02-08-2026, 04:19 PM
எபிசோடு : 112
சுரேஷும் ஷாமும் ஆலப்புழா போட் ஹவுஸில் பலத்த அடி வாங்கி, காரில் தட்டுத்தடுமாறி தமிழ்நாட்டிற்கு திரும்பும் போது கேரள எல்லையிலேயே ஷாம் மேற்கொண்டு பயணிக்க மனமின்றி காரிலிருந்து இறங்கி விட்டான்.
"இல்லை அனிருத், இனிமே அந்த பொம்பளை மூஞ்சில என்னால முழிக்க முடியாது. அந்த ஊருக்கும் என்னால வர முடியாது. என்னை இங்கேயே இறக்கி விட்டுடு. இனிமே என் கவனம் சினிமா மேல தான்" என்றான்.
அனிருத் ஷாமை இறக்கிவிட்டு அவன் மட்டுமே தனியாக வீட்டிற்கு திரும்பினான்.
வீட்டு வாசலில் அப்பா இருந்தார். "டேய், வீட்டுக்குள்ள போகாதே!" என்றார்.
"அப்பா,"
"என்னடா இது? என்ன பண்ணி வெச்சிருக்கே? நீ தானே இது?"
அவர் கையிலிருந்த போனில், போட் ஹவுசில் அவனும் ஷாமும் அடி வாங்கி ஜட்டியோடு இருந்த வீடியோ வைரலாகி இருக்க,
அடபாவிகளா!
'அய்யோ, யார் செய்த வேலை இது?' அவனுக்கு கண்கள் இருண்டு போக, அவனிடமிருந்து கார் சாவி பிடுங்கப்பட்டது.
"எங்கே போன? என்ன வேலை செஞ்சே? நாயே, திருந்தவே மாட்டியா? சங்கீதம் பாடற வாய்ல சாக்கடை குடிக்கிறியா? போடா வெளியே!"
அவன் வீட்டை விட்டு துரத்தப்பட்டான்.
'அய்யோ, என் லைஃபே போச்சே, மலையாளத்தானுங்க வேலை காட்டிட்டானுங்களே, எல்லாம் மந்தாகினிக்கு நான் செஞ்ச பாவம் தான்,'
அவன் போன் அடிக்க, சோர்வாக எடுத்தான். போனில் மந்தாகினி.
அவன் கண்கள் அழுதது. 'இவளை ஏமாற்ற வேண்டாம். பேசாமல் கட்டிக் கொள்வோம்'.
"அ, மந்தாகினி,"
"ஏய் அனிருத், என்னடா வேலை பண்ணி வெச்சிருக்கே?"
"அ, மந்தாகினி, நான்," அவன் திகைத்தான்.
"உன் ஜட்டி வீடியோ தாண்டா எல்லார் டைம்லைன்லயும் இருக்கு, கூட ஆக்டர் ஷாம், அய்யோ ஏண்டா? நீ என்னடா வைஷ்ணவியை பண்ண பார்த்தே?"
,,,,,,.
"ஏய், ஒழுங்கா சொல்லு, அது வைஷ்ணவி தங்கி இருந்த போட் ஹவுஸா?"
,,,,,,.
"நீ அவளை தொடணும்னு நினைச்சியா?"
",மந்தாகினி,"
"மழுப்பாத, சொல்லு!"
"மந்தாகினி, நீ தானே அவளை அசிங்கப்படுத்தணும்னு சொன்னே?"
"வாயை மூட்ரா! அவளை அசிங்கப்படுத்த சொன்னா, நீங்க ரெண்டு பேரும் தான் அசிங்கப்பட்டு ஜட்டியோட நிக்கறீங்க? அவளைக் காணோமே!"
,,,,,,.
"உன்னை யார்டா அலைஞ்சிட்டு அவகிட்ட போகச் சொன்னது? நான் ஷாமை தானே அங்க போகச் சொன்னேன்? ராஸ்கல், நீ ஏன்டா போன?"
"மந்தாகினி,"
"சோ, நீ ஒரு வுமனரைசர், லோஃபர், அந்த ஷாமும் அவகிட்ட லவ் சொல்ல போகல, யூ பிளடி சீட்!"
",மந்தாகினி, அப்பா என்னை வீட்டுல விடலை, வெளியே போக சொல்லிட்டார், மூஞ்சில முழிக்க வேணாம்னுட்டார்"
"நல்லது, இனிமே என் மூஞ்சிலயும் முழிக்காத!"
அவள் படாரென வெடிக்க, அவனுக்கும் கோபம் வந்தது.
"ஏய், என் கூட படுத்திருந்ததை மறந்துட்டியா?"
"இதான்டா உன் சுயரூபம், ச்சீ, எனக்கும் இது தண்டனைன்னு நினைச்சுக்கறேன், போடா லோஃபர்,"
அவள் போனை படாரென வைக்க, அவன் விழித்தான். வைஷ்ணவி வீட்டைத் தாண்டி போனான். எங்கே போவது என தெரியாமல் டவுனை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தான்.
வெளிக்கலவரம் எதுவும் தெரியாத வைஷ்ணவி, எப்போதோ சுரேஷுடன் காரில் வந்து விட்டிருந்தாள்.
வீட்டுக்கு வந்தால் கிரிஜா இல்லை. உடனே சமையலுக்கு வைஷ்ணவி போன் செய்து வேறு சில சமையல்கார பெண்மணிகளை வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டாள்.
சுரேஷுடன் அவள் பேசவே இல்லை.
'என்ன செய்வது?' என அறியாது விழித்த சுரேஷை கூப்பிட்டு, "உனக்கு வேணும்னா ஊருக்கு போயிட்டு வா" என்றாள். பழையபடி அன்யோன்யம் ஏதுமில்லை. அவளிடம் வெறுமை, அமைதி,
அவன் ஏதும் சொல்லாமல் சென்னைக்கு போகாமல், கிரிஜாவை தேடி பனங்குடி ஊருக்கு கிளம்பி விட, வைஷ்ணவி அடுத்து வந்த நாட்கள் வழக்கமான உணவை சாப்பிட்டு உடல்நலம் தேறினாள். அவளுக்கு முன்பு போல இருந்த காம உணர்வுகள், அலைகள் எதுவும் இப்போது இல்லை.
கிரிஜா, சுரேஷ் அங்கே இல்லாததால் அவளது உணவில் அவளுக்கு எந்த தவறான விஷயமும் கலந்து கொடுக்கப்படவில்லை.
மார்த்தாண்டத்தை விட்டு கிளம்பி போன சுரேஷ் நேரடி திருநெல்வேலிக்கு போகும் வழியில் பனங்குடி என்னும் கிராமத்தில் கிரிஜாவை தேடி போனான். அவளிடம் எல்லா விஷயத்தையும் சொன்னான். அனிருத்தின் ஜட்டி வீடியோவை காட்டினான்.
"சரி பரவால்ல, ஒரு வாரம் அப்படியே இருக்கட்டும், நாம மறுபடியும் போய் சரி பண்ணிக்கலாம். மந்தாகினி வேலையை விட்டு போனா பார், அதுதான் பெரிய நிம்மதி" என்றாள்.
"அவனுங்க எப்படி அங்கே வந்தானுங்க? அதான் எனக்கு தெரியல" என சொல்ல,
"அந்த மந்தாகினி தான் என்னை துருவி துருவி கேட்டா. அவ வேலையா இருக்குமோ?" என சொன்னவுடனே பளீரென அடித்தான்.
"அய்யோ!"
"நீ எதுக்குடி எங்க மேட்டரை ஊரெல்லாம் சொல்ற, அதுவும் போட் ஹவுஸ் நம்பர் முதற்கொண்டு,?"
"ஐயோ, மந்தாகினியை வெறுப்பேத்த சொன்னேன்டா. அந்த தேவிடியா ஆளுங்களை அனுப்பி வச்சிருக்கா, அவ இங்க வரட்டும், அவளை என்ன பண்றேன் பாரு"
"அவ இனிமேல இங்க வர மாட்டாடி, வைஷ்ணவி அவளை வேலையை விட்டு நின்னுக்கன்னு சொல்லிட்டா. ஆனா, நீ வைஷ்ணவிகிட்ட இப்படி நீ மந்தாகினிகிட்ட இந்த விஷயத்தைச் சொன்னேன்னு தப்பித் தவறி கூட சொல்லிடாத" என்றான்.
அடி வாங்கிக் கொண்டு அழுதவளை சேர்த்தணைத்தான்.
எதிரில் அவள் கட்டிக் கொண்டிருந்த புது வீட்டின் பணிகளைப் பார்த்தான். கிரிஜாவின் வீட்டிலேயே அவன் அன்று இரவு தூங்கினான்.
அவளது அம்மாவை வெளியே தூங்க சொல்லிவிட்டு கிரிஜாவுடன் கூடி கலவி புரிந்தான்.
"எப்போடி அந்த வீட்டிற்கு பூஜை வெச்சிருக்கே?" கேட்டான்.
"பிப்ரவரி 1ஆம் தேதி முகூர்த்த நாள்"
"வைஷ்ணவி வர்றாளா? அன்னிக்கு தான் அவங்கப்பா இறந்த நாள்"
"தெரியும், இங்க வந்துட்டு தான் ஹாஸ்பிடல், அனாதை இல்லம்லாம் போவேன்னு சொன்னா"
"ப்ச், அவ என்கிட்ட முதல் மாதிரி பேச மாட்டேங்குறாடி, எங்கே என்னை விட்டு விலகுவாளோன்னும் பயமா இருக்கு" அவன் விசனப்பட்டான்.
"ஒன்னும் பயப்படாத, நான் இருக்கேன்ல? உங்க ரெண்டு பேரையும் கல்யாணம் கட்டி வைக்காம போவேனா?"
"சரி, வீடு கட்டி முடிக்க எவ்வளவு தேவைப்படுது?"
"இன்னும் ஒரு 10 லட்சம் தேவைப்படுது, வேலையெல்லாம் நடந்து முடிஞ்சிருச்சு. கான்ட்ராக்டருக்கு காசு பாக்கி, கிரகப்பிரவேசம் முடிஞ்ச அப்புறம் வைஷ்ணவி மேடத்துகிட்ட வாங்கி தரலாம்னு இருக்கேன், அவ்ளோ குடுப்பாளா?"
"கொடுப்பா கொடுப்பா, கொடுக்காம எங்க போறா, நீ காசைப் பத்தி கவலைப்படாத, நல்ல சூப்பரா வீடு கட்டு, சரியா? எப்படி இருந்தாலும் நம்ம வாழ போற வீடு இல்ல" என்றான்.
மறுபடி அவர்கள் புணரத் துவங்கினார்கள்.
அவன் பனங்குடியிலேயே ஒரு வாரம் தங்கி இருந்து விட்டு, ஒருவன் பின் ஒருவராக மார்த்தாண்டம் வைஷ்ணவி வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
ஆனால், வைஷ்ணவி கிரிஜாவிடமும் சுரேஷிடம் பழையபடி இயல்பாக பேசவே இல்லை. அவர்கள் மூவருக்குள் அப்படி ஒரு உறவு இருந்ததாகவே தெரியவில்லை.
"என்னடா உன்னையே கண்டுக்கவே மாட்டேங்குறா?" அவள் சுரேஷிடம் விசாரித்தாள். வைஷ்ணவி பழையபடி மிடுக்கான எஜமானி ஆகிவிட்டாள் என நினைத்தாள் கிரிஜா. தான் மறைத்து வைத்திருந்த நித்யானந்தன் மருந்துகளை எடுத்து உணவில் கலந்து கொண்டு போக, அவளுக்கு கொடுக்க வருவதற்கு முன்பே வைஷ்ணவி சாப்பிட்டு விட்டாள் என தெரியவந்தது.
கிரிஜா அந்த புதிய சமையல்கார பெண்மணிகளை போகச் சொல்ல, வைஷ்ணவி, "நோ, நோ, அவங்க இருக்கட்டும் கிரிஜா" என்றாள்.
"இனிமே நீ சமைக்க வேண்டாம், வீட்டை மட்டும் பார்த்துக்க" என்றாள்.
"ஏம்மா?"
"இல்லை, நீ வீட்டு வேலை மட்டும் பார்த்துக்க, சமைக்கிற வேலை அவங்க செய்யட்டும், அவங்க டேஸ்ட் எல்லாம் எனக்கு ஒத்து வருது" என நேரடியாக சொல்லி விட்டாள்.
'அய்யோ, சாப்பாடு தான் என் ஆயுதம்! என்ன செய்வது?' என அவளுக்கு தெரியவில்லை.
நீண்ட நாளாக ஒரு நிறுவனத்துக்கு சப்ளை செய்து வரும் ஒரு வியாபாரி கொஞ்ச நாள் விலகி விட்டால், அந்த இடைவெளியில் அந்த வாடிக்கையாளர் வேறு வேறு புது சப்ளையரிடம் நல்ல தரத்தை எதிர்பார்த்து விட்டால், பழைய சப்ளையர் வெளியே போயிட வேண்டும் என்கிற ஒரு சாதாரண வியாபார சூட்சுமம் அங்கே வேறு விதமாக வெளிப்பட்டது.
'தனது பிரதான இடத்தை இழந்த கிரிஜா என்ன செய்வது?' என தவித்தாள். சாப்பாடு மட்டுமல்லாமல் காபி, ஜூஸ், சூப் எதுவும் தயாரிக்க அவளுக்கு அவசியம் ஏற்படவில்லை, 'சே, பத்து நாள் லீவுல போனது தப்பா போச்சே, என்கிட்ட என்னமோ சரியில்லைன்னு இவ தெரிஞ்சுகிட்டாளே,'
'இனியும் இங்கு காலம் ஓட்ட முடியாது' என்பது அவளுக்கு புரிந்தது.
'சுரேஷ் மேட்டர் என்ன ஆச்சு மேடம்? அவனை எப்ப கல்யாணம் பண்ணிக்க போறீங்க?' என கேட்பதற்கு கூட அவளால் முடியவில்லை. எப்போதுமே வைஷ்ணவி புத்தகமும் கையுமாக இருந்தாள். பழையபடி அவள் சாதகம் செய்வது, பாடுவது, பூஜை புனஸ்காரம் செய்வது என பிசியாக இருந்தாள். அவளுக்கு இருந்த ஒரே பி.ஏ. மந்தாகினியும் இல்லை, இப்போது தானும் இல்லாமல் அவள் தனியாக இருப்பது போல் அவளுக்கு தோன்றியது.
பூஜை அறையில் வெகு நேரம் இருந்த வைஷ்ணவியை அவள் பார்க்கப் போனாள்.
"என்ன விஷயம்? பூஜைல இருக்கேன்ல, எதுக்கு தொந்தரவு பண்ற?" என வைஷ்ணவி சிடுசிடுக்க,
"அதில்லைம்மா, எங்க பனங்குடி வீட்டுக்கு கிரகப்பிரவேசம் வெச்சிருக்கேன், உங்களுக்கு முதல் பத்திரிகை வைக்கணும், நீங்க இப்போ ஃப்ரீயா இருக்கீங்களா?"
"ஓ," அவள் கண்ணாடி அணிந்தாள்.
"சரி, சாமி படத்துகிட்ட வை"
அவள் சோகமாய் வைத்துவிட்டு, "கண்டிப்பா நீங்க வந்துடனும்மா" என்றாள். "கண்டிப்பாக வந்துடறேன், போ" இதான் சொன்னாள்.
ஆளே மாறிவிட்டாளே? இல்லை வேஷம் போடுறாளா? சுரேஷுடன் ஒன்னும் மண்ணுமாக இருந்தவள், கட்டிப் புரண்டவள், அவனை நிர்வாணமாக கட்டிக் கொண்டு ஆடியவள், இப்போது வானத்திலிருந்து இறங்கி வந்த பொம்பளை தேவதை போல மினுக்கிக் கொண்டு இருக்கிறாளே என அவளுக்கு ஆத்திரமாக இருந்தது.
"பத்திரிகையை கையில் கூட வாங்கலையே?"
"வீடு எப்படி கட்டினாய்? எந்த லெவலில் இருக்கிறது? இன்னும் காசு எவ்வளவு வேண்டும்?" எதையாவது கேட்கிறாளா பார்?
"அம்மா, சுரேஷ்," என அவள் தயங்கிக் கொண்டே இழுக்க,
"சுரேஷ்க்கு என்ன?" என கேட்டாள்.
"இல்லைம்மா, சுரேஷ்க்கு ரெண்டு நாள் பனங்குடியில எங்க வீடு கிரகப்பிரவேசத்துல கொஞ்சம் வேலை இருக்கு,"
,,,,,,.
"நீங்க சொன்னீங்கன்னா சுரேஷ் அங்க போய் பார்க்க சொல்றேன்"
"சரி, போகச் சொல்லு, இங்க இருந்து அவன் என்ன பண்ண போறான்?"
"இன்னைக்கு அவன் போகட்டும், நான் வர்ற சனிக்கிழமை காலைல நானும் கிளம்பிடறேன்மா. நீங்க ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக பூஜைக்கு வந்துடனும்" என்றாள்.
"சரி" என்றார்.
'நானும் உன் கூட வரேன்டி' என சொல்வாள் என எதிர்பார்த்து ஏமாந்தாள். அம்மா கூட ஜம்பமா கார்ல போய் இறங்குனா மதிப்பா இருக்கும். என்ன செய்ய?
சுரேஷை அனுப்பிவிட்டு கிரிஜா மட்டும் வைஷ்ணவி கூட இருந்தாள். ஆனால், அவளுக்கு ஒரு வேலையுமில்லை. வீட்டை துடைப்பது, துணி துவைப்பது தாண்டி ஒரு வேலையுமில்லை. அவளது வேலைகள் வெகுவாக குறைந்துபோனது. எல்லா வேலைகளும் அந்த புதிய சமையல்கார பெண்மணிகள் பார்த்துக் கொண்டார்கள்.
'அந்த வீட்டில் தான் எதற்கு இருக்கிறோம்?' என்று தெரியாமலே கிரிஜா இருந்தாள்.
அங்கே அவள், தன்னோட ஊருக்கு போன சுரேஷ், முன்னாள் இரவு அவளுக்கு போன் செய்தான். தன் போனுக்கு சார்ஜ் இல்லாமல் போக, சார்ஜ் போட போன கிரிஜா, கால் வர, போனை அட்டெண்ட் செய்தாள்.
"என்ன சொல்லு சுரேஷ்?"
,,,,,,.
கிரிஜாவிற்கு கடைசி பேமெண்ட் 10 லட்சம் செட்டில் செய்தால் தான் சாவி கொடுப்பேன் என சொன்னதாக சுரேஷ் சொல்ல, உடனே கிரிஜா கான்ட்ராக்டரை போனில் பிடித்து கெஞ்ச ஆரம்பித்தாள்.
"சார், எங்க மேடம் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தான் அங்க வருவாங்க, கிரகப்பிரவேசம் முடிஞ்ச உடனே ஒரு அமௌண்ட் கண்டிப்பா கொடுப்பாங்க, நீங்க எடுத்துக்கிட்டு போக வேண்டியதுதான், பேலன்ஸ் பணம் லோன் கிடைச்ச உடனே தரேன் சார், நான் உங்களை ஏமாத்திட்டு எல்லாம் வீடு கட்ட மாட்டேன், புரிஞ்சுதா?" என்றாள்.
"அதுக்கு இல்லை மேடம், நாங்களா எங்கள் கைகாசைப் போட்டுத்தான் செய்றோம்"
"ஆமாம் சார், 30 லட்சம் பட்ஜெட் சொன்னீங்க, இப்போது 40 லட்ச ரூபாய் ஆயிடுச்சு,"
"ஆமாங்க, நீங்களும் ஒவ்வொரு விஷயமா எக்ஸ்ட்ரா கேட்டுகிட்டே இருந்தீங்க. அப்ப காசு ஆகாதா?" என்றான் கான்ட்ராக்டர்.
"சரிங்க, உங்க பணம் எங்கேயும் போகாது. ஒன்பது லட்சத்து 88 ஆயிரம் பில்லு, நான் 10 லட்சமா ரவுண்டா போட்டு கொடுக்கறேன், போதுமா?" என்றாள்.
"நல்லதும்மா, உன்னை விட உங்கம்மாவை நான் நம்பறேன்,"
"சரிங்க, போனை அவர்கிட்ட கொடுங்க" என்றாள்.
அவர்கள் போன பிறகு கிரிஜாவும் சுரேஷும் போன் பேசிக் கொண்டு இருக்க, கிரிஜாவின் போன் சுத்தமாக பேட்டரி டிரெயின் ஆகிவிட்டது.
அவளுக்கு கிரகப்பிரவேசம் ஏற்பாடுகள் பற்றி நிறைய பேச வேண்டி இருந்தது. இந்த நேரத்தில் இவனிடம் பேச போன் இல்லையே என்றபடி, அவள் போனை சார்ஜில் போட்டு விட்டு வைஷ்ணவி ரூமுக்கு போனாள்.
இதற்கு முன் பலமுறை அவள் வைஷ்ணவியின் போனை வாங்கி கிரிஜா சுரேஷுடன் பேசி இருக்கிறாள். அந்த உரிமையில் அவள், "அம்மா, தப்பா நினைச்சுக்காதீங்க, கொஞ்சம் போன் தரீங்களா?" என்றாள்.
"எதுக்கு?" என்றாள்.
"சுரேஷ் கிட்ட கிரகப்பிரவேச வேலை சொல்லணும்மா, என் போன்ல சார்ஜ் இல்லை"
",ம்ம் எடுத்துக்கோ" என தலையாட்டி விட்டு அவள் மறுபடியும் புத்தகத்தில் ஆழ,
கிரிஜா வைஷ்ணவியின் போனை எடுத்துக் கொண்டு அவள் நைசாக வெளியே வந்தாள். அவனுக்கு போன் செய்தாள்n
சுரேஷும் ஷாமும் ஆலப்புழா போட் ஹவுஸில் பலத்த அடி வாங்கி, காரில் தட்டுத்தடுமாறி தமிழ்நாட்டிற்கு திரும்பும் போது கேரள எல்லையிலேயே ஷாம் மேற்கொண்டு பயணிக்க மனமின்றி காரிலிருந்து இறங்கி விட்டான்.
"இல்லை அனிருத், இனிமே அந்த பொம்பளை மூஞ்சில என்னால முழிக்க முடியாது. அந்த ஊருக்கும் என்னால வர முடியாது. என்னை இங்கேயே இறக்கி விட்டுடு. இனிமே என் கவனம் சினிமா மேல தான்" என்றான்.
அனிருத் ஷாமை இறக்கிவிட்டு அவன் மட்டுமே தனியாக வீட்டிற்கு திரும்பினான்.
வீட்டு வாசலில் அப்பா இருந்தார். "டேய், வீட்டுக்குள்ள போகாதே!" என்றார்.
"அப்பா,"
"என்னடா இது? என்ன பண்ணி வெச்சிருக்கே? நீ தானே இது?"
அவர் கையிலிருந்த போனில், போட் ஹவுசில் அவனும் ஷாமும் அடி வாங்கி ஜட்டியோடு இருந்த வீடியோ வைரலாகி இருக்க,
அடபாவிகளா!
'அய்யோ, யார் செய்த வேலை இது?' அவனுக்கு கண்கள் இருண்டு போக, அவனிடமிருந்து கார் சாவி பிடுங்கப்பட்டது.
"எங்கே போன? என்ன வேலை செஞ்சே? நாயே, திருந்தவே மாட்டியா? சங்கீதம் பாடற வாய்ல சாக்கடை குடிக்கிறியா? போடா வெளியே!"
அவன் வீட்டை விட்டு துரத்தப்பட்டான்.
'அய்யோ, என் லைஃபே போச்சே, மலையாளத்தானுங்க வேலை காட்டிட்டானுங்களே, எல்லாம் மந்தாகினிக்கு நான் செஞ்ச பாவம் தான்,'
அவன் போன் அடிக்க, சோர்வாக எடுத்தான். போனில் மந்தாகினி.
அவன் கண்கள் அழுதது. 'இவளை ஏமாற்ற வேண்டாம். பேசாமல் கட்டிக் கொள்வோம்'.
"அ, மந்தாகினி,"
"ஏய் அனிருத், என்னடா வேலை பண்ணி வெச்சிருக்கே?"
"அ, மந்தாகினி, நான்," அவன் திகைத்தான்.
"உன் ஜட்டி வீடியோ தாண்டா எல்லார் டைம்லைன்லயும் இருக்கு, கூட ஆக்டர் ஷாம், அய்யோ ஏண்டா? நீ என்னடா வைஷ்ணவியை பண்ண பார்த்தே?"
,,,,,,.
"ஏய், ஒழுங்கா சொல்லு, அது வைஷ்ணவி தங்கி இருந்த போட் ஹவுஸா?"
,,,,,,.
"நீ அவளை தொடணும்னு நினைச்சியா?"
",மந்தாகினி,"
"மழுப்பாத, சொல்லு!"
"மந்தாகினி, நீ தானே அவளை அசிங்கப்படுத்தணும்னு சொன்னே?"
"வாயை மூட்ரா! அவளை அசிங்கப்படுத்த சொன்னா, நீங்க ரெண்டு பேரும் தான் அசிங்கப்பட்டு ஜட்டியோட நிக்கறீங்க? அவளைக் காணோமே!"
,,,,,,.
"உன்னை யார்டா அலைஞ்சிட்டு அவகிட்ட போகச் சொன்னது? நான் ஷாமை தானே அங்க போகச் சொன்னேன்? ராஸ்கல், நீ ஏன்டா போன?"
"மந்தாகினி,"
"சோ, நீ ஒரு வுமனரைசர், லோஃபர், அந்த ஷாமும் அவகிட்ட லவ் சொல்ல போகல, யூ பிளடி சீட்!"
",மந்தாகினி, அப்பா என்னை வீட்டுல விடலை, வெளியே போக சொல்லிட்டார், மூஞ்சில முழிக்க வேணாம்னுட்டார்"
"நல்லது, இனிமே என் மூஞ்சிலயும் முழிக்காத!"
அவள் படாரென வெடிக்க, அவனுக்கும் கோபம் வந்தது.
"ஏய், என் கூட படுத்திருந்ததை மறந்துட்டியா?"
"இதான்டா உன் சுயரூபம், ச்சீ, எனக்கும் இது தண்டனைன்னு நினைச்சுக்கறேன், போடா லோஃபர்,"
அவள் போனை படாரென வைக்க, அவன் விழித்தான். வைஷ்ணவி வீட்டைத் தாண்டி போனான். எங்கே போவது என தெரியாமல் டவுனை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தான்.
வெளிக்கலவரம் எதுவும் தெரியாத வைஷ்ணவி, எப்போதோ சுரேஷுடன் காரில் வந்து விட்டிருந்தாள்.
வீட்டுக்கு வந்தால் கிரிஜா இல்லை. உடனே சமையலுக்கு வைஷ்ணவி போன் செய்து வேறு சில சமையல்கார பெண்மணிகளை வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டாள்.
சுரேஷுடன் அவள் பேசவே இல்லை.
'என்ன செய்வது?' என அறியாது விழித்த சுரேஷை கூப்பிட்டு, "உனக்கு வேணும்னா ஊருக்கு போயிட்டு வா" என்றாள். பழையபடி அன்யோன்யம் ஏதுமில்லை. அவளிடம் வெறுமை, அமைதி,
அவன் ஏதும் சொல்லாமல் சென்னைக்கு போகாமல், கிரிஜாவை தேடி பனங்குடி ஊருக்கு கிளம்பி விட, வைஷ்ணவி அடுத்து வந்த நாட்கள் வழக்கமான உணவை சாப்பிட்டு உடல்நலம் தேறினாள். அவளுக்கு முன்பு போல இருந்த காம உணர்வுகள், அலைகள் எதுவும் இப்போது இல்லை.
கிரிஜா, சுரேஷ் அங்கே இல்லாததால் அவளது உணவில் அவளுக்கு எந்த தவறான விஷயமும் கலந்து கொடுக்கப்படவில்லை.
மார்த்தாண்டத்தை விட்டு கிளம்பி போன சுரேஷ் நேரடி திருநெல்வேலிக்கு போகும் வழியில் பனங்குடி என்னும் கிராமத்தில் கிரிஜாவை தேடி போனான். அவளிடம் எல்லா விஷயத்தையும் சொன்னான். அனிருத்தின் ஜட்டி வீடியோவை காட்டினான்.
"சரி பரவால்ல, ஒரு வாரம் அப்படியே இருக்கட்டும், நாம மறுபடியும் போய் சரி பண்ணிக்கலாம். மந்தாகினி வேலையை விட்டு போனா பார், அதுதான் பெரிய நிம்மதி" என்றாள்.
"அவனுங்க எப்படி அங்கே வந்தானுங்க? அதான் எனக்கு தெரியல" என சொல்ல,
"அந்த மந்தாகினி தான் என்னை துருவி துருவி கேட்டா. அவ வேலையா இருக்குமோ?" என சொன்னவுடனே பளீரென அடித்தான்.
"அய்யோ!"
"நீ எதுக்குடி எங்க மேட்டரை ஊரெல்லாம் சொல்ற, அதுவும் போட் ஹவுஸ் நம்பர் முதற்கொண்டு,?"
"ஐயோ, மந்தாகினியை வெறுப்பேத்த சொன்னேன்டா. அந்த தேவிடியா ஆளுங்களை அனுப்பி வச்சிருக்கா, அவ இங்க வரட்டும், அவளை என்ன பண்றேன் பாரு"
"அவ இனிமேல இங்க வர மாட்டாடி, வைஷ்ணவி அவளை வேலையை விட்டு நின்னுக்கன்னு சொல்லிட்டா. ஆனா, நீ வைஷ்ணவிகிட்ட இப்படி நீ மந்தாகினிகிட்ட இந்த விஷயத்தைச் சொன்னேன்னு தப்பித் தவறி கூட சொல்லிடாத" என்றான்.
அடி வாங்கிக் கொண்டு அழுதவளை சேர்த்தணைத்தான்.
எதிரில் அவள் கட்டிக் கொண்டிருந்த புது வீட்டின் பணிகளைப் பார்த்தான். கிரிஜாவின் வீட்டிலேயே அவன் அன்று இரவு தூங்கினான்.
அவளது அம்மாவை வெளியே தூங்க சொல்லிவிட்டு கிரிஜாவுடன் கூடி கலவி புரிந்தான்.
"எப்போடி அந்த வீட்டிற்கு பூஜை வெச்சிருக்கே?" கேட்டான்.
"பிப்ரவரி 1ஆம் தேதி முகூர்த்த நாள்"
"வைஷ்ணவி வர்றாளா? அன்னிக்கு தான் அவங்கப்பா இறந்த நாள்"
"தெரியும், இங்க வந்துட்டு தான் ஹாஸ்பிடல், அனாதை இல்லம்லாம் போவேன்னு சொன்னா"
"ப்ச், அவ என்கிட்ட முதல் மாதிரி பேச மாட்டேங்குறாடி, எங்கே என்னை விட்டு விலகுவாளோன்னும் பயமா இருக்கு" அவன் விசனப்பட்டான்.
"ஒன்னும் பயப்படாத, நான் இருக்கேன்ல? உங்க ரெண்டு பேரையும் கல்யாணம் கட்டி வைக்காம போவேனா?"
"சரி, வீடு கட்டி முடிக்க எவ்வளவு தேவைப்படுது?"
"இன்னும் ஒரு 10 லட்சம் தேவைப்படுது, வேலையெல்லாம் நடந்து முடிஞ்சிருச்சு. கான்ட்ராக்டருக்கு காசு பாக்கி, கிரகப்பிரவேசம் முடிஞ்ச அப்புறம் வைஷ்ணவி மேடத்துகிட்ட வாங்கி தரலாம்னு இருக்கேன், அவ்ளோ குடுப்பாளா?"
"கொடுப்பா கொடுப்பா, கொடுக்காம எங்க போறா, நீ காசைப் பத்தி கவலைப்படாத, நல்ல சூப்பரா வீடு கட்டு, சரியா? எப்படி இருந்தாலும் நம்ம வாழ போற வீடு இல்ல" என்றான்.
மறுபடி அவர்கள் புணரத் துவங்கினார்கள்.
அவன் பனங்குடியிலேயே ஒரு வாரம் தங்கி இருந்து விட்டு, ஒருவன் பின் ஒருவராக மார்த்தாண்டம் வைஷ்ணவி வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
ஆனால், வைஷ்ணவி கிரிஜாவிடமும் சுரேஷிடம் பழையபடி இயல்பாக பேசவே இல்லை. அவர்கள் மூவருக்குள் அப்படி ஒரு உறவு இருந்ததாகவே தெரியவில்லை.
"என்னடா உன்னையே கண்டுக்கவே மாட்டேங்குறா?" அவள் சுரேஷிடம் விசாரித்தாள். வைஷ்ணவி பழையபடி மிடுக்கான எஜமானி ஆகிவிட்டாள் என நினைத்தாள் கிரிஜா. தான் மறைத்து வைத்திருந்த நித்யானந்தன் மருந்துகளை எடுத்து உணவில் கலந்து கொண்டு போக, அவளுக்கு கொடுக்க வருவதற்கு முன்பே வைஷ்ணவி சாப்பிட்டு விட்டாள் என தெரியவந்தது.
கிரிஜா அந்த புதிய சமையல்கார பெண்மணிகளை போகச் சொல்ல, வைஷ்ணவி, "நோ, நோ, அவங்க இருக்கட்டும் கிரிஜா" என்றாள்.
"இனிமே நீ சமைக்க வேண்டாம், வீட்டை மட்டும் பார்த்துக்க" என்றாள்.
"ஏம்மா?"
"இல்லை, நீ வீட்டு வேலை மட்டும் பார்த்துக்க, சமைக்கிற வேலை அவங்க செய்யட்டும், அவங்க டேஸ்ட் எல்லாம் எனக்கு ஒத்து வருது" என நேரடியாக சொல்லி விட்டாள்.
'அய்யோ, சாப்பாடு தான் என் ஆயுதம்! என்ன செய்வது?' என அவளுக்கு தெரியவில்லை.
நீண்ட நாளாக ஒரு நிறுவனத்துக்கு சப்ளை செய்து வரும் ஒரு வியாபாரி கொஞ்ச நாள் விலகி விட்டால், அந்த இடைவெளியில் அந்த வாடிக்கையாளர் வேறு வேறு புது சப்ளையரிடம் நல்ல தரத்தை எதிர்பார்த்து விட்டால், பழைய சப்ளையர் வெளியே போயிட வேண்டும் என்கிற ஒரு சாதாரண வியாபார சூட்சுமம் அங்கே வேறு விதமாக வெளிப்பட்டது.
'தனது பிரதான இடத்தை இழந்த கிரிஜா என்ன செய்வது?' என தவித்தாள். சாப்பாடு மட்டுமல்லாமல் காபி, ஜூஸ், சூப் எதுவும் தயாரிக்க அவளுக்கு அவசியம் ஏற்படவில்லை, 'சே, பத்து நாள் லீவுல போனது தப்பா போச்சே, என்கிட்ட என்னமோ சரியில்லைன்னு இவ தெரிஞ்சுகிட்டாளே,'
'இனியும் இங்கு காலம் ஓட்ட முடியாது' என்பது அவளுக்கு புரிந்தது.
'சுரேஷ் மேட்டர் என்ன ஆச்சு மேடம்? அவனை எப்ப கல்யாணம் பண்ணிக்க போறீங்க?' என கேட்பதற்கு கூட அவளால் முடியவில்லை. எப்போதுமே வைஷ்ணவி புத்தகமும் கையுமாக இருந்தாள். பழையபடி அவள் சாதகம் செய்வது, பாடுவது, பூஜை புனஸ்காரம் செய்வது என பிசியாக இருந்தாள். அவளுக்கு இருந்த ஒரே பி.ஏ. மந்தாகினியும் இல்லை, இப்போது தானும் இல்லாமல் அவள் தனியாக இருப்பது போல் அவளுக்கு தோன்றியது.
பூஜை அறையில் வெகு நேரம் இருந்த வைஷ்ணவியை அவள் பார்க்கப் போனாள்.
"என்ன விஷயம்? பூஜைல இருக்கேன்ல, எதுக்கு தொந்தரவு பண்ற?" என வைஷ்ணவி சிடுசிடுக்க,
"அதில்லைம்மா, எங்க பனங்குடி வீட்டுக்கு கிரகப்பிரவேசம் வெச்சிருக்கேன், உங்களுக்கு முதல் பத்திரிகை வைக்கணும், நீங்க இப்போ ஃப்ரீயா இருக்கீங்களா?"
"ஓ," அவள் கண்ணாடி அணிந்தாள்.
"சரி, சாமி படத்துகிட்ட வை"
அவள் சோகமாய் வைத்துவிட்டு, "கண்டிப்பா நீங்க வந்துடனும்மா" என்றாள். "கண்டிப்பாக வந்துடறேன், போ" இதான் சொன்னாள்.
ஆளே மாறிவிட்டாளே? இல்லை வேஷம் போடுறாளா? சுரேஷுடன் ஒன்னும் மண்ணுமாக இருந்தவள், கட்டிப் புரண்டவள், அவனை நிர்வாணமாக கட்டிக் கொண்டு ஆடியவள், இப்போது வானத்திலிருந்து இறங்கி வந்த பொம்பளை தேவதை போல மினுக்கிக் கொண்டு இருக்கிறாளே என அவளுக்கு ஆத்திரமாக இருந்தது.
"பத்திரிகையை கையில் கூட வாங்கலையே?"
"வீடு எப்படி கட்டினாய்? எந்த லெவலில் இருக்கிறது? இன்னும் காசு எவ்வளவு வேண்டும்?" எதையாவது கேட்கிறாளா பார்?
"அம்மா, சுரேஷ்," என அவள் தயங்கிக் கொண்டே இழுக்க,
"சுரேஷ்க்கு என்ன?" என கேட்டாள்.
"இல்லைம்மா, சுரேஷ்க்கு ரெண்டு நாள் பனங்குடியில எங்க வீடு கிரகப்பிரவேசத்துல கொஞ்சம் வேலை இருக்கு,"
,,,,,,.
"நீங்க சொன்னீங்கன்னா சுரேஷ் அங்க போய் பார்க்க சொல்றேன்"
"சரி, போகச் சொல்லு, இங்க இருந்து அவன் என்ன பண்ண போறான்?"
"இன்னைக்கு அவன் போகட்டும், நான் வர்ற சனிக்கிழமை காலைல நானும் கிளம்பிடறேன்மா. நீங்க ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக பூஜைக்கு வந்துடனும்" என்றாள்.
"சரி" என்றார்.
'நானும் உன் கூட வரேன்டி' என சொல்வாள் என எதிர்பார்த்து ஏமாந்தாள். அம்மா கூட ஜம்பமா கார்ல போய் இறங்குனா மதிப்பா இருக்கும். என்ன செய்ய?
சுரேஷை அனுப்பிவிட்டு கிரிஜா மட்டும் வைஷ்ணவி கூட இருந்தாள். ஆனால், அவளுக்கு ஒரு வேலையுமில்லை. வீட்டை துடைப்பது, துணி துவைப்பது தாண்டி ஒரு வேலையுமில்லை. அவளது வேலைகள் வெகுவாக குறைந்துபோனது. எல்லா வேலைகளும் அந்த புதிய சமையல்கார பெண்மணிகள் பார்த்துக் கொண்டார்கள்.
'அந்த வீட்டில் தான் எதற்கு இருக்கிறோம்?' என்று தெரியாமலே கிரிஜா இருந்தாள்.
அங்கே அவள், தன்னோட ஊருக்கு போன சுரேஷ், முன்னாள் இரவு அவளுக்கு போன் செய்தான். தன் போனுக்கு சார்ஜ் இல்லாமல் போக, சார்ஜ் போட போன கிரிஜா, கால் வர, போனை அட்டெண்ட் செய்தாள்.
"என்ன சொல்லு சுரேஷ்?"
,,,,,,.
கிரிஜாவிற்கு கடைசி பேமெண்ட் 10 லட்சம் செட்டில் செய்தால் தான் சாவி கொடுப்பேன் என சொன்னதாக சுரேஷ் சொல்ல, உடனே கிரிஜா கான்ட்ராக்டரை போனில் பிடித்து கெஞ்ச ஆரம்பித்தாள்.
"சார், எங்க மேடம் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தான் அங்க வருவாங்க, கிரகப்பிரவேசம் முடிஞ்ச உடனே ஒரு அமௌண்ட் கண்டிப்பா கொடுப்பாங்க, நீங்க எடுத்துக்கிட்டு போக வேண்டியதுதான், பேலன்ஸ் பணம் லோன் கிடைச்ச உடனே தரேன் சார், நான் உங்களை ஏமாத்திட்டு எல்லாம் வீடு கட்ட மாட்டேன், புரிஞ்சுதா?" என்றாள்.
"அதுக்கு இல்லை மேடம், நாங்களா எங்கள் கைகாசைப் போட்டுத்தான் செய்றோம்"
"ஆமாம் சார், 30 லட்சம் பட்ஜெட் சொன்னீங்க, இப்போது 40 லட்ச ரூபாய் ஆயிடுச்சு,"
"ஆமாங்க, நீங்களும் ஒவ்வொரு விஷயமா எக்ஸ்ட்ரா கேட்டுகிட்டே இருந்தீங்க. அப்ப காசு ஆகாதா?" என்றான் கான்ட்ராக்டர்.
"சரிங்க, உங்க பணம் எங்கேயும் போகாது. ஒன்பது லட்சத்து 88 ஆயிரம் பில்லு, நான் 10 லட்சமா ரவுண்டா போட்டு கொடுக்கறேன், போதுமா?" என்றாள்.
"நல்லதும்மா, உன்னை விட உங்கம்மாவை நான் நம்பறேன்,"
"சரிங்க, போனை அவர்கிட்ட கொடுங்க" என்றாள்.
அவர்கள் போன பிறகு கிரிஜாவும் சுரேஷும் போன் பேசிக் கொண்டு இருக்க, கிரிஜாவின் போன் சுத்தமாக பேட்டரி டிரெயின் ஆகிவிட்டது.
அவளுக்கு கிரகப்பிரவேசம் ஏற்பாடுகள் பற்றி நிறைய பேச வேண்டி இருந்தது. இந்த நேரத்தில் இவனிடம் பேச போன் இல்லையே என்றபடி, அவள் போனை சார்ஜில் போட்டு விட்டு வைஷ்ணவி ரூமுக்கு போனாள்.
இதற்கு முன் பலமுறை அவள் வைஷ்ணவியின் போனை வாங்கி கிரிஜா சுரேஷுடன் பேசி இருக்கிறாள். அந்த உரிமையில் அவள், "அம்மா, தப்பா நினைச்சுக்காதீங்க, கொஞ்சம் போன் தரீங்களா?" என்றாள்.
"எதுக்கு?" என்றாள்.
"சுரேஷ் கிட்ட கிரகப்பிரவேச வேலை சொல்லணும்மா, என் போன்ல சார்ஜ் இல்லை"
",ம்ம் எடுத்துக்கோ" என தலையாட்டி விட்டு அவள் மறுபடியும் புத்தகத்தில் ஆழ,
கிரிஜா வைஷ்ணவியின் போனை எடுத்துக் கொண்டு அவள் நைசாக வெளியே வந்தாள். அவனுக்கு போன் செய்தாள்n



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)