02-08-2026, 03:59 PM
எபிசோடு : 97
வைஷ்ணவையைத் தேடி கேரளா வரை குரூர மனதோடு வந்திருக்கும் இந்த இரு அயோக்கியர்கள் மாநிலம் விட்டு மாநிலம் வந்து சேர்ந்ததன் பின்னணி வேறு விதமானது. சுரேஷ் கரைக்கு வந்து காரை எடுத்துக்கொண்டு போனதைப் பார்த்துத்தான் நயவஞ்சகமாக இந்த படகு வீடு வரை நாயகி வைஷ்ணவையை இரைதேடி வந்திருக்கிறார்கள்.
இவர்கள் இங்கே எப்படி வந்தார்கள்? ஏன் வந்தார்கள்? இவர்களை இங்கே வரவழைத்தது எது? நோக்கம் என்ன? என்ன காரணம்?
அதற்குக் காரணம் பேராசை, குறுக்கு வழி, அளவுக்கு மீறிய காமம், வைஷ்ணவியின் இளமை பொங்கும் அழகு. மேலும், இவர்கள் யாருமே யாருக்குமே உண்மையாக இல்லை.
தன்னை ஆதர்ஷ நாயகனாக நினைத்து முழுவதுமாக தன்னை அனிருத்திற்கு அர்ப்பணித்தாள், அந்த கெஸ்ட் ஹவுஸ் எதிரில் அனிருத் வீட்டில் குடித்தனம் செய்யும் ஸ்வேதா.
ஆனால், அனிருத் அவளையும் விட வேறொன்று கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தான். அனிருத் மந்தாகினி மீது ஆசைப்பட்டான். இது சங்கீத தேவதையின் அரங்கேற்றம் அல்ல, காமச்சேறு. இவர்களே உருவாக்கிக் கொண்ட வெறும் காமச்சுழல்.
நித்தியானந்தனுக்கு ஸ்வேதாவை விட்டுக் கொடுத்தால்தான் வைஷ்ணவி கிடைப்பாள் என்பதால், ஸ்வேதாவை அவன் நித்தியானந்தனுக்காக தயார் செய்ய நினைத்ததுதான் அயோக்கியத்தனத்தின் உச்சக்கட்டம். தனக்குக் கிடைத்த கள்ளக் காதலியை இன்னொருவனுக்கு வாரிக் கொடுக்கலாமா?
அதுபோலத்தான் மந்தாகினியுடன் போதும் என நித்தியானந்தன் நினைக்கவில்லை. இளம்பெண் மந்தாகினியை விட அவன் போகஸ் குடும்ப இல்லத்தரசி ஸ்வேதா மேல் இருந்தது. அவளுக்காக எதையும் செய்யும் அளவிற்கு அவன் மூளை மழுங்கியது.
ஆனால், ஸ்வேதா கூடவே ஒரு போனஸ் கிடைத்தது. அதுதான் ஸ்வேதாவின் தங்கை சுமித்ரா. அதன் பின்னணி எதிர்பாராதது.
ஸ்வேதாவின் தங்கை சுமித்ரா தன்னுடைய மாமியார், மாமனார், கணவனுடன் அக்கா வீட்டிற்கு வந்தாள். அவர்களது கிறிஸ்துமஸ், புத்தாண்டு டூர் பிளானே கன்னியாகுமரியைச் சுற்றிவிட்டுப் போவதுதான்.
ஆனால், "தனக்கு மிகவும் பிடித்த ஆக்டர் அனிருத் தன் எதிர் வீட்டில்தான் இருக்கிறான்" என அக்கா அடிக்கடி போட்டோக்களை எடுத்து அனுப்பியதால், அவன் மீது கொண்ட கிரஷ் காரணமாக எப்படியாவது அக்கா வீட்டில் சில நாட்கள் இருந்தே ஆக வேண்டுமென அடம்பிடித்து கணவனையும் குடும்பத்தையும் டைவர்ட் செய்து அவர்கள் மார்த்தாண்டத்திற்குத் திரும்பினார்கள்.
இதனாலேயே நாகப்பட்டினம், திருச்செந்தூர், ராமேஸ்வரம் போகும் டூர் மாற்றப்பட்டு மார்த்தாண்டம் டவுனுக்குத் தேன்திட்டுக்கு வரும்படியாகிவிட்டது.
சுமித்ரா ஸ்வேதாவின் வீட்டில் நுழைந்த நாள் முதலே அனிருத்தைத்தான் எதிர்வீட்டில் தேடிக் கொண்டிருந்தாள். ஆனால் அக்காவிடம் இப்படிக் கேட்பது?
இரவு எல்லோரும் படுக்கப் போன பிறகுதான் அக்காவிடம் நைஸாக விசாரித்தாள். "என்னக்கா? அனிருத் கூட அவ்ளோ க்ளோஸா இருக்கீங்க? ரெண்டு பேரும் போட்டோ வேற எடுத்து வச்சிருக்கீங்க? மாமா பார்த்தா என்ன ஆகுறது?" எனக் கேட்டாள்.
உண்மையிலேயே 'அக்கா அந்த நடிகருடன் வெறும் சிநேகம் மட்டும்தான் கொண்டிருப்பாள்' என நினைத்தாள். ஏனென்றால் அவளுக்கு ஸ்வேதா பற்றித் தெரியும். சுமித்ரா கல்யாணத்திற்கு முன்பே கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும், ஸ்வேதா அந்த விஷயத்தில் ஒழுக்கமாக இருந்தவள்.
மன்மதனே ஆனாலும் மயங்காதவள் தான் இந்த அக்கா. அப்படிப்பட்டவள் கல்யாணமாகி ஒரு குழந்தை பெற்ற பிறகும் இன்னொரு ஆணுடன் வேறு விதமான உறவைக் கொண்டிருப்பாள் என்பதை அவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
ஆனால், இரு பெண்களும் அருகருகே படுத்துக்கொண்டு அனிருத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்படிப் பேசிக் கொண்டிருப்பது ரெண்டு பேருக்குமே மிகவும் பிடித்தமாக இருந்தது.
அனிருத் என்ற உடனேயே அக்காவின் கண்களில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிவதைச் சுமித்ரா கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.
"ம்ம் செம்மையா இருக்காரு இல்ல? போட்டோல ஜம்முனு இருக்காரு, மீசையெல்லாம் நல்லா ட்ரிம் பண்ணி வச்சிருக்கார் இல்ல?" அவள் சொல்ல, ஸ்வேதாவோ, "ஐயோ அவர் ஒரு சென்ட் ஒன்னு போடுறாரு பாரு, ஆளையே தூக்குது! நல்ல ஆர்ம்ஸ், தொப்பையே இல்லாத வயிறு, நெற்றி பூரா வழியற முடி" என அவனைப் பற்றியே அவள் பேசிக் கொண்டிருந்தாள்.
நிஜத்தை விட்டு கனவையே பிரதானமாக நினைக்கும் பல குடும்பப் பெண்களின் வாழ்க்கையும் அன்றாட வாழ்வியலும் இப்படித்தான் இருக்கிறது.
நமக்காகவே கஷ்டப்பட்டு உழைக்கும் கணவனை விட, மழை, வெயில், வெள்ளம் பாராமல் சாப்பாட்டுப் பையை எடுத்துக்கொண்டு நாள் தவறாமல் வேலைக்குப் போய் அழுக்கும் வியர்வையுமாய் திரும்பி வரும் கணவர்கள் மீது ஏனோ எரிச்சல் வருகிறது.
அரிதாரம் பூசிக்கொண்டு கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் ஸ்டைலான ஆண்களை இப்படிப்பட்ட சில குடும்பப் பெண்களுக்கு ஏனோ பிடித்துவிடுகிறது.
முழங்கால் வரை சேலை ஏறியிருக்க, இரண்டு பெண்களும் குப்புறப் படுத்து முலைச் சதைகளை தலையணையில் அமுக்கிக்கொண்டும், பிரா பட்டி பிதுங்கி வெளியே வர கால்களை ஆட்டிக்கொண்டும் அவனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
'அவன் கடைசியா நடிச்ச படம் எது? யார் கூட நடிச்சான்? ஏன் அதுக்கப்புறம் படம் நடிக்கிறது இல்ல? எதுக்கு இப்ப வில்லன் ஆயிட்டான்? உடம்பெல்லாம் அப்படியே இருக்கா, குறைஞ்சிடுச்சா? முடியெல்லாம் முன்னாடி அடர்த்தியா இருக்குமே, அதெல்லாம் இருக்கா இல்லையா?' என அனிருத்தைப் பற்றிக் கேட்பதற்குச் சுமித்ராவுக்கு நிறைய கேள்விகள் இருந்தன.
அவனது மார்பு முடியைப் பல்லால் கடித்துப் பிடுங்கியதை நினைத்துப் பார்த்த ஸ்வேதா அவனைப் பற்றிச் சொல்வதற்குச் கொஞ்சம் கூட வெட்கப்படவில்லை.
'அவன் வீட்டிற்கு வந்தான், குழந்தையைத் தூக்கினான்' என்றெல்லாம் சொல்லச் சுமித்ராவுக்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன.
"இந்த வீட்டிற்கு வந்திருக்கிறானா அனிருத்?" அக்கா கொடுத்து வைத்தவள்தான்.
நடுநிசியைத் தாண்டும் வரை 'அனிருத் அனிருத்' என அக்காவும் தங்கையும் மாறி மாறிப் பேசிக்கொண்டே தூங்கிப் போனார்கள்.
ஆனால், அனிருத்திடம் அக்கா தன்னையே விட்டுக் கொடுத்துவிட்டாள் என்பது மறுநாள் காலைதான் தெரிந்தது.
வைஷ்ணவையைத் தேடி கேரளா வரை குரூர மனதோடு வந்திருக்கும் இந்த இரு அயோக்கியர்கள் மாநிலம் விட்டு மாநிலம் வந்து சேர்ந்ததன் பின்னணி வேறு விதமானது. சுரேஷ் கரைக்கு வந்து காரை எடுத்துக்கொண்டு போனதைப் பார்த்துத்தான் நயவஞ்சகமாக இந்த படகு வீடு வரை நாயகி வைஷ்ணவையை இரைதேடி வந்திருக்கிறார்கள்.
இவர்கள் இங்கே எப்படி வந்தார்கள்? ஏன் வந்தார்கள்? இவர்களை இங்கே வரவழைத்தது எது? நோக்கம் என்ன? என்ன காரணம்?
அதற்குக் காரணம் பேராசை, குறுக்கு வழி, அளவுக்கு மீறிய காமம், வைஷ்ணவியின் இளமை பொங்கும் அழகு. மேலும், இவர்கள் யாருமே யாருக்குமே உண்மையாக இல்லை.
தன்னை ஆதர்ஷ நாயகனாக நினைத்து முழுவதுமாக தன்னை அனிருத்திற்கு அர்ப்பணித்தாள், அந்த கெஸ்ட் ஹவுஸ் எதிரில் அனிருத் வீட்டில் குடித்தனம் செய்யும் ஸ்வேதா.
ஆனால், அனிருத் அவளையும் விட வேறொன்று கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தான். அனிருத் மந்தாகினி மீது ஆசைப்பட்டான். இது சங்கீத தேவதையின் அரங்கேற்றம் அல்ல, காமச்சேறு. இவர்களே உருவாக்கிக் கொண்ட வெறும் காமச்சுழல்.
நித்தியானந்தனுக்கு ஸ்வேதாவை விட்டுக் கொடுத்தால்தான் வைஷ்ணவி கிடைப்பாள் என்பதால், ஸ்வேதாவை அவன் நித்தியானந்தனுக்காக தயார் செய்ய நினைத்ததுதான் அயோக்கியத்தனத்தின் உச்சக்கட்டம். தனக்குக் கிடைத்த கள்ளக் காதலியை இன்னொருவனுக்கு வாரிக் கொடுக்கலாமா?
அதுபோலத்தான் மந்தாகினியுடன் போதும் என நித்தியானந்தன் நினைக்கவில்லை. இளம்பெண் மந்தாகினியை விட அவன் போகஸ் குடும்ப இல்லத்தரசி ஸ்வேதா மேல் இருந்தது. அவளுக்காக எதையும் செய்யும் அளவிற்கு அவன் மூளை மழுங்கியது.
ஆனால், ஸ்வேதா கூடவே ஒரு போனஸ் கிடைத்தது. அதுதான் ஸ்வேதாவின் தங்கை சுமித்ரா. அதன் பின்னணி எதிர்பாராதது.
ஸ்வேதாவின் தங்கை சுமித்ரா தன்னுடைய மாமியார், மாமனார், கணவனுடன் அக்கா வீட்டிற்கு வந்தாள். அவர்களது கிறிஸ்துமஸ், புத்தாண்டு டூர் பிளானே கன்னியாகுமரியைச் சுற்றிவிட்டுப் போவதுதான்.
ஆனால், "தனக்கு மிகவும் பிடித்த ஆக்டர் அனிருத் தன் எதிர் வீட்டில்தான் இருக்கிறான்" என அக்கா அடிக்கடி போட்டோக்களை எடுத்து அனுப்பியதால், அவன் மீது கொண்ட கிரஷ் காரணமாக எப்படியாவது அக்கா வீட்டில் சில நாட்கள் இருந்தே ஆக வேண்டுமென அடம்பிடித்து கணவனையும் குடும்பத்தையும் டைவர்ட் செய்து அவர்கள் மார்த்தாண்டத்திற்குத் திரும்பினார்கள்.
இதனாலேயே நாகப்பட்டினம், திருச்செந்தூர், ராமேஸ்வரம் போகும் டூர் மாற்றப்பட்டு மார்த்தாண்டம் டவுனுக்குத் தேன்திட்டுக்கு வரும்படியாகிவிட்டது.
சுமித்ரா ஸ்வேதாவின் வீட்டில் நுழைந்த நாள் முதலே அனிருத்தைத்தான் எதிர்வீட்டில் தேடிக் கொண்டிருந்தாள். ஆனால் அக்காவிடம் இப்படிக் கேட்பது?
இரவு எல்லோரும் படுக்கப் போன பிறகுதான் அக்காவிடம் நைஸாக விசாரித்தாள். "என்னக்கா? அனிருத் கூட அவ்ளோ க்ளோஸா இருக்கீங்க? ரெண்டு பேரும் போட்டோ வேற எடுத்து வச்சிருக்கீங்க? மாமா பார்த்தா என்ன ஆகுறது?" எனக் கேட்டாள்.
உண்மையிலேயே 'அக்கா அந்த நடிகருடன் வெறும் சிநேகம் மட்டும்தான் கொண்டிருப்பாள்' என நினைத்தாள். ஏனென்றால் அவளுக்கு ஸ்வேதா பற்றித் தெரியும். சுமித்ரா கல்யாணத்திற்கு முன்பே கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும், ஸ்வேதா அந்த விஷயத்தில் ஒழுக்கமாக இருந்தவள்.
மன்மதனே ஆனாலும் மயங்காதவள் தான் இந்த அக்கா. அப்படிப்பட்டவள் கல்யாணமாகி ஒரு குழந்தை பெற்ற பிறகும் இன்னொரு ஆணுடன் வேறு விதமான உறவைக் கொண்டிருப்பாள் என்பதை அவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
ஆனால், இரு பெண்களும் அருகருகே படுத்துக்கொண்டு அனிருத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்படிப் பேசிக் கொண்டிருப்பது ரெண்டு பேருக்குமே மிகவும் பிடித்தமாக இருந்தது.
அனிருத் என்ற உடனேயே அக்காவின் கண்களில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிவதைச் சுமித்ரா கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.
"ம்ம் செம்மையா இருக்காரு இல்ல? போட்டோல ஜம்முனு இருக்காரு, மீசையெல்லாம் நல்லா ட்ரிம் பண்ணி வச்சிருக்கார் இல்ல?" அவள் சொல்ல, ஸ்வேதாவோ, "ஐயோ அவர் ஒரு சென்ட் ஒன்னு போடுறாரு பாரு, ஆளையே தூக்குது! நல்ல ஆர்ம்ஸ், தொப்பையே இல்லாத வயிறு, நெற்றி பூரா வழியற முடி" என அவனைப் பற்றியே அவள் பேசிக் கொண்டிருந்தாள்.
நிஜத்தை விட்டு கனவையே பிரதானமாக நினைக்கும் பல குடும்பப் பெண்களின் வாழ்க்கையும் அன்றாட வாழ்வியலும் இப்படித்தான் இருக்கிறது.
நமக்காகவே கஷ்டப்பட்டு உழைக்கும் கணவனை விட, மழை, வெயில், வெள்ளம் பாராமல் சாப்பாட்டுப் பையை எடுத்துக்கொண்டு நாள் தவறாமல் வேலைக்குப் போய் அழுக்கும் வியர்வையுமாய் திரும்பி வரும் கணவர்கள் மீது ஏனோ எரிச்சல் வருகிறது.
அரிதாரம் பூசிக்கொண்டு கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் ஸ்டைலான ஆண்களை இப்படிப்பட்ட சில குடும்பப் பெண்களுக்கு ஏனோ பிடித்துவிடுகிறது.
முழங்கால் வரை சேலை ஏறியிருக்க, இரண்டு பெண்களும் குப்புறப் படுத்து முலைச் சதைகளை தலையணையில் அமுக்கிக்கொண்டும், பிரா பட்டி பிதுங்கி வெளியே வர கால்களை ஆட்டிக்கொண்டும் அவனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
'அவன் கடைசியா நடிச்ச படம் எது? யார் கூட நடிச்சான்? ஏன் அதுக்கப்புறம் படம் நடிக்கிறது இல்ல? எதுக்கு இப்ப வில்லன் ஆயிட்டான்? உடம்பெல்லாம் அப்படியே இருக்கா, குறைஞ்சிடுச்சா? முடியெல்லாம் முன்னாடி அடர்த்தியா இருக்குமே, அதெல்லாம் இருக்கா இல்லையா?' என அனிருத்தைப் பற்றிக் கேட்பதற்குச் சுமித்ராவுக்கு நிறைய கேள்விகள் இருந்தன.
அவனது மார்பு முடியைப் பல்லால் கடித்துப் பிடுங்கியதை நினைத்துப் பார்த்த ஸ்வேதா அவனைப் பற்றிச் சொல்வதற்குச் கொஞ்சம் கூட வெட்கப்படவில்லை.
'அவன் வீட்டிற்கு வந்தான், குழந்தையைத் தூக்கினான்' என்றெல்லாம் சொல்லச் சுமித்ராவுக்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன.
"இந்த வீட்டிற்கு வந்திருக்கிறானா அனிருத்?" அக்கா கொடுத்து வைத்தவள்தான்.
நடுநிசியைத் தாண்டும் வரை 'அனிருத் அனிருத்' என அக்காவும் தங்கையும் மாறி மாறிப் பேசிக்கொண்டே தூங்கிப் போனார்கள்.
ஆனால், அனிருத்திடம் அக்கா தன்னையே விட்டுக் கொடுத்துவிட்டாள் என்பது மறுநாள் காலைதான் தெரிந்தது.



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)