Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
எபிசோடு : 111

'அய்யோ, யாரது சுரேஷா?' அவள் விழிகள் விரியப் பார்க்க,
ஒரு அங்குல விட்டமுடைய இரண்டு, மூன்று நீளமான மூங்கில் தடிகள் உள்ளே நுழைந்து ஷாமின் முகத்தில் 'டப் டப்'பென வெடித்தது. தடுக்க போன அனிருத்தையும் இழுத்து வெளியே போட,
"ராஸ்கல், யாருடா நீங்க?" வெளியே சத்தம் கேட்டது.
பயத்தில் கிடுகிடுவென ஆடிப்போன வைஷ்ணவி இறுக்கி மூடி இருந்த கண்ணைத் திறந்தாள். 'அய்யோ, சுரேஷ் வந்துவிட்டானா?' அவள் பாத்டப்பில் இருந்தபடியே தலையை மட்டும் எட்டிப்பார்த்தாள்.
ஆனால், சுரேஷ் இல்லை. வெளியே இரண்டு மூன்று ஆட்கள். ப்ளூ கலர் யூனிஃபார்மில் மூன்று செக்யூரிட்டிகள் அந்த இருவரையும் நையப் புடைத்துக் கொண்டிருந்தார்கள். அடியின் வேகம் பலமாய் விழ அவளுக்கு கிலியை ஏற்படுத்தியது.
"ஏண்டா நாய்களா? பொம்பள தனியா இருக்கிற வீட்ல ஏண்டா உள்ள போறீங்க?"
"ஆஆஆ, அய்யோ சார், தெரிஞ்சவங்க சார்!"
"அடிடா!"
'தம் தம்' என அடி விழ, ஜட்டி பனியனில் அலறி அடித்துக் கொண்டு இருவரும் தரையில் உருள, அடி விழுவது நிற்கவே இல்லை. அதை வீடியோ எடுத்தார்கள்.
வந்திருந்த மொத்த பேரும் சேர்ந்து அவர்களை அடி பின்னி எடுத்தார்கள். வைஷ்ணவி எழுந்து உடலைக் காட்டாமல் எட்டி கதவை மூடினாள். அவசர அவசரமாக உடை அணிந்து வெளியே வர,
"மேடம், ஸாரி மேடம், இவங்க யாருன்னு உங்களுக்கு தெரியுமா?" மலையாளத்தில் கேட்டார்கள்.
"இ, இல்லை இல்லை, தெரியாது"
"உங்களைத் தெரியும்னு சொல்லி உங்களைப் பற்றி கரையில ரிசப்ஷன்ல விசாரிச்சாங்க மேடம்".
,,,,,,.
"உங்க போட் ஹவுஸ் நம்பர்லாம் கேட்டாங்க"
"அ, அப்படியா?" அவள் அச்சமுற,
"ஆமா மேடம், இருங்கப்பா, அவங்களுக்கு தகவல் சொல்றேன் அப்படின்னு சொல்லிட்டு இருந்தோம். அப்பதான் உங்க ஹஸ்பண்ட் சுரேஷ்பாண்டி வெளியே காரை எடுத்துட்டு போனாரு. ஆனா இவனுங்க அவரைப் பார்த்த உடனே ஒளிஞ்சிகிட்டாங்க".
,,,,,,.
"எங்களுக்கு அப்பவே டவுட்டா வந்துச்சு. இவனுங்க என் கண்ணுல மண்ணைத் தூவிட்டு வேற போட்டை எடுத்துட்டு உங்க போட் ஹவுஸ் கிட்ட வந்தாங்க. ஏன் இவனுங்க இங்கு வர்றானுங்க தெரியலையேன்னு சொல்லிட்டு, நான் மத்த செக்யூரிட்டிக்கு இன்ஃபார்ம் பண்ணி நான் வர்றதுக்குள்ள, இவனுங்க உள்ள பூந்துட்டானுங்க. உங்ககிட்ட தப்பா நடந்துக்க பார்த்திருக்கானுங்க,"
",ப்ளடி பாஸ்டர்ட்ஸ்,"
"இவனுங்களை என்ன மேடம் பண்ணலாம்?"
"சு, சுரேஷ் வரட்டும்," அவள் பயத்தில் மூச்சு வாங்கினாள்.
"போலீஸ்ல புடிச்சு கொடுக்கலாமா?" என்றபடி அவர்களை முட்டி போட வைக்க,
"புடிச்சு கொடுக்கலாம், அ, அதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம்," என்றபடி, அவள் தன்னுடைய ஹை ஹீல்ஸ் செருப்பை எடுத்து வந்தாள்.
என்ன ஏதென ஊகிப்பதற்குள் செருப்பால் 'டப் டப்பார்' என இருவரின் கன்னத்திலும் தலையிலும் மாறி மாறி அடித்தாள்.
"அய், அய்யோ, ஸாரி மேடம்!" என அவர்கள் அலற, வைஷ்ணவி ஆத்திரம் தீர அவர்களை அடிக்க,
"என்ன ஆச்சு? என்ன ஆச்சு வைஷ்ணவி?"
பதற்றத்துடன் ஓடி வந்தான் சுரேஷ்.
தங்கள் போட் ஹவுஸில் வைஷ்ணவி கலங்கி நிற்பதையும், செக்யூரிட்டி ஆட்கள் கலவரம் செய்து கொண்டிருப்பதையும் பார்த்து மிரண்டவன், கீழே முட்டி போட்டு உட்கார்ந்த ஷ்யாமையும் அனிருத்தையும் பார்த்து திடுக்கிட்டுப் போனான்.
"என்னடி ஆச்சு? இவனுங்க ஏண்டி இங்கே?" என அவன் கேட்க, வைஷ்ணவி அவர்கள் செய்த அத்துமீறலை திகைப்பும் திணறலுமாய் சுருக்கமாக சொல்ல, சுரேஷ் தன் பங்கிற்கு அவர்களை செமத்தியாக கவனித்தான். காலால் பலமுறை எட்டி உதைத்தான். அதில் தன் வருங்கால மனைவி, காதலி வைஷ்ணவியைத் தொட நினைத்தார்களே என்ற கோபத்தை விட, அவள் சொத்துக்கு ஆட்டையைப் போட போட்டியாய் ரெண்டு களவாணிப் பயலுக வந்துவிட்டார்களே என்ற ஆதங்கம் தான் மேலோங்கி இருந்தது.
செக்யூரிட்டிகள் அந்த இருவரையும் தள்ளிக் கொண்டு போக, அதில் ஒரு ஆளை மட்டும் சுரேஷ் கூப்பிட்டு இரண்டாயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்தான்.
"கேஸ் எல்லாம் வேணாம், நல்லா அடிச்சு துரத்தி விட்டுடுங்க. அப்புறம் மேடம் பேரு தேவைையில்லாம வெளியே வரும். இந்த நாய்களை இன்னும் நாலு போடு போட்டு துரத்தி அனுப்புங்க, போதும்" என்றான்.
செக்யூரிட்டிகளிடம் வகையாக மாட்டிக் கொண்டு, ஜட்டியுடன் அவர்களை முட்டி போட வைத்து, அவர்களின் மானமே போயிற்று.
அவர்கள் போட்டில் கொண்டு போன பிறகு, கதவை மூடிவிட்டு அவன் உள்ளே வர, நடுங்கியபடியே வைஷ்ணவி அவனைக் கண்டு அழுதாள். அவளை அள்ளி அணைத்து ஆறுதல் சொல்ல சுரேஷ் முன்வர, அவள் "வேண்டாம்" என்று தடுத்தாள்.
"விடு சுரேஷ், எனக்கு ஏதோ மனசு சரியில்லை"
",அதான் அடிச்சு துரத்திட்டோமே?,"
"செக்யூரிட்டிங்க வரலன்னா என் நிலைமை?"
"எவ்வளவு பெரிய கண்டத்துல இருந்து நான் தப்பிச்சிருக்கேன்,"
"அதெல்லாம் ஒன்னும் இல்லை வைஷ்ணவி, இவனுங்க பொறுக்கி நாய்ங்க. ரொம்ப நாளா உன் மேல கண்ணா இருந்துருக்கானுங்க. அதான் நீ போற இடம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு மோப்பம் பிடிச்சு வந்திருக்கானுங்க".
"அதுதான் எப்படி இங்க வந்தானுங்க?"
"தெரியலையே?"
"நான் இந்த இடத்துல தங்க போறது யாருக்கு தெரியும்? நம்ம மூணு பேரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. மந்தாகினிக்கு கூட நம்ம ரிலேஷன்ஷிப், இந்த டூர் பத்தி தெரியாது. ஒன்னும் புரியல"
"சரி, இங்க நடந்ததை இனிமேல் பேசி பிரச்சனை பண்ணி டென்ஷன் ஆக வேணாம். அத்தோடு விட்டு விடுவோம். நீ கூலா இரு," அவன் அவளைத் தொட கை நீட்ட,
"ப்ச், விடு, என் மூடே சரியில்லை. ரூமை வெகேட் பண்ணனும்,"
"ஏன் வைஷ்ணவி? இருபதாம் தேதி தானே போகணும்? அதானே பிளான்?"
"உனக்கு எப்பவும் அந்த வேலை தான். என்னை பற்றி நினைச்சு பார்க்க மாட்டியா? உடம்பு இன்னும் உதறிட்டே இருக்கு, பாத்ரூம்லயே அவனுங்க நுழைஞ்சிட்டானுங்க, நீ லூசு மாதிரி எல்லா டோர்ஸையும் ஓபன்ல வெச்சுட்டு போய்ட்டே?"
வைஷ்ணவி அப்படி கத்தி சுரேஷ் பார்த்ததேயில்லை.
"சரி விடு, நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு"
ம்கூம், இவள் சரியில்லை. ஆசையும் வெறியுமாக என்னிடம் வந்து படுத்தவள், இப்போது அடியோடு ஒதுக்குகிறாள். அவன் கிரிஜா கொடுத்த பவுடரை குளிர் பானம் ஒன்றில் போட்டு கொடுக்க,
"ப்ச், எதுவும் வேணாம், இதை அதிகமா குடிச்சு தான் எனக்கு உடம்பே சரியில்லாம போகுது," அதை வாங்கி அவன் கண்ணெதிரே வாஷ்பேசினில் ஊற்றினாள். சுரேஷ் ஷாக் ஆனான்.
"நாம் இன்னைக்கு இப்பவே காலி பண்ணிட்டு கிளம்பலாம்,"
காலை வரை மேலே ஏறி உட்கார்ந்து கொண்டு எம்பி எம்பி குதித்து சந்தோஷமாய் அனுபவித்தவள், இப்போது இந்த சீறு சீறுகிறாளே?
அவளது மனநிலையைப் புரிந்து கொண்ட சுரேஷும் "சரி, போகலாம்" என்றான்.
பொங்கலின் கடைசி நாள் அவன் வைஷ்ணவியை அழைத்துக் கொண்டு அந்த போட் ஹவுஸிலிருந்து காரில் ஊருக்கு கிளம்பினான். கிளம்பும் வரை அவள் தன்னைத் தொடவில்லை. அவன் மீது எரிந்து விழுந்தாள்.
அவர்கள் இருவரும் காரில் கிளம்புவதை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள் அனிருத்தும் ஷாமும்.
"நாம ரெண்டு பேரும் தனியா வந்தது தான் தப்பு. சிலுவை, அருள் அப்படின்னு நம்ம ஆளுங்களோடு வந்திருக்கணும். யப்பா, என்ன அடி!"
"ப்ச், தள்ளிகிட்டு போறான் பார்,"
"செம்ம அடி பின்னிட்டானுங்க. எங்க போலீஸ்ல புடிச்சு கொடுக்குறாங்களோன்னு நினைச்சோம், ஆனா விட்டுட்டான்"
",வைஷ்ணவி பேரு வெளிவரக் கூடாதுன்னு தான் நம்மளை விட்டுட்டான் போல. சும்மாவா விட்டான்? ஏகப்பட்ட உள்குத்து ஊமக்குத்து, ஒரு டிரைவர் கிட்ட அடி வாங்கிட்டோமே, ச்சே, என்ன பொழப்பு இது?"
"ஆமாம் ஜி, எழுந்து நடக்குறதுக்கு ரெண்டு நாள் ஆகும் போல இருக்கு,"
"சே! செக்யூரிட்டிங்க வந்து சொதப்பிட்டானுங்க. இல்லைனா அவளை அங்கேயே மேட்டர் முடிச்சிருக்கலாம்."
"அட போடா, நீயா நானா போட்டியில, கையில் லட்டு மாதிரி கிடைச்ச சான்ஸை விட்டுட்டோம்,"
"ஜி, நீ அப்பவே கோ-ஆப்பரேட் பண்ணிருந்தா, நானாச்சும் பாத்டப்பில குனிய வெச்சு அவளை முடிச்சிருப்பேன், அவுத்து போட்டு ரெடியா இருந்தா, வெளில கூட இழுத்து போட்டு பார்க்கல, த்தா மிஸ் ஆகிட்டா!"
"கிழிச்சிருப்பே, கம்முனு வாடா!"
"ஜி, நம்ம பிளான் எல்லாம் ராங்கா போச்சு ஜி" என அவர்கள் புலம்பினார்கள். அயோக்கியர்களின் பிளான்கள் எத்தனை அறிவாளித்தனமாக இருந்தாலும், கடைசியில் இப்படித்தான் சொதப்பலாய் முடியும்.
Like Reply


Messages In This Thread
RE: சங்கீத தேவதையின் அரங்கேற்றம் - by Peterparker69 - 02-08-2026, 04:18 PM



Users browsing this thread: 1 Guest(s)