Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
எபிசோடு : 101

"ஹலோ!" என்றான் அனிருத், குரல் பயங்கரமாகப் பிசிறிட.
"ம்ம் ஹலோதான்!"
"யார் பேசுறீங்க?"
","
"உங்களுக்கு யார் வேணும்,?" சுமித்ரா மிரட்ட, அவன் குபீரென வேர்த்தான்.
"பிளாக் பிளவுஸ், ஒயிட் பிராவா? அவங்களா வேணும்?"
"சாரி, நான் ஸ்வேதா," அவன் இழுக்க,
அவள், "பேசறது, யெல்லோ பிளவுஸ், பிளாக் பிரா!" என்றாள் சன்னமான குரலில். "என்னடி இப்படிலாம் பேசுறே?" ஸ்வேதா விழிகளை உயர்த்த, சுமித்ரா பேசியதைக் கேட்டு அவன் இன்னும் திடுக்கிட்டான்.
"ஹலோ, சாரி, நான் ஸ்வேதான்னு நினைச்சு,"
"நான் சுமித்ரா, அவங்களோட சிஸ்டர்" என்றாள். அவன் எதுவும் பேசவில்லை.
"உங்களை டீசண்டான ஆக்டர்னு நினைச்சா, என்னோட பிரா கலர் முதற்கொண்டு பார்த்திருக்கீங்க இல்லை?"
"அய்யோ சாரிங்க, நான் ஜஸ்ட் அவங்க கூட பிரண்ட்ஷிப்பா பேசுவேன்"
"பிரண்ட்ஸ்க்குதான் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுப்பாங்களா? அதுவும் கல்யாணமாகி குழந்தை இருக்கறவங்ககிட்ட? ஆங்?" அவள் அதட்டினாள்.
"ஐயோ சாரிங்க, நான் அவங்கன்னு நினைச்சு கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்"
"உங்களை ரொம்ப நல்ல, ஒரு டீசண்டானவர்னு நினைச்சேன்,"
"அய்யய்யோ சாரிங்க, அவகிட்ட நான் அப்படித்தான் விளையாடுவேன்"
"அதுக்காக உங்க தங்கச்சியைக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுப்பேன்னுதான் சொல்வீங்களா?"
"அய்யய்யோ, தங்கச்சின்னு சொல்லலைங்க, தங்கச்சி மட்டும் இல்லைன்னா அவங்களைக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுப்பேன்னு சொன்னேன்" என அனிருத் சொல்ல,
"ஓ, அப்படி சொன்னீங்களா? எனக்குத் 'தங்கச்சியத்தான் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுப்பேன்'னு கேட்டுச்சு" என்று சிரித்துவிட்டு போனை கட் செய்துவிட்டாள்.
ஸ்வேதா முறைக்க, சுமித்ரா தம்ஸ்-அப் உயர்த்திக் காட்டினாள்.
"மாப்பிள்ளையைப் பாரு, உடனே கால் அடிப்பான்,"
அங்கே, அப்போதுதான் அனிருத்திற்கு உரைத்தது. நாம் ஸ்வேதாவைத்தான் சொன்னோம். அது தெரிந்து வேண்டுமென்றே தங்கச்சி என்று சொல்கிறாளே, அவன் துணிச்சலாக மறுபடியும் போன் செய்தான்.
சுமித்ரா போனைப் பார்த்து ஸ்வேதாவுக்கு வெவ்வே காட்டினாள்.
"எனக்கா தெரியாது இந்த ஆம்பளைங்களைப் பற்றி?"
சுமித்ரா போனை எடுத்து, "இப்ப யாருகூட நீங்க பேசணும்?"
"யெல்லோ பிளவுஸ்"
"ஏய்ய், வாய் நீளுதே!"
"ஐ மீன், உன்கிட்டதான் பேசணும்"
"அக்கா கிடைக்காட்டி தங்கச்சி, அதானே?"
"அக்கா கிடைச்சாலும் தங்கச்சிதான்,"
அவன் சொல்ல, ஸ்வேதாவுக்குக் காதில் குபீரென ரத்தம் பாய,
"சும்மா சும்மா இந்த நம்பருக்கு போன் பண்ணாதீங்க, வீட்ல எல்லாரும் இருக்காங்க" என்றாள் சுமித்ரா.
"உங்ககிட்ட சாரி சொல்றதுக்குத்தான் கால் பண்ணேன்"
"ரொம்ப நல்லவர்தான், எதுக்கு சாரி?"
"ஒரு சின்ன பொண்ணுகிட்ட தப்பா பேசிட்டேன்"
"யார் சின்ன பொண்ணு?"
"நீங்கதான்"
"நான் சின்ன பொண்ணுன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"அப்படின்னா?"
"எதைப் பார்த்து நான் சின்னப் பொண்ணுன்னு சொல்றீங்க தலைவா?"
அவன் என்ன சொல்வது என யோசித்தான். இவள் வாயாடிதான். பழகிய உடனே இப்படிப் பேசுகிறாளே, ஸ்வேதாவின் கையைத் தொடவே ஒரு மாதம் ஆச்சே?
"ஹலோ லைன்ல இருக்கீங்களா? எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு தெரியலையா? நான் சின்னப் பொண்ணா?"
"அதுக்காக உங்க அக்கா கிட்ட பேசின மாதிரி உன் கிட்ட பேச முடியுமா?"
"என்கிட்ட அப்படியெல்லாம் யாரும் ஒன்னும் பேச வேண்டாம். ஸ்வேதா கிட்ட போனை கொடுக்கறேன், அவகிட்ட பேசுங்க."
"சரி கொடு."
"அக்கா பிஸியா இருக்காங்கன்னு சொல்றேன் இல்ல,"
"நீ கொடுக்க மாட்டேன்னு தெரியும்."
"விளையாடாதீங்க, எங்க வீட்டுக்காரர், மாமா எல்லாம் ஹால்லதான் இருக்காங்க. போனை வச்சிட்டு வேலையைப் பாருங்க. எவா கிடைப்பாளோன்னு அலையாதீங்க."
"நான் என்ன நேர்ல வந்தா பேச சொல்றேன், போன்லதானே?"
"அப்பா விட்டா நேர்ல கூட கூப்பிடுவீங்க போல இருக்கு. பொண்டாட்டி கிடைக்கலன்னா மச்சினியைக் கூப்பிடற கதையா இருக்கு?"
"யார் பொண்டாட்டி?"
"வேற யாரு? அவதான் என் அக்கா ஸ்வேதா உங்களுக்குப் பொண்டாட்டி. நான் மச்சினி, அப்படித்தானே? சொன்னா கேளுங்க, போனை வச்சிட்டு வேலையைப் பாருங்க, சரியா? எவா கிடைப்பாளோன்னு அலையாதீங்க."
"ஏய் சுமித்ரா! என்னை அந்த மாதிரி நினைச்சுடாத. ஏதோ நீ பாக்க அழகா இருந்தியேன்னுதான் நான் பேசிட்டு இருக்கேன். மத்தபடி ஸ்வேதாவோட தங்கச்சி கிட்ட எல்லாம் நான் தப்பா நடந்துக்கற ஆள் கிடையாது."
அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த ஸ்வேதா, சுமித்ராவைப் பார்த்துக் கையைக் காட்டினாள். "பாத்தியா, என் ஆளு தங்கம்டி" எனச் சைகையால் சொல்ல, சுமித்ரா "கொஞ்சம் இரு" என அமர்த்தினாள்.
"தப்பா நடந்துக்க மாட்டேன்னு சொல்றீங்க, ஆனா அழகா இருக்கே, அது இருக்கு இது இருக்குன்னு சொல்றீங்களே?" அவள் இது எவ்வளவு தூரம் போகிறது என்று பார்க்க ஆசைப்பட்டாள்.
அவனுக்கோ பட்சி வலையில் மாட்டிக்கொண்ட கதையாக இருந்தது.
"நான் ஒன்னு சொல்லணும்" என்றான்.
"ஒன்னும் சொல்ல வேண்டாம், நீங்க என்ன சொல்ல வருவீங்கன்னு எனக்குத் தெரியும்."
"என்ன சொல்லுவேன்?"
"ஆம்பளைங்களோட பிக்கப் வேர்ட்ஸ் எனக்குத் தெரியாதா? 'உன் அக்கா ஸ்வேதாவை விட நீ அழகு, ஸ்வேதாவுக்கு முன்னாடி நான் உன்னைப் பார்த்திருக்கலாம்' அதானே?" சொல்லிவிட்டு ஆசையாய் காத்திருந்தாள்.
"ஸ்வேதாவை விட நீ கொஞ்சம் அழகு அப்படி எல்லாம் நான் பொய் சொல்ல மாட்டேன்."
"பின்ன?" அவள் கேட்க,
"ஸ்வேதாவை விட நீ ரொம்ப அழகுடி" அவன் பேச்சால் வீழ்த்தினான்.
கேட்ட ஸ்வேதா தூள் தூளானாள். சுமித்ரா அவனிடம் எதுவும் சொல்லவில்லை. அவள் மௌனமாக இருக்க, அவன் "ஏய்" என்றான்.
"நான் போனை கட் பண்றேன்."
"எதுக்கு?"
"ஹால்ல என் புருஷன் வச்சுக்கிட்டு எனக்கு இப்படிப் பேசுறதுக்கு ரொம்ப கில்டியா இருக்கு."
"சரி, கதவை மூடிட்டு வந்து பேசு" என்றான்.
"கதவை மூடுனா டவுட் வரும்."
"அப்புறம் எதுக்கு என் உயிரை வாங்குற? எதுக்கு என்னை தேடி வந்து பார்க்கிற? என் வீட்டுக்கு வந்து நான் பாக்கறேன்னு தெரிஞ்சு எதுக்கு குதிச்சு குதிச்சு கீரையைப் புடுங்குன?"
"?"
"தனியா இருக்கிற ஒரு ஆம்பளையை இப்படி எல்லாம் சாவடிக்கிறீங்க" அவன் பேசிக்கொண்டே போனான்.
"ம்ம்ம், நான் போனை கட் பண்றேன்" என்றாள்.
"எதுக்குடி?"
"இந்த போன்ல பேசிட்டு இருந்தா அவகிட்ட மாட்டிக்குவோம்."
"அப்ப நீ உன் ஃபோனில் கூப்பிடு."
"நான் கூப்பிட முடியாது, உங்களுக்கு வேணும்னா என் நம்பருக்கு கால் பண்ணுங்க" என்றாள்.
"நம்பர் சொல்லுடி" என அவள் சொல்ல, அவன் உடனே கூப்பிட்டான்.
சுமித்ரா சிரித்தாள்.
"பாத்தியா ஸ்வேதா, நான் சொன்னேன்ல? இவனுங்க இப்படித்தான் ஒன்னை விட இன்னொன்னு, அதை விட பெட்டர்னு போய்கிட்டே இருப்பானுங்க."
போன் விடாமல் அடிக்க,
"சரி, எடுத்து பேசு, நாய் என்ன சொல்றான்னு கேட்போம்." ஸ்வேதா கோபமாய் இரைந்தாள். சுமித்ரா ஃபோனை அட்டெண்ட் செய்தாள்.
"சுமித்ரா."
"என்ன?"
"உன் நினைப்பாவே இருக்குடி."
"இருக்கும் இருக்கும், பார்த்த முதல் நாளிலேயே அறிமுகம் இல்லாதவகிட்ட மூவ் பண்றீங்க, ரொம்ப அனுபவமோ?"
"பார்த்த முதல் நாளிலேயா? இல்லையே, உன்னை ரெண்டு மாசமா டாவடிச்சிட்டு இருந்தேனே?"
"அய்யோ, எப்படி?" அவள் வியக்க,
"உன் அக்கா உன் போட்டோவெல்லாம் காட்டியிருக்கா. அப்பவே பார்த்திருக்கேன், தாஜ்மகால்ல நீ இருந்த உன் போட்டோ சேவ் பண்ணி வச்சிருக்கேன். நீதான் 'எனக்கு நீங்க பழக்கமில்லை'ங்கிற."
"ஏன் பழக்கமில்லாம? பத்தொன்பது வயசுலருந்து எனக்கு உங்களைத் தெரியும்."
","
"உங்களுக்கு லெட்டரெல்லாம் போட்டிருக்கேன். உங்க நம்பர் எடுத்து பேசியிருக்கேன். உங்க பி.ஏ. பாலான்னு ஒருத்தர்தான் பேசுவார். உங்ககிட்ட சொல்றேன்னு சொல்லுவார், சொல்லியிருக்காரா சுமித்ரான்னு?"
"ஞாபகமில்லையே,"
"ஞாபகமிருக்குமா? ஒரு சுமித்ராவா உங்களுக்கு?" அவன் சிரித்தான்.
"சரி, இப்ப என்ன டிரஸ்? அதேவா? மாத்திட்டியா?"
"நேத்து போட்டதையே இப்பவும் போடுவாங்களா?"
"பிளாக் பிரா தானா?"
"இல்ல, ரெட்,"
அவன் கொஞ்ச நேரத்திலேயே அவளிடம் அந்தரங்கமாகப் பேச ஆரம்பித்தான்.
சுமித்ராவும் ஸ்வேதாவைப் பார்த்துக்கொண்டே பதில் சொன்னாள். அவன் சுமித்ரா நினைத்ததை விடப் பொறுக்கியாக இருந்தான்.
அவளுடைய மார்பு அளவு, உள்ளாடை நிறம் உட்பட அவன் எல்லாவற்றையும் ஒரே போன் காலில் ஒப்புவித்துவிட்டான். அக்கா பார்க்கப் பார்க்க, முறைக்க முறைக்க, அவனுடன் பேசுவது அவளுக்குத் த்ரில்லாக இருந்தது.
வெளியே கணவன் யாருடனோ பேசும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க, தன் பருவ காலத்துக் காதலனுடன் ஸ்வேதா எதிரில் அவள் அவனுக்கு ஈடுகொடுத்து அந்தரங்கமாகப் பேசினாள்.
"ஏண்டி இன்னும் புள்ளை பெத்துக்கல?"
"உங்க சார் எப்படி பெட்ல?"
"உனக்கு எப்படி இருந்தா பிடிக்கும்?" ஏகப்பட்ட விரசமான கேள்விகளைக் கேட்டு அவளைச் சிவக்க வைத்தான். ஸ்வேதாவும் ஆடிப்போனாள்.
"இவ்வளவு நாள் அக்கா கூட இருந்துட்டு, இப்படித் தங்கச்சிக்குப் பிராக்கெட் போடறீங்களே?" அவள் அவனைச் சீண்ட, "ஏண்டி, கொழுந்தியா கும்முன்னு இருந்தா விட்டுட முடியுமா?"
"ஸ்வேதாவுக்குத் தெரிஞ்சா தோலை உரிச்சிடுவா."
"ஏன், நான் என்ன அவ வீட்டுச் சொத்தா?"
"அப்ப நீங்க என் சொத்தா?"
"அது உன் டிசிஷன்" என்றான்.
அவள் போனை வைத்தாள்.
அன்று முழுக்க பலமுறை அவன் சுமித்ராவுடன் போனில் பேசினான். நேரில் கூப்பிட்டான், அவள் போகவில்லை.
ஸ்வேதா ரகசியமாய் பலமுறை அழுதாள்.
"சுமித்ரா, சுமித்ரா" என அவன் கூப்பிட்ட விதமே, அவன் அவளுக்கு எவ்வளவு தூரம் ஏங்குகிறான் என அவளுக்குச் சொன்னது.
இரவு அவன் மீண்டும் போன் செய்தான்.
"ஏய் சுமித்ரா!"
அவன் குடிக்க ஆரம்பித்ததன் அடையாளமாக அவனது குரல் உளற ஆரம்பித்தது. அவன், "சுமித்ரா, சுமித்ரா" என பலமுறை தேன் ஒழுகக் கூப்பிட்டான்.
"நீங்க இப்படியெல்லாம் பேசுறது ஸ்வேதாவுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்."
"ஸ்வேதா ரொம்ப ஜோவியல் டைப், அவளுக்குத் தெரியும் நான் ஒரு ஆக்டர் அப்படின்றது. சோ, என் மேல எத்தனை பொண்ணுங்க தேடி வந்தாலும் அவ அதெல்லாம் கேர் பண்ண மாட்டா. நீ வேணும்னா இப்ப வா."
"அய்யய்யோ, என்னால் முடியாது, வீட்டில் ஆள் இருக்காங்க."
"சரி, வீடியோ கால் வரியா?"
"அய்யய்யோ, சத்தியமா என்னால் முடியாது" எனச் சொல்லி போனை கட் செய்தாள்.
அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஸ்வேதாவுக்குக் கண்களில் நீர் துளிர்த்தது.
"போதுமா? இதான் ஜென்ட்ஸ் புத்தி. எப்படி அலையறான் பார், போட்டு கழட்டுன ஜட்டி இருந்தா கூட போட்டோ எடுத்து அனுப்புங்கறான். இதை ஜஸ்ட் பாஸிங் கிளவுட் போல லைட்டா எடுத்துக்கோ."
"வேணுமா? வேணாமா? வச்சுக்கறியா? தூக்கி போடுறியா? அவ்வளவுதான். அதை விட்டுட்டு நீ தலையில வச்சுக்கறேன், ஹார்ட்ல வச்சுக்கறேன்னு திரிஞ்சா லாஸ் உனக்கு ஹெவியா இருக்கும்,"
","
"இது அவுட் ஆஃப் மேரேஜ் ரிலேஷன்ஷிப், அவ்வளவுதான். ஆனா நீ இது ஒரு தெய்வீகக் காதல், என் மேலேயே உசுரை வச்சிருக்கார் அப்படிலாம் டயலாக் ஓடிக்கிட்டு இருந்தேன்னு வச்சுக்கோ, உன் லைஃப் தான் ரொம்ப கஷ்டமாயிடும்."
"அவன் உன் கிட்ட எப்படி அவ்ளோ குளோஸா பேசுறான்?"
"ஆம்பளைங்க எப்படி பேசுவாங்கன்னு தெரியாதா? ரெண்டு மூணு பிட்டு போட்டா உடனே நாக்கைத் தொங்க போட்டுக்கிட்டு சுத்தி சுத்தி வர்றான்."
"சரி, அவன் உன்னை வா வான்னு கூப்பிட்டு இருக்கானே?"
"என்னை மட்டுமா கூப்பிட்டான்? உன்னையும்தான் கூப்பிட்டான்."
"ப்ச், த்ரில்லு, ஸ்ட்ரேஞ்சுன்னு நினைச்சு இவனுக்கு ஓகே சொல்லிட்டேன். சரி, இவனுக்கு நீ என்ன பதில் சொல்லப்போறே?"
"இப்ப எதுவுமில்லை, உடனே கொடுத்துட்டா அதுக்கு மரியாதை இருக்காது. கொஞ்ச நாள் ஆகட்டும், நல்லா அலையட்டும், அப்புறம் முடிவு பண்ணலாம்."
"அப்போ நீயும் அவன்கிட்ட த்ரில்லுக்காக போகப் போறியா?"
"தெரியல, உனக்கு என்ன பிரச்சனையோ அதுதானே எனக்கும் என் புருஷனுக்கும் நடுவுல இருக்கற பிரச்சனை."
அவளுக்கு இருக்கும் குழந்தை பிரச்சனை, படுக்கை பிரச்சனை ஓரளவு ஸ்வேதாவுக்குத் தெரியும். அதுக்காக ஷ்யாமுக்கு ஓகே சொல்வாளா என்ன? ஸ்வேதா நினைக்க,
என்ன பிரச்சனை என்பதை பரஸ்பரம் சொல்லிக்கொள்ளவே இல்லை.
"வேற மாதிரி ஆளுங்க கிட்ட மாட்டினா லைஃப் ஃபுல்லா வந்து நிப்பான், பெரிய டிரபிள் கொடுப்பான். இவன் ஆக்டர், இவன் அங்க இங்க என ஓடிக்கொண்டிருக்கிறான். நாளை பின்ன திரும்பிப் பார்க்க மாட்டான். கிடைச்ச வரைக்கும் லாபம் என்று தொட்டுட்டு போயிட்டே இருப்பான், நாமளும் வர்ற வரைக்கும் லாபம்னு காட்டிட்டு வந்துடனும்" சுமித்ரா சொல்ல ஸ்வேதாவுக்கு வியப்பாக இருந்தது. என்ன பேச்சு பேசுகிறாள்?
"என்ன சொல்ற? சரி, உன் மூஞ்சியைப் பார்த்தா பொறாமைத் தீ பத்திக்கிட்டு இருக்கே. நான் எங்க உனக்குப் பங்குக்கு வருவேன்னு நினைக்கிறே? இல்லையா? பரவாயில்லை, நான் நாளைக்கு ஊருக்கு போயிடுறேன். நீ ஜாலியா இரு."
"ம்கூம், அதெல்லாம் இல்லை. ஷ்யாம் என்ன எனக்கு தாலி கட்டுன புருஷனா? 'போடா'ன்னு ஒதுக்கிட்டு போயிட வேண்டியதுதானே."
இரு பெண்களும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து தலை குனிந்துகொண்டார்கள். அவர்களது மௌனங்களே அவர்கள் தினம் தினம் படுகிற வேதனைகளைச் சொன்னது.
இங்கே காமத்திற்கு எனப் பெண்கள் இன்னும் சரியாகப் பழகவில்லையோ என்றுதான் இருவருமே நினைத்தார்கள்.
எல்லோரையும் போலவே முதல் இரவை மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்தாள் சுமித்ரா, ஆனா ஆரம்பம் முதலே ஏமாற்றத்திலிருந்தாள். சுமித்ராவின் இளமை போன கணவன் அதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அப்படியே வந்தாலும் எக்ஸ்ட்ரீம் உத்வேகத்தால் சீக்கிரமாகவே தானாகவே அவனுக்கு ரிலீஸ் ஆக, பெரும் சங்கடமாக்கியது. இது உடல்வாகா? மனநிலை தொடர்புடையதா? எனத் தெரியவில்லை.
ஒருமுறை கடமைக்குச் செய்துவிட்டு "எப்படி இருந்தது?" எனக் கேட்டான்.
"பரவாயில்லை விடுங்க" என அவள் சொன்னதும் அவனுக்குக் கோபம் வந்தது.
"என்னடி பரவாயில்லை, இன்னும் நீட்டா வேணுமா?" எனக் கேட்டான்.
அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அதுபோன்ற வார்த்தைகளையெல்லாம் அவள் கேட்டவள் இல்லை.
இரண்டு வாரம் கழித்து அக்காவிடம் தயங்கித் தயங்கித் தன் நிலையைச் சொல்ல,
"விட்டுத் தள்ளு, இங்கு மட்டும் என்ன வாழுது?" என்றாள்.
"என்ன சொல்ற நீ? கல்யாணம் ஆன உடனே கரெக்ட்டா ஒரு வருஷம் திரும்புறதுக்குள்ள, தலை தீபாவளி வர்றதுக்குள்ளயே உன் கையில குழந்தை இருந்துச்சே"
"அடி போடி, இந்த காமம், ஆம்பளத் தன்மை, மலடித் தன்மை, குழந்தை பெத்துக்கறது எல்லாமே ஒரே நேர்கோட்டுல சேர்த்து பேசுறாங்க, அது தப்பு. ஒரு பொண்ணு முழு திருப்தி ஆறப்போல பெட்ல பண்ணினால்தான் குழந்தை பிறக்கும் என்று ஒரு விதி இருந்தா நாட்டில் பாதி ஆம்பளைக்குக் குழந்தை பிறக்காதுடி" அவள் சொல்ல சுமித்ராவுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
"கல்யாணமான உடனேயே குழந்தைக்குப் பொறந்துட்டா நல்ல செக்ஸ்னு நினைத்துக் கொண்டிருந்தோம், அது கூட இல்லையா?" சுமித்ரா பெரிய துருவித் துருவிக் கேட்க, ஸ்வேதா நிறைய விஷயங்களைச் சொன்னாள்.
சுமித்ராவுக்கு இப்போது கல்யாணம் ஆகி ஏழெட்டு மாதங்கள் ஆகிறது. இன்னும் மாத மாதம் நாப்கினை தேடிக்கொண்டு போகிறாள். தனக்கும் கணவனுக்கும் படுக்கையில் என்ன நடக்கிறது என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்திருந்தது.
"என்னடி விசேஷமா?" எனக் கேட்பவர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் உதட்டைப் பிதுக்கிக்கொண்டாள்.
ஸ்வேதாவும் சுமித்ராவும் எந்த விஷயத்தைப் போனில் பேசினாலும், கடைசியில் வந்து நிற்பது இங்கேதான்.
அப்படிப்பட்ட சுமித்ரா இப்போது ஷ்யாம் என்று சொன்னதும் வரிந்துகொண்டு வந்து வீட்டில் வந்து நிற்கிறாள். சுமித்ராவுக்கு நல்லது செய்ய வேண்டும். ஆனால், அதற்காகக் கண்டவன் கையில் பிடித்துக் கொடுக்க முடியாது. ஷ்யாம் கண்டவன் கிடையாது, ஆனால் ஷ்யாமைத் தவிர வேறு எந்த ஆண் தொட்டாலும் இவளுக்கு வாழ்க்கையில் பின்னாடி பிரச்சனை ஏற்படும். ஷ்யாம் அப்படிப்பட்டவன் அல்ல, அவன் கேரளா, மும்பை என ஓடிக்கொண்டே இருப்பவன்.
அவள் யோசித்தாள்.
நாம் ஷ்யாமுடன் படுத்து சோரம் போனது சுமித்ராவுக்குத் தெரிந்துவிட்டது. சாகும் வரை இது ஒரு அழுக்குதான். இந்த அழுக்கில் இவளையும் கரைத்துவிட வேண்டும். "நான் பண்ண தப்பை நீயும் பண்ணுடி" என மாட்டிவிட வேண்டும் என அவள் வஞ்சகமாக யோசித்தாள்.
ஸ்வேதாவின் போன் அடித்தது. அவள் எடுத்தாள்.
ஸ்வேதாவிடம் ஷ்யாம்தான் பேசினான்.
"ஷ்யாம், நல்லா குடிச்சிருக்கீங்க, மரியாதையா படுங்க" எனப் போனை வைத்தாள்.
"ஏன் அவனை திட்றே?" சுமித்ரா கேட்க,
"பின்ன என்னடி, இத்தனை நாள் நான் தான் உலகம்னு இருந்தான், இன்னைக்கு என்னை தூக்கி போட்டுட்டு உன் கிட்ட வழியறான். நீ ரெஸ்பான்ஸ் பண்ணலன்னா உடனே எனக்கு அடி போடுறான். நீ சொன்னது சரிதாண்டி,"
"எனக்கு இவன் வேண்டாம்," ஸ்வேதா சொல்ல, ஷ்யாம் சுமித்ராவுக்குப் போன் செய்தான்.
"அய்யோ"
ஸ்வேதா தலையில் அடித்துக்கொண்டாள்.
ஷ்யாம் விடாமல் அடிக்கடி சுமித்ராவுக்குப் போன் செய்துகொண்டே இருந்தான். அவளும் ஒவ்வொரு முறையும் அட்டெண்ட் செய்து,
"என்னால் வர முடியாது, வர முடியாது" எனச் சொல்லிக்கொண்டே இருந்தாள்.
அவள் முடியாது என மறுக்க, அவன் கொஞ்ச நேரத்தில் கெஞ்ச ஆரம்பித்துவிட்டான்.
ஸ்வேதா எழுந்தாள்.
"நிஜமா சொல்லு, உனக்கு ஷ்யாம் வேணாமா?"
","
அவள் எட்டி உள்ளே பார்த்தாள். எல்லாரும் உறங்கிக்கொண்டிருக்க,
"என் கூட வாடி"
"அக்கா, சொன்னா கேளு"
"வாடி, அவனுக்கு நீ தேவையா இல்லையான்னு தெரியல, ஆனா கண்டிப்பா உனக்கு அவன் தேவை, வா!"
அவள் கையையைப் பிடித்துக்கொண்டு இழுத்துப் போனாள் ஸ்வேதா. எதிர் வீட்டில் அந்தப் பெண்கள் இருவரும் அந்த முன்னிரவில் நுழைந்தார்கள்.
Like Reply


Messages In This Thread
RE: சங்கீத தேவதையின் அரங்கேற்றம் - by Peterparker69 - 02-08-2026, 04:03 PM



Users browsing this thread: 1 Guest(s)