Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
எபிசோடு : 107
ஒரே கட்டிலில் நான்கு பேர் கூட்டுக் கலவி என்பது அவரது வாழ்க்கையிலேயே அது முதல் தடவையாக இருந்தது. தனது வெடிப்பின் தேனெல்லாம் அவர்களது உடலில் பூசிக்கொண்டே, உடல் நடுங்க ஆண்களின் மீது படுத்துக்கொண்டிருந்தார்கள்.
நடுநிசியில் அவர்கள் உடைகளை அணிந்து புறப்பட்டார்கள்.
இரு பெண்களும் அவர்களைப் பார்த்து அழுது கை கூப்ப,
"ஒண்ணும் பயப்படாதீங்க, யார்கிட்டயும் சொல்ல மாட்டோம்" "வீடியோ எல்லாம் எடுத்து வச்சீங்களே?" "அதெல்லாம் நாங்க மறுபடியும் பாக்குறதுக்குதான், பயப்படாதீங்க, நாங்க அந்த மாதிரி டைப் இல்லை, புரியுதா?" "ஸ்வேதா, போயிட்டு வா" "நாளைக்கு இவ ஊருக்கு போறா, நானும் ஊருக்கு போறேன்" - ஸ்வேதா தங்கையைக் காட்டினாள். "சரி, பத்திரமா போயிட்டு வாங்க, சுமித்ரா, மூணு மாசம் கழிச்சு நல்ல செய்தியா எனக்கு சொல்லு" என்றார்கள்.
மறுநாள் காலை 11 மணிக்கு சுமித்ரா கண்ணீர் மல்க தன் குடும்பத்துடன் கிளம்ப, அவர்களுடன் ஸ்வேதாவும் கிளம்பிக்கொண்டிருந்தாள்.
பால்கனியில் நின்றுகொண்டிருந்த ஷாமுக்கும் அனிருத்துக்கும் இரு பெண்களும் கண்ணால் சைகையால் சொல்லி விடைபெற்றார்கள்.
தான் நினைத்தபடி ஸ்வேதாவை இஷ்டத்துக்கு புணர்ந்தது குறித்து அனிருத்துக்கு ரொம்ப திருப்தி. ஆனால் அதற்கு காரணம் ஷாம், ஷாம் இஷ்டப்பட்டதை நாம் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, அவன் நினைத்தால் மந்தாகினியைக் கூட ஆட்டையைப் போட்டிருக்கலாம். ஆனால் அவள் நமது ஆள் என்பதால், ஷாம் தள்ளி இருக்கிறார்.
அப்படிப்பட்ட ஆளுக்கு எப்படியாவது தனிமரம் வைஷ்ணவியை செட் பண்ணிக் கொடுத்துவிட வேண்டும். நமக்குதான் வைஷ்ணவி ஓகே சொல்லவில்லை. கண்டிப்பாக ஆக்டர் ஷாமுக்கு ஓகே சொல்வாள். ஆனானப்பட்ட ஸ்வேதாவையே ஷாம் மடக்கி முடித்துவிட்டான். நமக்கும் விட்டுக்கொடுத்துவிட்டான். உடனே வைஷ்ணவியை இவனுக்குக் கொடுத்துவிட வேண்டும். இல்லையென்றால், அவன் பார்வை மந்தாகினி மீது திரும்பலாம். அது கூடாது.
மந்தாகினியை திருமணம் செய்துகொள்கிறோமோ இல்லையோ, ஸ்வேதா, சுமித்ராவைப் போல ஷாமுக்கு விட்டுக்கொடுத்துவிடக் கூடாது. அதற்கு கூடிய சீக்கிரம் வைஷ்ணவியை ஷாமுக்கு திருப்பி விட வேண்டும். அவன் ஷூட்டிங் போன ஷாமை மடக்ினான்.
"ஷூட்டிங், ஸ்வேதா, தூக்கம், இப்படியே போய்ட்டிருந்தா எப்படி ஜி? வைஷ்ணவி வேணாமா?" "என்னடா திடீர்னு காலையிலேயே என் மேல ரொம்ப அக்கறை?" "அங்க உனக்காக வைஷ்ணவின்னு ஒரு இலவு காத்த கிளி தவிச்சுட்டு இருக்கு, நீ கண்டுக்கவே மாட்றியே ஜி" "போடா, அவ மனசுலயும் போக முடியல, அவ பங்களாவுலயும் போக முடியல" "என்ன ஜி நீ? ஸ்வேதாவையே கவுத்தவன். புதுப்பொண்ணு சுமித்ராவையே ரெண்டே நாள்ல கவுத்தவன் நீ, உனக்கெல்லாம் வைஷ்ணவி ஒரு மேட்டரா?" "நீதான் மந்தாகினியை லவ் பண்ணி, அது மூலமா வைஷ்ணவியை வெறுப்பேத்தி, அந்த பொசசிவ்னஸை பயன்படுத்தி என் பக்கம் சாய வைக்கிறேன்னு சொன்னே?" "ஆமா," "அங்க எப்படி சிச்சுவேஷன்? உன் ஆளு மந்தாகினி கிட்ட நம்ம பிளான் பத்தி ஏதாச்சும் சொல்லி இருக்கியா?" "மந்தாகினி இங்க வரா, நீ மதியம் இங்க இரு, எங்கேயும் போயிடாத ஜி"
மந்தாகினி மதியம் வந்தாள்.
"ஹாய்! இங்க பாரு மந்தாகினி, சாரை உனக்கு நல்லா தெரியும்" "ம்ம்ம் ஷாம் சார், நல்லா தெரியும்" - அவள் புன்னகைத்தாள். "சாருக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கு, ஆனா இப்போ ஒய்ப் கூட வாழல" "ஓஒ" "ஒய்பைப் பிரிஞ்சு அஞ்சு வருஷம் ஆயிடுச்சு, இப்ப அவர் உங்க மேடம் வைஷ்ணவியைக் கட்டிக்கணும்னு நினைக்கிறார்" - அவன் தயக்கமாய் சொன்னான். "என்னது?" "ஆமா, சின்சியரா லவ் பண்றாரு" "வைஷ்ணவி மேடத்தையா? என்ன சொல்றீங்க? அவங்க அதுக்கு ஒத்துப்பாங்களா, என்ன?" "அதுக்குதான் உன்ன கூப்பிட்டு இருக்கோம்" "நீ எப்படியாச்சும் நம்ம சாரைப் பற்றி அவங்க கிட்ட பெருமையா சொல்லி ரெண்டு பேரும் மீட் பண்றதுக்கு ஒரு சான்ஸ் கிரியேட் பண்ணனும்" "ஐயோ! அதெல்லாம் நான் எப்படி பண்ண முடியும்?" "உன்னால் நினைச்சா பண்ண முடியும்" "நானா?" "ஒரே ஒரு மீட்டிங் கிடைச்சா போதும், கவுத்துடலாம்." "ஆமா, டவுன்ல ஏதாச்சும் ஒரு ஹோட்டல்ல மீட்டிங் ஏற்பாடு பண்ணு" "அதான் என்னால எப்படி முடியும் அனிருத்?" "உன்னுடைய பர்த்டேன்னு சொல்லு, சின்ன பார்ட்டின்னு சொல்லு, மேடத்தைக் கூப்பிடு, அங்க சார் ஏதேச்சையா வருவாரு," "எ, எப்போ?" "பொங்கலுக்கு கரெக்ட்டா கூப்பிடு" "," "சாரைப் பத்தி ஒரு இன்ட்ரோ குடு, நீ அவரோட ஃபேன்ன்னு சொல்லு." "இதெல்லாம் நடக்கிற காரியமா அனிருத்?" "இங்க பாரு மந்தாகினி, நீ நெனச்சா கண்டிப்பா முடியும். அவ கூட சாருக்கு ஒரு மீட்டிங் மட்டும் நீ அரேஞ்ச் பண்ணா போதும். மீதி ஷாம் பார்த்துப்பாரு" "ஆமா மந்தாகினி" - மந்தாகினி திகைக்க,
"உன்னத்தான் நம்பி இருக்கிறேன். அதுவும் இல்லாம இந்நேரம் நீயும் நானும் லவ் பண்றது வைஷ்ணவி மேடத்துக்கு தெரிஞ்சிருக்கும். இந்த டைம்ல கண்டிப்பா அவங்க தன்னுடைய லைஃப் பத்தி நினைச்சுப் பார்த்துப்பாங்க. தனக்கு ஒரு ஜோடி வேணும்னு ஆசைப்படுவாங்க." "அது ஷாம் சார் மாதிரி ஒரு நல்ல பர்சனாலிட்டி, பப்ளிக் ஃபிகர்னா நமக்கு மேட்ச் ஆகும்னு நினைப்பாங்க. சோ, இனிமே எல்லாமே உன்கிட்ட தான் இருக்கு" என்றான் அனிருத். அவள் வெகுவாக யோசித்தாள்.
"ம்ம்ம் நீங்க சொல்றது புரியுது. எங்க மேடத்துக்கு ஷாம் சார் லைஃப் கொடுக்கணும்னு ஆசைப்படறார். வைஷ்ணவி மேடத்துக்கு சார் ரொம்ப மேட்சா இருப்பார். ரெண்டு பேரும் அவங்களோட பாஸ்ட் லைஃப்ல ஃபெயில் ஆனவங்க," "ம்ம் கரெக்ட்" "ஆனா,, எனக்கு ஒரு விஷயம் இப்ப லேட்டஸ்டா அரசல் புரசலா தெரிய வந்திருக்கு," "என்னடி?" "ஆனா எவ்வளவு தூரம் உண்மை இல்லை பொய்ன்னு எனக்கு தெரியல" "எ, என்னடி சொல்ற?" "அதை உங்ககிட்ட சொல்லலாமா வேணாமா ஒன்னும் தெரியல," "சஸ்பென்ஸ் வைக்காம சொல்லுடி" "அங்க ஒரு கார் டிரைவர் இருக்கான், சுரேஷ்னு சொல்லிட்டு," "சுரேஷாவா? தெரியுமே முரடன்," "ஆமா, அவன் கூட அந்த மேடம் குளோஸா இருப்பாங்களோ என்று ஒரு டவுட்டா இருக்கு" ",,என்னமா சொல்ற? வைஷ்ணவியா?" - இருவரும் ஒருவரைப் பார்த்துக்கொண்டார்கள். "ஆமா, போன மாசம் எல்லாம் அவனை வேலையை விட்டு அனுப்புறேன்னு சொன்னாங்க, நானே போயி அவனுக்கு புது வேலைல்லாம் டவுன்ல பாத்துட்டு வந்தேன்," "ம்ம்ம் அப்புறம்?" "ஆனா, இப்போ அவனை வேலையை விட்டு அனுப்புற யோசனையே இல்லாம இருக்காங்க," "அதுமட்டும் இல்லாம ரெண்டு தடவை அவன் மேடம் ரூமில் இருந்து வர்றதை நானே பார்த்தேன்" "வைஷ்ணவி ரூம்லயா?" - அவர்கள் திடுக்கிட. "ஆமா அனிருத், அப்படில்லாம் ஜென்ட்ஸ் யாரும் அவங்க ரூமுக்கு சாதாரணமா போய் வர முடியாது. இப்ப என்ன ஆச்சுன்னு தெரியல, அவங்க இப்பலாம் அவன் கூட கார்ல முன் சீட்டுல உக்காந்து போறாங்க," "வெரிStrange, அவங்க அப்பா ஆன்னிவர்சரி வந்ததுல்லே? கரெக்ட்டா அன்னிக்கிருந்து தான் என்னமோ மாறி போச்சு, பத்து நாளா இந்த கூத்துதான், எப்படி மயக்கினான்னு தெரியல, இந்த கிரிஜாவும் இதுல கூட்டு போல." "அந்த வீட்டுல என்ன நடக்குதுன்னு எனக்கு சரியா தெரியல, வேலை விட்டு போவச் சொன்ன ஆளுக்கு மூணு நாளைக்கு முன்னாடி அவனுக்கு இருபத்தஞ்சாயிரம் ரூபா பணத்தைக் கொடுக்க சொல்றாங்க" "அவன் இப்பலாம் டிரைவர் மாதிரியே நடக்கல, முதலாளி மாதிரிதான் அவன் பாடி லாங்குவேஜ் இருக்கு" - அவர்கள் தலையில் கை வைத்துக்கொண்டார்கள்.
'ஒருவேளை நம்மை முந்திக்கிட்டானோ? ராஸ்கல்,'
"மந்தாகினி, அந்த வீட்டிலேயே இருக்கிற ஒரு டிரைவர், உன் முதலாளி மேடம் கூட பழகுறான்றது தெரிஞ்சுக்காம இருக்கிறியே?" - அவன் முகம் கோபத்தில் சிவந்தது. அவள் தலையைப் பிடித்துக்கொண்டாள்.
"ஐயோ, இதுல என் தப்பு ஒன்னும் இல்லை, நானே சரியா வீட்ல இருக்குறது இல்லை, உன் கூடதானே சுத்திகிட்டு இருக்கேன். அதனால என்ன நடக்குதுன்னு தெரியல. அதுவுமில்லாம உங்க பிளான் என்னனு எனக்கு எப்படி தெரியும்?" "இப்ப என்னதான் பண்றது?" "முதல்ல அவங்க மேட்டரை கன்பார்ம் பண்ணிக்கணும்" "ஆமா! வைஷ்ணவி அப்படிலாம் டிரைவர் கூட படுக்கற பொண்ணு இல்லை, டிகினிட்டி எதிர்பார்ப்பா," "இப்ப என்ன பண்ணலாம்?" - ஷாம் யோசனையாக சொல்ல,
"நான் ஒரு பிளான் வச்சிருக்கேன். நாளைக்கு காலைல போயிட்டு அந்த சுரேஷை செட்டில்மெண்ட் கொடுத்து அனுப்புறேன்னு சொல்லிடுறேன், ஓகேவா?" "அதுக்கு அப்புறமா அதே விஷயத்தை மேடம்கிட்ட சொல்றேன். மேடம் எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு பாக்கலாம்" "புரியல" "செட்டில்மென்ட் கொடுத்து அவனை வேலை விட்டு அவ அனுப்ப சொன்னா, அவங்க நடுவுல எந்த காண்டாக்ட்டும் இல்லைன்னு அர்த்தம், அதுவே அவன் இருக்கட்டும், நீ செட்டில்மென்ட் பண்ண வேண்டாம்னு சொன்னா கண்டிப்பா அவங்க ரெண்டு பேர் நடுவுல ஏதோ ஓடுதுன்னு அர்த்தம்" "இங்க பாரு மந்தாகினி, நான் வைஷ்ணவியை உயிருக்கு வேற லவ் பண்றது, கல்யாணம் பண்ணிக்கிறது எல்லாம் உண்மை. ஆனா அதெல்லாம் தாண்டி, நான் எடுக்கப் போற கன்னட சினிமாவுல அவங்களை எப்படியாச்சும் ஒரு ரோல் கொடுத்து நடிக்க வைக்கணும். பாடவும் வைக்கணும், அவங்க மறுபடி சினிமால பாடணும். இதுக்கு அவங்க ஒத்துப்பாங்கன்னு தெரியல, ஆனா மேரேஜ் பண்ணி அவ எனக்கு சொந்தமாயிட்டா ஒத்துப்பாங்க," "என்னுடைய உயர்ந்த நோக்கத்தை முதலில் நீ தயவுசெய்து புரிஞ்சுக்கோ, நான் அவங்க கூட பழகி பேசி காதலிச்சு, அதுக்கப்புறம் அவங்களை சம்மதிக்க வச்சாதான் அவங்களை நான் சினிமா நடிக்கறதுக்கு பெங்களூருக்கு கூட்டிட்டு போக முடியும். சரிங்களா? மத்தபடி நான் தப்பான ஆள் இல்லை." - அவன் உருக உருகப் பேசினான். "ஐயோ உங்களைப் பத்தி ரொம்ப நல்லா தெரியும் சார்" "அதனாலதான் நீ எப்படியாச்சும் நான் வைஷ்ணவியை லவ் பண்றதுக்கு நீ ஹெல்ப் பண்ணணும்," "சார்! நானும் அப்பப்போ உங்களைப் பத்தி அவங்க கிட்ட பேசியிருக்கேன் சார். ஆனா அவங்க பெருசா இன்ட்ரஸ்ட் காட்டாம இருந்தாங்க" "நான் வேணா ஒரு நாள் தடக்குன்னு பங்களாவில் நுழைஞ்சு அந்த அம்மாவுக்கு பூ கொடுத்து ஐ லவ் யூ சொல்லி பாக்கட்டுமா?" "ஐயோ சார், அதெல்லாம் பெரிய பிரச்சினையாகிடும். அவங்க போன் நம்பர் உங்ககிட்ட கொடுக்கறேன். நீங்க கால் பண்ணி முதல்ல பேசுங்க. ஒரு ரசிகனா பேசுங்க, அப்புறம் ஒரு நடிகனா பேசுங்க, அதுக்கப்புறம் உங்க ஆசையை சொல்லுங்க, உங்களுக்கு என்ன சார்? நல்ல ஜம்முனு இருக்கீங்க, ஹாண்ட்சம்மா இருக்கீங்க, உங்களை அவங்க ஏன் சார் வேணாம்னு சொல்லப் போறாங்க" "இல்லை மந்தாகினி, கார் டிரைவர் லவ் பண்றான்னு சொல்லுற, அதான்," "அய்யய்யோ நான் சொல்லல சார், எனக்கு ஒரு சந்தேகம் இருக்குன்னு சொல்றேன், நாளை காலை உங்களுக்கு அதை கன்பார்ம் பண்ணிட்டு சொல்றேனே" "யெஸ் ஷாம்ஜி, மந்தாகினி கன்பார்ம் பண்ணட்டும், என்ன நடக்குதுன்னு பாப்போம். சுரேஷ் அவ கூட லைன்ல இருந்தா தட்டி தூக்கிடலாம்" - ஷாம் தீர்மானமாய் சொன்னான். 
"ஆமா, நாளை மறுநாள் போகி, அவனை குப்பையில போட்டு எரிச்சிடறேன்," என்றான் அனிருத்.
Like Reply


Messages In This Thread
RE: சங்கீத தேவதையின் அரங்கேற்றம் - by Peterparker69 - 02-08-2026, 04:11 PM



Users browsing this thread: 1 Guest(s)