Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
எபிசோடு : 115

காமத்தைப் பெருநதியாய் கிரிஜாவுக்கு வாரி வழங்கிய சுரேஷின் போன் அழைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும், கிரிஜா அப்படியே போனை மார்பில் போட்டபடி கட்டை போல் படுத்திருந்தாள்.
"நாசக்கார பாவி நேர்லயும் நல்லா செய்றான், போன்ல பேசியும் நல்லா செய்றான். நமக்குத்தான் உடம்பு தாங்க மாட்டேங்குது." அவள் மணியைப் பார்த்தாள்.
மணி பத்து, "அய்யோ, அவ போன்? வைஷ்ணவி தூங்கிவிடப் போகிறாள்?"
கிரிஜா எழுந்து பரபரப்பான ஆடைகளை அணிந்துகொண்டு வைஷ்ணவி அறைக்குச் செல்ல, வைஷ்ணவி தூங்கிக் கொண்டிருக்க, நைஸாக அவள் பக்கத்தில் போனை வைத்துவிட்டு வந்துவிட்டாள்.
மறுநாள் சனிக்கிழமை, தனது வீட்டிற்குப் புறப்பட கிரிஜா தயாரானாள். வைஷ்ணவி அவள் கூட வருவதாகத் தெரியவில்லை. 'நாமே கிளம்பிடலாம்' என அவள் துணி இத்தியாதிகளை பேக் செய்துவிட்டு, வைஷ்ணவியிடம் சொல்லி விடைபெறச் சென்றாள்.
"அம்மா, அப்ப நான் வரட்டுமா?"
புத்தகத்தின் விளிம்பிலிருந்து நிமிர்ந்து பார்த்தாள் வைஷ்ணவி.
"ம்ம், நீ கிளம்பு. நான் நாளைக்கு காலைல கரெக்டா வந்துடுறேன்" என்றாள்.
கிரிஜாவிற்கு வைஷ்ணவியிடம் பத்து லட்ச ரூபாய் கேட்க வாய் வந்தது. ஆனால், வைஷ்ணவி ஏதாவது சொல்லிவிட்டால்? என்ன செய்வது? கண்டிப்பாக கிரகப்பிரவேசத்துக்கு வரும் வைஷ்ணவி பணம் ஏதாச்சும் கொடுப்பாள், அதை வைத்து காண்ட்ராக்டர் வாயை அடைக்கலாம்.
ஆனால், இப்போதே பணத்தைக் கொடுத்தால் நாமே எடுத்துச் செல்லலாம் என அவள் கையைப் பிசைந்துகொண்டு நின்றாள். வாய் திறந்து கேட்கக் கூச்சம்.
"என்ன கிரிஜா, சொல்லு" என்றாள்.
'அடிபாவி, பணத்தைப் பத்தி பேச மாட்டேங்கிறியே?' அவள் டக்கென சுரேஷ் பற்றிப் பேச ஆரம்பித்தாள்.
"அம்மா, சுரேஷ்,"
"என்ன சுரேஷ்க்கு? ஏதாச்சும் சொன்னானா?"
"இல்லம்மா, சுரேஷ் ரொம்ப கவலையா இருக்கான்."
"ஏன், என்னவாம்?"
"இல்ல, கேரளால இருந்து வந்த அப்புறமா அவன்கிட்ட நீங்க முகம் கொடுத்துப் பேசறது இல்லையாம்."
","
"நான் என்ன தப்பு பண்ணேன்னு கேட்குறான்."
வைஷ்ணவி புத்தகத்தை மூடிவிட்டு நிமிர்ந்தாள். அவள் நிமிர, புடவை முந்தானை ஒதுங்கி விலகி ஒரு பக்க மார்புக் கூம்பு நன்றாகத் தெரிய, அதை மெதுவாக இழுத்து மூடினாள்.
"சுரேஷ் மேல என்ன தப்பு இருக்கு? நான் எதுவும் சொல்லலையே" என்றாள்.
"இல்லம்மா, முதல்ல நீங்க சுரேஷ் மேல உயிரா இருப்பீங்க. அவன் வேணும்னு டெய்லியும் துடிப்பீங்க."
",,,,."
"என்கிட்ட பல தடவை கேட்டு இருக்கீங்க."
வாஸ்தவம்தான். அவள் கண்ணாடியைக் கழற்றி வைத்தாள்.
"ஆனா இப்போ அவனைக் கண்டுக்கவே இல்லையாம். அதனால தன் மேல ஆசை குறைஞ்சுடுச்சோன்னு பயப்படுறான்."
"சுரேஷ் மேல எனக்கு என்ன பிரச்சனை? ஒன்னுமில்லையே? என்னை ரொம்ப பத்திரமாதான் பார்த்துகிட்டான். திரும்ப பத்திரமா இங்க கூட்டி வந்தான்."
"அப்புறம் என்னம்மா தயக்கம்?"
"ரொம்ப ஓவரா ஆடிட்டோமோன்னு தோணுச்சு, அது என்னமோ தெரியல, எனக்கு முதல்ல இருந்த அந்த தாப உணர்வுகள் இப்போ இல்ல அப்படின்னு நினைக்கிறேன்."
",,,,,"
"ஓரளவு அது அடங்கி போச்சான்னு கூட எனக்குத் தெரியல."
'எப்படி தெரியும்? நான் தான் உனக்கு மருந்து கொடுக்கறதில்லையே, ஒரே ஒருவேளை சாப்பிட்டா அப்புறம் தெரியும்' என அவள் நினைத்துக் கொண்டாள்.
"சரிம்மா, ரொம்ப நாளாச்சுல்லே, வேணும்னா, இன்னைக்கு ராத்திரி கிளம்பி சுரேஷை வரச் சொல்லட்டுமா?" அவள் சொன்னதும் வைஷ்ணவியின் வயிற்றில் வண்ணத்துப் பூச்சிகள் திடீரென பறக்க, "ராத்திரி ஒண்ணா இருந்துட்டு, நாளைக்கு விடியற்காலை ரெண்டு பேரும் கிளம்பி கார்ல வாங்களேன்."
"ம்ம், வேணாம். கொஞ்ச நாளைக்கு எதுவும் வேணாம். அதுவும் நாளைக்கு அப்பா இறந்த நாள்."
"நான் எதுனா நினைச்சுக்கப் போறேன்னு நினைக்கிறீங்களா? இல்ல இப்ப பீரியட் அது இதுன்னு ஏதாவது?,,,"
"இல்ல, அவனுக்கு அங்கதான் வேலை இருக்குன்னு சொன்னேல்ல? அங்க வேலை செய்யட்டும். எனக்கு எதுவும் வேணாம்."
"மேரேஜ் வரைக்கும் கேப் விடலாம்னு நினைக்கிறீங்களோ?"
","
"சரி, எப்பம்மா உங்களுக்கு சுரேஷ் கூட மேரேஜ்?" கிரிஜா கேட்க, வைஷ்ணவி கட்டிலில் இருந்து இறங்கி நடந்தாள். ஜன்னலைப் பிடித்துக்கொண்டு வெளியே வெறித்துப் பார்த்தாள்.
"அடிக்கடி முருங்கை மரம் தாவுறீங்க? அதான் கஷ்டமா இருக்கு, உங்களுக்கு கல்யாணம்னு ஒன்னு வேணாமா?"
கல்யாணம் இல்லாமல் நாம் இப்படி இருக்க முடியுமா? நான் துணையில்லாமல் காலத்தைக் கடத்த முடியுமா? சுரேஷைக் கட்டிக் கொள்வதில் என்ன சிக்கல்? அவன்தான் நமக்கு அடிமை போல பணிவாக இருக்கிறானே!
நாம் எது சொன்னாலும் எதிர்த்துப் பேசிக்கொண்டு, நம்மை அடக்கி ஆள நினைத்த ஆணாதிக்க மனோகரன் போல இல்லை இந்த சுரேஷ். நமது தாளை அடிபணியக்கூடிய ஒரு புருஷனாக கண்டிப்பாக சுரேஷ் இருப்பான். அவனைக் கட்டிக்கொள்ள எனக்கு என்ன தயக்கம்? இதைவிட நல்ல மாப்பிள்ளையா இந்த முப்பத்து மூணு வயசுகாரிக்கு?
சின்னவன் வேறு, உடல்சுகம், இளமை, வலிமை, அரவணைப்பு எல்லாவற்றிற்கும் ஈடுகொடுத்து ஆளக்கூடியவன் இந்த சுரேஷ். ஆகிருதியானவன். நமக்கு செக்ஸ் ஃபீலிங்க் குறைவதும் திடீரென அதிகரிப்பதும் சகஜம். கல்யாணம் என்பது செக்ஸ் ஃபீலிங்குக்காக இல்லை, அது ஆயுள்கால பந்தம். நம்மைவிட ஓரிரு வயசு, இவனை விட்டுவிடலாகாது. மனோகரனை விட்டது போல சுரேஷை விட்டுவிட வேண்டுமா? புருஷன் இல்லாமல் இந்த ஆறு மாதம், தினம் தினம் தவித்தது போதும், ஆம், தவித்தது போதும்.
அவள் ஆழ்ந்து யோசித்தாள்.
அவள் யோசிப்பதைப் பார்த்தும் கிரிஜா, "நீங்க சொன்னீங்கன்னா, பிப்ரவரி 15க்குள்ள நல்ல தேதியா பார்த்துக்கலாம். இங்கேயே நம்ம ஜெகதா கோவில்ல தெரிஞ்ச ஆளுங்களைக் கூப்பிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம். 'உம்'னு சொல்லுங்க."
அவள் அமைதியாக இருந்தாள்.
"என்னம்மா சொல்றீங்க? சுரேஷாகரன் அப்பாவை, அம்மாவை வரச் சொல்லலாமா?"
"நான் யோசிச்சு சொல்றேன் கிரிஜா."
"இன்னும் என்னம்மா யோசிக்கப் போறீங்க? அப்புறம் சுரேஷ், 'நானும் யோசிக்கணும்'னு சொல்லிட்டா என்ன பண்ணுவீங்க? சுரேஷ் கூட நீங்க இவ்ளோ பண்ணிட்ட அப்புறம் யாரைக் கட்டுவீங்க?"
"பாவம், அவன் கன்னிப் பையன் வேற. அவன் மனசையும் நீங்க கெடுத்துட்டீங்க."
",,,,,,."
"அவனை விடுங்க, நீங்க நாற்பது வயசுக்கு மேலேயா கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க? அதுக்கப்புறம் செஞ்சு என்ன பண்ணப் போறீங்க வயசை விட்டுட்டு,?"
"நட்டு நடுக்காட்டுல பாயுற ஆறும் வீசுற நிலவும் சரி எதுக்குமே பயன்படாதுன்னு சொல்லுவாங்க."
",,,.."
"பாலைவன நிலவா இருக்கப் போறீங்களா? அதுபோலத்தான் உங்க இளமையை நீங்க வீணடிக்கப் போறீங்களா? உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை வேணாமா? சுரேஷாகரன் உங்களை ரொம்ப நல்லபடியா பார்த்துக்குவான். நீங்க யோசிக்காதீங்க."
",,,,."
"இவ்வளவு சொல்லியாச்சு, சொன்னீங்கன்னா நான் எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணிடுவேன்" என்றாள்.
இதுக்கு மேல என்ன சொல்ல?
"சரி, நீ முதல்ல கிரகப்பிரவேசத்தை நல்லபடியா முடி. அன்னைக்கு அப்பாவோட நினைவு நாள் கூட இருக்கு. அன்னைக்கு எனக்கு வேலை இருக்கு. எல்லாம் முடிச்சுட்டு அப்புறமா அடுத்த வாரம் நாம மூணு பேரும் அதைப் பற்றிப் பேசி முடிவெடுக்கலாம்."
"அய்ய், நிஜம்மாவா அம்மா?"
"ம்ம்ம்ம், டேட் பிக்ஸ் பண்ணலாம்."
"அம்மா, சுரேஷ்னு குறிப்பிட்டுச் சொல்லல. யாரையாச்சும் நீங்க கட்டிக்கணும்மா. ஒரு நல்ல வாழ்க்கை உங்களுக்கு அமையணும், அதான் என் ஆசை."
"சேச்சே, சுரேஷ் கூட இருந்துட்டு இன்னொருத்தனை எல்லாம் என்னால கட்டிக்க முடியாது."
"சூப்பரா சொன்னீங்க, அதான் எங்க மேடம்!" கிரிஜா போலியாய் வியந்து வைஷ்ணவியின் முகத்தைக் கையில் ஏந்தி வழித்து திருஷ்டி கழித்தாள்.
"உண்மையா சொல்றேன்மா, உங்க முகத்துல கல்யாண களை தாண்டவம் ஆடுது."
"போடி, சரிதான்!" வைஷ்ணவி சிரித்தாள்.
"அம்மா, ஆனா ரொம்ப லேட் பண்ணிடாதீங்க. லேட் பண்ணா அதுவரைக்கும் எல்லா ஆம்பளையும் பொறுத்துக்கிட்டு இருக்க மாட்டாங்க."
","
"அவங்களுக்குத் தோதானதைப் பார்த்துக்கிட்டு போயிட்டே இருப்பானுங்க, புரியுதுங்களா?"
"ம்ம், புரியுது," என்றாள் வைஷ்ணவி.
"சரி, நான் கிளம்புறேன். நீங்க நாளைக்கு ஊருக்கு பத்திரமா காரை ஓட்டிட்டு வாங்க" எனச் சொல்லிவிட்டு கிரிஜா போனாள்.
கிரிஜா போவதை வைஷ்ணவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
இந்த கிரிஜா நமக்குத் தோழிக்குத் தோழி, சகோதரிக்குச் சகோதரி, பணிப்பெண்ணுக்குப் பணிப்பெண் என நம் கூட இணையாக வந்தவள். நடுவில் சில காலம் அவளுடன் ஏதோ ஒரு பிணக்கு இருந்தது.
ஆனால், நமக்கும் நமது இளமைக்கும் என்ன தேவை என்பதை கண்டறிந்து, அதை எந்தவித ஆபாசமும் இல்லாமல் எனக்கு முறையாக மானம் கெடாமல் அறிமுகப்படுத்திவிட்டாள்.
தனது சுரேஷின் கள்ள ஆட்ட விவகாரம் இந்த அறையைத் தாண்டி வெளியே போகாததற்குக் காரணம் கிரிஜா போன்ற உண்மையான பணிப்பெண்ணின் தடுப்புத்திரைதான் என வைஷ்ணவி நினைத்தாள்.
வைஷ்ணவி பாலகிருஷ்ணன் என வெகு நாள் இருந்தோம். கொஞ்ச நாளைக்கு வைஷ்ணவி மனோகரன், இப்போது வைஷ்ணவி சுரேஷாகரன், அவளுக்கு வெட்கம் வந்தது.
வைஷ்ணவி சுரேஷாகரன், வைஷ்ணவி சுரேஷாகரன், எனச் சொல்லிப் பார்த்தாள். அந்தப் பயலுக்கு லக் அடிச்சதா, இல்லை எனக்கு லக் அடிச்சதா? அவள் பீரோவைப் பார்த்தாள். பீரோவை நோக்கி நடந்தாள்.
உள்பக்க பணப்பெட்டியைத் திறக்க, 15 லட்ச ரூபாய். டவுனுக்கு அப்பால் ஒரு மூணு ஏக்கர் விவசாய பண்ணை வீடு விலைக்கு வருகிறது என டவுன் ஆடிட்டர் ராமநாதன் சொல்லி இருந்தார்.
"டவுன்லிருந்து பத்து நிமிஷம்தான். ஹைவேஸ் ஆன் ரோடு பிராப்பர்ட்டி, இப்ப மடக்கி போட்டு வைங்க. வில்லங்கம் இல்லாத சொத்து, பக்கா டாக்குமென்ட்" டவுன் ஆடிட்டர் சொல்ல, மொத்தம் ஒன்றரை கோடி பேசி போன மாதமே ஃபைனல் ஆகிவிட்டது.
அதற்கு அட்வான்ஸாக இருக்கட்டும் என 15 லட்சம் வங்கியிலிருந்து வித்ட்ரா செய்து வைத்திருந்தாள். முதலில் கிரிஜாவிற்கு ஒரு பழங்கால அம்மாவின் 25 சவரன் நகையைத்தான் பரிசளிக்க எண்ணியிருந்தாள். அதுவும் பன்னிரண்டு, பதினேழு லட்சம் வரும்.
ஆனால், கிரிஜா இப்போது வீடு கட்ட ஃபினிஷிங் வேலைகளில் பணம் இல்லாமல் அவஸ்தைப்படுவதாக கேள்விப்பட, நிலத்தை வாங்கும் எண்ணத்தைத் தள்ளிப் போட்டாள்.
இது, இப்போ, இந்த காசு பதினைந்து லட்சம் கிரிஜாவிற்குத்தான். ஆறு ஆண்டுகளாக எனக்கும் இந்த வீட்டிற்கும் உழைக்கிறாள். அதற்கு மட்டும்தான் இந்த பணமா? இல்லை, சுரேஷ்க்கும் எனக்கும் நடுவில் பாலமாக இருந்ததற்கும் தான்.
'இவ்வளவு பணத்தை அவளுக்குக் கொடுப்பேன்' என அவள் எதிர்பார்க்க மாட்டாள். அவளுக்கு ஐந்து லட்சம் கொடுத்தால் பெரிய விஷயம்.
ஆனால் கிரிஜாவிற்கு நல்ல வெகுமதி கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும். அவள் ஒரு பெரிய லெதர் பேக்கை எடுத்து வீட்டில் இருந்த 15 லட்ச ரூபாயை எண்ணி கட்டுகளை எண்ணி வைத்தாள். கிரிஜாவிற்குத் தன்னாலான பரிசு என நினைத்துக் கொண்டாள்.
Like Reply


Messages In This Thread
RE: சங்கீத தேவதையின் அரங்கேற்றம் - by Peterparker69 - 02-08-2026, 04:22 PM



Users browsing this thread: 1 Guest(s)