02-08-2026, 03:23 PM
எபிசோடு: 82
"எப்படிம்மா நீங்க அவனை தொட விட்டீங்க? எனக்கு அதான்மா ஆச்சரியம் தாங்கல. அவ்ளோ சீக்கிரம் நீங்க அவனுக்கு பணிஞ்சிட்டீங்களே. நாய் அவன் தான் சூடேத்தி இருப்பான், இல்லையா?" கிரிஜா அவள் வாயைப் பிடுங்கப் பார்த்தாள்.
"இ, இல்லை இல்லை கிரிஜா, நீ போய்ட்ட அப்புறம், நான் புக் படிக்கிறப்போ,"
"புக் எல்லாம் படிக்காதன்னு சொல்லி கண்ணாடி புடுங்கி வச்சாரு,"
"ம்ம்ம் புடுங்கி வெச்சான்," கிரிஜா 'ன்' விகுதியை அழுத்திச் சொல்ல,
"ம்ம்ம் புடுங்கி வெச்சான்."
"ஓ, அந்த அளவுக்கு அப்பவே வந்துட்டானா? அப்புறம்?"
"என்ன ஏதுன்னு நடக்குறதுக்குள்ள,"
"என்ன ஏதுன்னு நடக்குறதுக்குள்ள உங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சா? சொல்லுமா, அஞ்சு பத்து நிமிஷத்துல பண்ணி முடிச்சுட்டானா?"
"இ, இல்லை, எனக்கு தெரியல கிரிஜா, ரொம்ப நேரம் செஞ்சாப்போலதான் இருக்கு."
"ம்ம்ம் வெச்சு செஞ்சிருக்கான்."
"நான் வேணாம் வேணாம்னுதான் சொன்னேன். ஆனா அவன் என்னை ஒவ்வொரு டிரஸ்ஸா அவுத்துட்டு,"
"சொல்லாதீங்கம்மா, சொல்லிட்டு போய்டுவீங்க, எனக்கு தாங்கணும்ல? உங்களுக்கு என்ன, இனிமே ஒரு துணை கிடைச்சுடுச்சு. ஆனா எனக்கு என்ன ஆளா இருக்காங்க?"
"நீங்க ஏதாவது சொல்லிட்டு போய்ட்டீங்கன்னா, அப்புறம் என் உடம்பு என்னை ஒரு பாடா படுத்தாதா?" எனச் சொல்ல, அவள் பேசும் தோரணையே வைஷ்ணவிக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
'என்ன இவள்? இதை நிரந்தர உறவு போல சித்தரிக்க முயல்கிறாளே?' அவளால் கிரிஜாவைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
"என்னால தடுக்க முடியல கிரிஜா, ஏன் தடுக்கலன்னு தெரியல."
"அதான்மா செக்ஸுக்கு இருக்கிற பவர்."
"நானே சத்தம் கேட்டு மேலே வந்தேன்மா. அவன்கிட்ட இருந்து உங்களைக் காப்பாற்ற நினைச்சேன், ஆனா அங்க நடந்தது வேற மாதிரி இருந்தது."
வைஷ்ணவி நெற்றியைச் சுருக்கி, "என்ன நடந்தது?" அவள் திகைத்துப் போய் கேட்க,
"நீங்க அவன் கூட சந்தோஷமா படுத்து உருண்டதை நான் பார்த்தேன்."
"நீயா? நீ எப்படி பார்த்தே?"
"எப்படி பார்த்தேன்னா?"
"இல்ல, நாங்கதான் ஜன்னல் மூடிட்டோமே."
"ஜன்னல் மூடுனா என்னம்மா, தப்பா நினைச்சுக்காதீங்க. உள்ள என்ன நடக்குதுன்னு தெரியல. அந்த சுரேஷ் உங்களை வம்பு பண்றான்னு மட்டும் தெரிஞ்சது. என்ன நடக்குதுன்னு பார்க்கிறதுக்கு நானு சாவி ஓட்டையில கண்ணை வச்சு பார்த்தேன்."
"அடிப்பாவி!"
"தப்புதான்மா, ஆனா எனக்கு வேற வழி தெரியல. அப்புறம் நல்லா பார்த்த அப்புறம்தான் தெரிஞ்சது,"
",,,,,,"
"அவன் உங்களை முழு அம்மணமாக்கி நல்லா அனுபவிச்சுட்டு இருக்கான்."
வைஷ்ணவிக்கு உடல் சூடாகி வியர்த்தது. பாவி எல்லாத்தையும் பார்த்துட்டாளே,
"நீங்க அவனை தள்ளிவிடல, எட்டி உதைக்கல. அவனை கெட்டியா கட்டிப்பிடிச்சு அவன் கழுத்துல, மார்ல முத்தம் கொடுத்துட்டு இருந்தீங்க."
"அப்பப்ப அவன் வாய்க்கு நேரா நாக்கை நீட்டிக்கிட்டு இருக்கீங்க," சொய்ங்க்கென அவள் இன்ப மேடைக்குள் ஒரு ரசவாதம் நடக்க,
"அவன் உங்களை காலை விரிச்சு வெச்சு வெறித்தனமா போட்டு குத்திட்டு இருக்கான்."
"உங்க ரெண்டு காலையும் நீங்களே தொடைக்கு கீழ கையை வெச்சு அவனுக்கு தூக்கி காட்டிட்டு இருந்தீங்க, நான் அசந்து போய்ட்டேன்."
"நல்லா அவனுக்கு ஒத்துழைச்சுட்டு இருந்த மாதிரி இருந்துச்சு. அதான் நான் கதவை தட்டல."
"அவன் உங்களை விருப்பத்துக்கு மாறா அனுபவிச்சுட்டு இருந்தா, நான் எப்போதோ கதவை தட்டிட்டு பெரிய பிரச்சனை ஆக்கிருப்பேன். ஆனா, நீங்களே அவனுக்கு எல்லாத்தையும் கொடுத்துட்டு இருந்தீங்க இல்லையா, அதான் பேசாம இருந்துட்டேன்."
"இல்ல கிரிஜா, நான் முடியாதுன்னு சொன்னேன். இது தப்பு. நீ சீக்கிரம் இந்த வேலையை விட்டு போன்னுதான் சொன்னேன். கிரிஜா, அவன் தான்,"
"ஆமாம்மா, அவன் மட்டுமா உங்க மேல படுத்து புரள்றான்? நீங்களும் தான் அவன் மேல படுத்து புரண்டு தேச்சுக்கிட்டு இருந்தீங்க. கட்டில்ல அந்தப் பக்கம் இந்தப் பக்கம் மாறி மாறி பின்னி பிணைஞ்சுட்டு இருந்தீங்க. உண்மையிலேயே புருஷன் பொண்டாட்டி கூட அப்படி இருக்க மாட்டாங்க. நீங்க அவனுக்கு தாராளமா எல்லாத்தையும் கொடுத்துட்டு இருக்கீங்க."
"உங்களைப் பார்த்து எனக்கே ரொம்ப ஷாக் ஆகிப்போச்சு. இடுப்பு கூட தெரியாம புடவை கட்டுற எங்க வைஷ்ணவி அம்மாவா, அந்த டிரைவர் கூட இவ்வளவு அம்மணமா படுத்துட்டு எல்லாத்தையும் காட்டுறாங்க அப்படின்னு ஒரே ஷாக் அடிச்ச மாதிரி ஆச்சும்மா."
"கொல்லாத கிரிஜா! நான் எவ்வளவோ வேணாம்னு சொன்னேன், ஆனா,"
"நீங்க சொல்லிருக்கலாம்மா, அது ஆரம்பத்துல. ஆனா நான் முடியிற போதுதானே வந்தேன். நான் என்ன பார்த்தேனோ அதைத்தானே சொல்ல முடியும்? அவன் உங்க தொடையை ரெண்டா பிரிச்சு செய்றான். நீங்க என்னடான்னா 'குத்துடா, ஹெவியா குத்துடா'ன்னு அவன் கழுத்தைப் பிடிச்சுகிட்டு கத்துறீங்க."
"கிரிஜா ப்ளீஸ், போதும்,"
"அவன் வாயில உங்களுடைய ரெண்டு மார்பகத்தையும் மாத்தி மாத்தி வெச்சுட்டு இருந்தீங்க. அவன் வெறித்தனமா செய்ய செய்ய நீங்க அதை சந்தோஷமா அனுபவிச்சுட்டு இருந்தீங்க. சரி, இதுவரைக்கும் கன்னி கழியாத உடம்பாச்சே, அதான் கண்ணு மண்ணு தெரியாம அனுபவிக்கிறீங்க, அதைப் போய் நான் கெடுக்கக் கூடாதுன்னு நான் படி இறங்கி போயிட்டேன்."
"என்னை மன்னிச்சிடு கிரிஜா,"
"ஏம்மா, இதெல்லாம் செஞ்சுக்கங்க, தப்பில்ல. ஏன்னா ஒன்னு, உங்களுக்காச்சும் மேரேஜ்னு ஒன்னு ஆகிடுச்சு. அவன் கல்யாணம் ஆகாத கன்னிப் பையன். சின்னப் பையன் மனசை அதை காட்டி, இதை காட்டி கவுத்துட்டான்னு ஊர் பேசும்,"
"சரி விடுங்க, இவன் எவ்ளோ நாள் இங்க இருக்கப் போறான்? பொங்கலுக்கு அப்புறம் தான் அவன் இருக்க மாட்டானே?"
"அய்யோ கிரிஜா! நான் இந்த அளவுக்கு மோசமாயிட்டேன்னு நினைக்கும்போது எனக்கே வெக்கமா இருக்கு."
"அய்யய்யோ, செக்ஸ்ல தப்பே கிடையாதும்மா. நீங்க என்ன பண்ணுவீங்க? பாவம், உங்களுக்குன்னு ஒரு சந்தோஷம் இருக்கு இல்லையா? அட, உங்களுக்கு இல்லைனாலும் இந்த உடம்புக்கு ஒரு சந்தோஷம் இருக்கு இல்லையா? அது டெய்லியும் கேட்கும்ல? படுக்கையில போட்டு அழுந்துறப்ப கேட்கும்ல?"
"கண்ட நாதாரிகளுக்கு முந்தானை விரிக்கிறதுக்கு பதில், நமக்கு தெரிஞ்ச ஒருத்தன் கை வெச்சு அனுபவிச்சது எவ்வளவோ மேல் இல்லையாம்மா? எனக்கு தெரிஞ்சு சுரேஷ் மாதிரி ஒரு பையனை பக்கத்துல வச்சுக்கிட்டு நீங்க மூணு வருஷமா ஒழுக்கமா இருந்தது பெரிய விஷயம்."
"எனக்கு தெரியும், இது எப்பவோ ஒரு தடவை நடக்கும்னு. இங்க ரெண்டு பேருக்கும் அவ்ளோ ஜோடி பொருத்தம்."
"அந்தப் பையன் அவ்ளோ களை, கறுப்பு தங்கம், கம்பீரம்! ஆஸ்பத்திரிக்கு வந்தானே அப்ப பார்த்தேன், நர்ஸுங்க நல்லா அவனை சைட் அடிக்கிறாளுங்க, இவன் வேற இங்கிலீஷ் பேசுறான்ல? நர்ஸ் டாவடிச்சா பரவாயில்லை, சின்ன வயசு டாக்டருங்களே நல்லா அவனை டாவடிக்கிறாளுங்க." அவள் வேண்டுமென்றே ஏற்றி விட்டாள்.
"நல்லா சிங்கம் மாதிரி சிலுத்துக்கிட்டு நிக்கிறான். உங்களுக்கு அவன் தான் சரி, நீங்க ரெண்டு பேரும் நடந்து வந்தா புருஷன் பொண்டாட்டி மாதிரி அவ்ளோ பொருத்தம். உங்க முதல் புருஷன் இவன் கால் தூசுக்கு ஆவானா?"
"அழகு, கட்டுமஸ்தான உடம்பெல்லாம், கம்பீரமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். படுக்கையில அடக்கி ஆண்டு சாய்க்கணும்ல. வெளிப் பார்வைக்கு முரட்டு ஆம்பளையா இருக்கிறவன் எல்லாம் கட்டில்ல பொலி காளையா இருப்பான்னு சொல்ல முடியாது, இவன் அப்படியா?"
"சொல்லுங்கம்மா, இவன் அப்படியா?"
"த், தெரியலடி."
"என்ன தெரியல, சந்தோஷப்படுத்தினானா இல்லையா? ஆண்டு அனுபவிச்சு உங்க ஆசையை தீர்த்தானா இல்லையா?" வைஷ்ணவி ஏதும் சொல்லவில்லை.
"சரி விடுங்க, நீங்க வாயைத் திறந்து ஒத்துக்க மாட்டீங்க, ஆனா முகத்தைப் பார்த்தாவே தெரியுது நீங்க ஹாப்பின்னு. தண்ணி பாய்ச்சின வயல் மாதிரி பச்சை பசேல்னு பொலிவா ஜொலிக்கிறீங்க."
"கொடுத்து வச்சவங்க நீங்க. உங்களை விட ஆறு மாசம் தான் பெரியவன். உங்களுக்கு கால காலத்துக்கும் துணையா வருவான். அன்பா இருப்பான். தலை மேல வெச்சு தாங்குவான், கட்டில்ல உங்க மனசுக்கேத்த மாதிரி நடந்துப்பான்."
"அந்த மாந்தாகினிக்கு கூட கிடைக்காதது உங்களுக்கு கிடைச்சிருக்கு. பத்திரமா வெச்சுக்கங்க,"
"இதெல்லாம் தப்பில்ல, எப்பவோ நடந்திருக்கணும். உங்களுக்கு ரொம்ப லேட்டா நடந்திருக்கு, அதுக்குக் காரணம் உங்களோட ஒழுக்கம்."
"ஐயோ, அந்த ஒழுக்கம்தான் இப்போ இப்படி ஒழுங்கீனமாயிடுச்சு."
"ஐயோ, இப்ப இல்லைன்னா அப்புறம் எப்ப தான் உங்களுக்கு கிடைக்கும்? 40 வயசுக்கு மேலதான் நீங்க சுரேஷ் கூட படுக்கப் போறீங்களா? அப்படி படுக்கப் போனா சுரேஷ் ஒத்துப்பானா? எப்பவாச்சும் உங்களை கண்ணாடில பார்க்கிறீங்களா? சர்க்கரைவள்ளிக்கிழங்கு புடுங்கினாப் போல அவ்ளோ அழகா இருக்கீங்க. இந்த அழகெல்லாம் இன்னும் பத்து வருஷம் தான், அப்ப இதை யாரும் தொடாம, எதையும் அனுபவிக்காம வேஸ்ட்டா போகணுமா?"
"சுரேஷ் மாதிரி ஒரு ஆம்பளைக்கு கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும் தானே?" அவள் எதுவும் சொல்லாமல் இருக்க, இதுதான் சமயம் என சுரேஷைப் போற்றி புகழ ஆரம்பித்தாள்.
"இங்க பாருங்க மேடம், தப்பு சரின்னு இந்த லோகத்துல எதுவும் இல்லை. உங்களுக்கு புடிச்சதா, இல்லையா, அதை மட்டும் சொல்லுங்க? உங்களுக்கு வேணாம்னா இப்பவே வீட்டை விட்டு அனுப்புங்க. வேணும்னா அவனை கூப்பிட்டு பேசுங்க,"
"அய்யோ, நானா? பேச மாட்டேன்."
"பாவம், அவனும் உங்களைப் மாதிரி கன்னிப் பையன்தானே. இங்க பாருங்கம்மா, சுரேஷ் ரொம்ப நல்ல பையன்மா. யார்கிட்டயும் தப்பா ஒரு வார்த்தை பேச மாட்டான். ரொம்ப கண்ணியமானவன்."
"தெரியும்."
"இவ்வளவு நாள் இங்க இருக்கேனே, என்னைக் கூட அவன் தப்பா ஒரு பார்வை பார்த்ததில்லை. உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கான். என்ன ஒன்னு, கொஞ்சம் கோவக்காரன், முரட்டு ஆளு."
"வெட்கத்தை விட்டு சொல்றேன்மா, இப்படிப்பட்ட முரட்டு ஆளுங்கிட்டதான்மா நீங்க படுத்து இத்தனை நாள் ஆசையை தீர்த்துக்கணும். இவனை ஏன்மா வெளி ஆளா நினைக்கிறீங்க, நம்ம வீட்டோட இருக்கிற ஒரு ஆளா நினைச்சுக்கங்க."
"அவன் உங்க மேல அவ்ளோ உயிரை வச்சிருக்கான். உங்களுக்கு ஏதாச்சும்னா துடிச்சு போயிடுவான். யாராச்சும் உங்களை தப்பா பேசுனா தூக்கி பந்தாடிடுவான்."
"ம்ம்ம் தெரியும்,."
"அவன் உங்களைத் தவிர வேற எந்த பொம்பளையையும் ஏறெடுத்து பார்த்ததில்லை. அவ்வளவு ஏன், நம்ம வீட்ல இருக்காளே மாந்தாகினி, அவ கூட அவனை பிராக்கெட் போட பார்த்தா."
வைஷ்ணவி தன் அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் இருக்க,
"ஆனா அவன் யாருக்குமே மசியல. இந்த தெருவிலேயே நிறைய பொம்பளைங்க அவனை கடிச்சு தின்றா போல பார்ப்பாளுங்க. ஒருத்திகிட்ட கூட அவன் தப்பா பழகினது இல்லைம்மா."
"அவன் மார்ல படுத்து புரளணும்னு என் காதுபடவே ஒரு பெரிய வீட்டு பொம்பளை சொல்லியிருக்கு. அது யாருன்னு நான் சொல்ல மாட்டேன்," எனச் சொல்லி அவளை திடுக்கிட வைத்தாள்.
"ஆனா இப்ப கூட எனக்கு புரியல, ஏன் அவன் உங்களை இவ்ளோ தைரியமா தொட்டான் அப்படின்னு,"
"இல்ல, நானு நேத்து கொஞ்சம் சரியில்லை கிரிஜா."
"சரியில்லைன்னா?"
"இல்ல, நான் ஒரு பார்க்கக் கூடாத ஒண்ணைப் பார்த்து தொலைச்சுட்டேன். என் மனசே திரிஞ்சு போச்சு, இந்த மாந்தாகினி இருக்கா இல்ல?"
"ஆமா," கிரிஜா உஷாரானாள்.
"அப்புறம், அந்த அனிருத் இருக்கானே,"
"ஆமா."
"அவ, அந்த அனிருத்தை லவ் பண்றா போல இருக்கு."
"என்னம்மா சொல்றீங்க, உங்களுக்கு கொக்கி போட்டு பார்த்தான், நீங்க மாட்டலைன்னதும் அவளை தட்டி தூக்கிட்டானா?"
"ஆமா, அவங்க ரெண்டு பேரையும் கொஞ்சம் எசகு பிசகா நான் தேவகிரி மண்டபத்துல பார்த்தேன்," எனத் தொடங்கி அவள் முழு கதையும் சொல்ல,
"அப்படி சொல்லுங்க! இல்லைன்னா இந்த பையன் இப்படி பண்ணி இருக்க மாட்டானே! நீங்க இடம் கொடுக்காம இவன் எதையும் செய்ய மாட்டான். அந்த அளவுக்கு இவனுக்கு தைரியம் இல்லை. ஒரு எஜமானியா உங்களை அனுபவிக்கணும், உங்களை ஆண்டு அனுபவிக்கணும்ங்கிறது அவன் எண்ணம் இல்லை."
"நான் நினைக்கிறது என்னன்னா, நீங்க அந்த நேரடி செக்ஸை டைரக்டா பார்த்துட்டு அதனால் ரொம்ப அப்செட் ஆயிருப்பீங்க. உங்களுக்கும் ஃபீல் ஆகி இருக்கும். 'ஐயோ, முதலாளி அம்மா இப்படி துடிக்கிறாங்களே, அவங்களுக்கு ஹெல்ப் பண்ணணும்'னு சொல்லிதான் உங்களை தொட்டு இருப்பான்."
"அப்படித்தான் இருக்கலாம். பட், என் மிஸ்டேக்தான் அது. அதுமட்டுமில்ல, நான் தேவையில்லாம மழையில நனைஞ்சு அவன் முன்னாடி நடந்து வந்தேன். அவனுக்கு எப்படி இருந்துச்சோ, ப்ச், நானே அவனை செட்யூஸ் பண்ணிட்டேன்."
"வாஸ்தவந்தான், உங்களை தனியா புடவையில பார்த்தே அவனுக்கு மூடாயிருக்கும். மழையில நனைஞ்சு ஒவ்வொன்னும் நல்லா வீங்கி எடுப்பா தெரிஞ்சா அவன் சும்மா விடுவானா? நல்லவேளை உங்களை கார்ல வெச்சு, சீட்டுல தள்ளி செய்யாம விட்டானே."
"நானும் அதாண்டி பயந்துட்டேன்,. ஆனா வீட்டுக்கு வந்து அவன் என்னைப் பார்த்துட்டு அவனுக்கு என்ன நடந்ததுன்னு தெரியல. ஐயோ, அந்த தப்பை நாம பண்ணக் கூடாதுன்னு தோணுது, ஆனா உடம்புக்கு கேட்கல."
"ம்ம்ம்ம், வயசுப்பையன் கை வெச்சா நீங்க என்ன பண்ணுவீங்க பாவம்."
"அவன் என்கிட்ட வரும்போது, 'இதுதான் என் உடம்பு, இதை எப்படா தொடப் போறே'ன்னு அவனை கூப்பிடுறா போல, எஸ், நான் தான் தேவையில்லாம அவனை செட்யூஸ் பண்ணிட்டேன் கிரிஜா, "
"ம்ம்ம்ம், அதுமட்டும் இல்லம்மா, நீங்க வேற மாடியில மேலே வரும்போது அவனை வேற வர வச்சுட்டீங்க, "
"ஆமா."
"அவன் வேற உங்களைத் தொட்டு தூக்கிட்டு வந்தான். அதுலயும் அவன் மூட் ஆகிட்டான் போல."
"கரெக்ட், நேத்து நடந்ததெல்லாம் எனக்கு ரொம்ப அகெய்ன்ஸ்ட் ஆகிடுச்சு கிரிஜா. அதனாலதான் என்னாலயும் அவனை மறுக்க முடியல."
"நீங்க அவனை கொஞ்சம் கூட தடுக்கவே இல்லையா, இல்லையா?" கிரிஜா அவள் முகத்தைக் கூர்மையாக கவனித்தாள்.
"எ, எனக்கு அது வேணுமா, வேணுமான்னு தெரியலையே கிரிஜா."
"பரவாயில்லம்மா, நீங்க ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க, பாருங்க, உங்க முகத்தை, உதட்டையெல்லாம் எப்படி கடிச்சு வச்சிருக்கான்? கொஞ்சம் பாவாடையை தூக்குங்க," என்றபடி அவள் வைஷ்ணவியின் காலருகில் உட்கார்ந்தாள். வைஷ்ணவிக்கு ஷாக் ஆனது.



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)