்கு. ஆனா புக் அவுட் பண்ண எனக்கு அசிஸ்டன்ட் சரியா அமையல,"
"அம்மா, ஏற்கனவே நீங்க அப்படித்தான் சொன்னீங்க. அது ஒன்னும் பிரச்சனை இல்லை, நான் சொன்னேனே,"
","
"ஆமாம்மா, நீங்க போன்ல பேசி ஆடியோ ரெக்கார்டு அனுப்பினா கூட, எங்க ஆளுங்க அதை டைப் பண்ணி, லே அவுட் பண்ணி உங்ககிட்ட ஒரு ப்ரூஃப் காட்டிடுவாங்க. நீங்க ஓகே சொன்ன அப்புறம் பிரின்ட் பண்ணிடலாம்."
"ஆமாம்மா சொன்னீங்க. நான் கொஞ்சம் பிஸி ஆகிட்டேன் சார், வாய்ஸ் ஆடியோ அனுப்புறேன்."
"நல்லதும்மா."
"முதல்ல நான் ஒரு வாய்ஸ் ரெக்கார்ட் அனுப்புறேன். அதைப் பார்த்துட்டு நீங்க ஒரு புக் பண்ணுங்க. அது சரியா வந்தா, அதைப் பார்த்துட்டு அடுத்த ரெக்கார்ட் அனுப்புறேன் சார்."
"ஓகேம்மா."
"நான் நிறைய ஆடியோ ரெக்கார்ட் பேசி வச்சிருக்கேன். ஃபர்ஸ்ட் வி ட்ரை ஏ டிரையல்."
"சரிங்கம்மா."
"தோ, உடனே அனுப்புறேன் சார்" என்றாள்.
காரை ஸ்டார்ட் செய்துகொண்டே அவள் போனை நோண்டினாள்.
பப்ளிஷர் பிரகாசம் நம்பருக்கு 'ஹாய்' மெசேஜ் அனுப்பிவிட்டு, WhatsApp ஆடியோ ஃபைலைத் தேட, போன மாதம் அவள் பேசி வைத்திருந்த ஆடியோ ஃபைலைக் கண்டுபிடித்து, 'அது அந்த ஃபைல் தானா?' என அதை ஓடவிட்டு, அதற்குப் பிறகு அதை வாட்ஸ் அப்பில் அட்டாச்மென்ட் செய்தாள்.
அப்படி செய்யும்போதுதான் கவனித்தாள். அதே ஃபோல்டரில் 730 MB அளவில் ஒரு பெரிய ஆடியோ ஃபைல் இருந்தது. தேதியைப் பார்த்ததும் அவள் திடுக்கிட்டுப் போனாள். அவளது ஆடியோ ஃபைலில் போன வாரம் அப்படி ஒரு பெரிய ஃபைல் இருக்காது.
'இது என்ன ஃபைல்?' எனப் பார்த்தாள். அதன் ஃபார்மட் வித்தியாசமாக இருந்தது. ஒருவேளை இது ஆட்டோ ரெக்கார்ட் ஃபார்மட்டா? யோசித்தாள்.
அவளது போனில் பேசப்படும் எல்லாக் கால்களும் தானாகவே ரெக்கார்ட் செய்யப்படும். இது அப்படிப்பட்ட ஆடியோ ரெக்கார்ட் ஃபைல்தான்.
ஆனால் இவ்வளவு MB அளவுக்கு நாம் எப்போது பேசினோம் எனப் பார்த்தாள்.
முந்தா நாள் இரவு எனக் காட்டியது. 'டைம் என்ன?' எனப் பார்த்து யோசித்தாள்.
அட, இந்த கிரிஜா 'என் போனைக் கொடு' என வாங்கிவிட்டுப் போனாளே, யெஸ், அந்த டைம்தான்! அடக் கடவுளே, சுரேஷுடன் தானே அவள் பேசினாள்?
இவ்வளவு நேரம் என்ன பேசினாள்? அவள் அந்த ஆடியோ ரெக்கார்ட் ஃபைலை ஓபன் செய்ய, 1 மணி நேரம் 28 நிமிடம் காட்டியது.
அடிப்பாவி! சுரேஷோட கிரிஜா ஏன் இத்தனை நேரம், இவ்வளவு நேரம் பேசுவாள்? என்ன பேசி இருப்பாள்?
'என்னவென இதைக் கேட்கலாமா?' நினைத்தாள். ஆனால் அவளுக்குக் கூச்சமாக இருந்தது. யாரோ இருவர் பேசியதை நாம் ஏன் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்து கிளப்பினாள் வைஷ்ணவி.



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)