Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
#80
எபிசோடு 79

வைஷ்ணவியின் அப்பாவின் பிறந்த தினத்துக்காக நாகர்கோவிலில் போதை மறுவாழ்வு மையம், ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம் எனப் போய் அவள் உணவும் பரிசுகளும் கொடுத்து வர, அவள் தனியாக நாகர்கோவில் வரை காரில் அவனுடன் போயிருந்தாள். 'அப்படி அவள் போயிருக்கக் கூடாது' என இப்போது நினைத்தாள்.
அதுவும் கிரிஜா, மந்தாகினி போன்ற பெண்களின் துணை இல்லாமல் அவனுடன் அப்படிப் போனதுதான் தப்பாகிவிட்டது.
அவன் வைஷ்ணவியை அடிக்கடி கண்ணாடியில் பார்த்துக்கொண்டுதான் இருந்தான். அந்தப் பார்வையே அவளது உள்ளத்தில் கொட்டிக்கிடந்த காமக் கிடக்கையைப் பல மடங்கு ஏற்றிக்கொண்டே இருந்தது. அதனால்தான் ஹோட்டலில் சாப்பிடப் போனபோது கூட, அவனைத் தனக்கு அருகில் வைத்துக்கொள்ள அவள் விரும்பவில்லை.
அவன் போட்டிருந்த இறுக்கமான டீசர்ட்டும் அந்த டீசர்ட்டை மீறி வரும் தசைத் திரட்சியும் கருஞ்சுருள் முடிகளும் கன்னி கழியாத அந்த இளம்பெண்ணைப் பாடாய்ப் படுத்தியது.
அவள் அறியாமல் கிரிஜா அடிக்கடி வைஷ்ணவிக்கு உணவில், பழச்சாறில், சூப்பில் கலந்து தந்த ஹார்மோன்களைத் தூண்டும் நித்யானந்தனின் மூலிகை மாத்திரைகள் வேறு தனியாக ஓவர் டைம் செய்து வைஷ்ணவியைக் காமவயப்படுத்தியது.
'திரும்ப வீட்டுக்குப் போகும்போது இவனைப் பார்க்கவே கூடாது, கண்களை மூடிக்கொண்டு தூங்கிவிட வேண்டும்' என அவள் நினைத்தாள்.
ஆனால், தேவகிரி மண்டபத்திற்குப் போய், அந்த மந்தாகினியுடன் தன்னுடைய முன்னாள் காதலன் அனிருத் காமக் கலவி நடந்ததைப் பார்த்ததிலிருந்து வைஷ்ணவி இன்னும் மோசமாகிப் போய்விட்டாள். அவளின் ஒட்டுமொத்த உடலும் உருக்குலைந்து, இன்ப வெடிப்பில் ஒழுகுவது போல உணர்ந்தாள். அவளால் அந்த காம அவஸ்தையைத் தாங்க முடியவில்லை.
அவள் வாழ்க்கையிலேயே வெளிச்சத்தில் ஒரு நேரடி புணர்ச்சியைப் பார்க்கிறாள். மந்தாகினியின் இன்ப முனகல்கள் வைஷ்ணவியின் கட்டை போல மூடிக் கிடந்த பெண்மையை உயிருள்ள மீன்களைப் போல துடிக்க வைத்தன.
'கிரிஜாவுடன் அன்று யார் இருந்தார்கள் என்பதை நாம் சரியாகப் பார்க்கவில்லையே, அவள்தான் தோட்டக்காரன் என சொன்னாள், நாமும் நம்பினோம். அதுபோல இப்பவும் நடந்துவிடக் கூடாது. யார் யாருடன் இருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்துவிட வேண்டும்' என அவள் உற்றுப் பார்த்தாள். அப்படிப் பார்த்ததினாலே ஒரு கலவி என்றால் என்ன? அங்கு ஆணுக்கு என்ன வேலை? பெண்ணுக்கு என்ன வேலை? பெண் எப்படியெல்லாம் இன்பத்தில் சிக்கி முக்கி முனகுகிறாள்? ஆண் எப்படியெல்லாம் பெண்ணைக் கையாளுகிறான்? என்பதை அவள் இமை கொட்டாமல் பார்க்க, மந்தாகினி பெரு விருப்பத்துடன் கன்னி கழிவதைப் பார்த்து அவளது பெண்மையில் ஏராளமான காம நீர் ஒழுகி வழிய, 'ஒரே முறை என கை வைத்து நமக்கு நாமே பிசைந்துவிடலாமா?' என வைஷ்ணவியே கட்டுப்பாடு இல்லாமல் ஒரு வினாடி யோசிக்க,
அந்த நேரத்தில் தானா இந்த படவா சுரேஷ் வந்து "மேடம்" என கூப்பிட வேண்டும்? அவள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்துத் திகைத்தாள். அவளுக்கு அழ வேண்டும் போல இருந்தது. 'வாடா சுரேஷ், கட்டிக்கொள்ளலாமா?' திடமாக சுரேஷே வந்து நிற்கிறானே? அப்படியே அவன் மீது சாய்ந்து தன் கட்டுக்குலையாத கை படாத மேனியால் அவனை நசுக்க வேண்டும் எனத் தோன்றிய எண்ணத்தை அவள் கட்டுப்படுத்திக்கொள்ள, அவனோ 'அனிருத்துக்குப் பதில் நான் உங்களுக்கு ஓகேவா?' எனக் கேட்பது போல அவளுக்குப் பிரமை தட்டியது.
'இதே மண்டபத்தில் இன்னும் எவ்வளவோ காலியிடங்கள் இருக்கிறது. பேசாமல் இந்த டிரைவரின் கழுத்தைக் கட்டிக்கொண்டு எங்கேயாவது ஒதுங்கிவிட்டால் என்ன?' என்றெல்லாம் அவனைப் பார்த்துக்கொண்டே யோசித்தாள்.
உடனே 'அடச்சீ, நாம் யார்? நம் அந்தஸ்து என்ன? நமது பிரபலமான பேர் என்ன? நாம் இப்படி நினைக்கலாமா?' என அவள் எதுவும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்றாள். தன் பின்னாலேயே வரும் சுரேஷ் தனது அசைந்தாடும் புட்டங்களையும் ரவிக்கை முழுதாக மூடாத முதுகையும் பார்ப்பான் என அவளுக்குத் தெரியும். அதனால்தான் முடியை முன்னாலும் பின்னாலும் போட்டுக்கொண்டே நடந்தாள்.
காரில் வீட்டுக்கு வரும்போது அவளுக்கும் சுரேஷுக்கும் மனது இருப்புகொள்ளவில்லை. 'ஏய் வைஷ்ணவி, உனது இளமைக்கும் உடலுக்கும் ஏற்ற ஒரு கட்டழகன் இங்கே டிரைவராக உட்கார்ந்து இருக்கிறான், இவனை விட்டுவிட்டு யாருடன் தான் படுத்து நீ சோரம் போகப் போகிறாய்?' என அவளது மனது மாறி மாறிக் கேட்டுக்கொண்டே வந்தது.
'ஐயோ, தாலி கட்டிய கணவனுக்கு துரோகம் செய்யலாமா?'
'யார் தாலி கட்டிய கணவன்? அவன் மாதவனா? குடிகாரன், இப்போது எங்கு இருக்கிறான் என்று தெரியவில்லையே? உண்மையில் அவன் இருக்கிறானா இல்லையா என்று கூட தெரியவில்லையே?'
'அதுக்காக?'
'கையில் கிடைக்கும் தேன்பலாவை விட்டுவிட்டுச் சுள்ளாக்கா கிடைக்குமென எதையோ நினைத்துக்கொண்டிருக்கிறாயே,'
'ஐயோ, என்னால் எப்படி டிரைவருடன் போய்,?'
'ஏன், டிரைவர் என்றால் மோசமா? இல்லை கேவலமா? அவன் உனது இளமைக்கும் அழகுக்கும் பாதுகாவலன். உனக்கு மட்டுமல்ல, உன் வீட்டுக்கும் சொத்துக்கும் உடைமைக்கும் ஒரே பாதுகாவலன் அவன்.'
'நோ!'
'யெஸ்!'
'சுரேஷ் உனக்காக உயிரையே தருவான். நீ ஒரு வார்த்தை சொன்னால் அதைத் தலையில் ஏற்றுக்கொண்டு நடப்பான்.'
'உண்மைதான்.'
'உன் அனுமதி இல்லாமல் உன் நிழலைக் கூட தொட மாட்டான். நீ அவனுக்கு ஒரே ஒரு வாய்ப்பைக் கொடுத்துத்தான் பாரேன். உன் பெண்மையை இரு கரங்களால் ஏந்தி, மெல்ல மூச்சு விட்டு, அந்த மூச்சு பட்டால் கூட உன் பெண்மைக்கு வலிக்குமென உதட்டால் தொட்டு,' அவளது மனது அவள் பெண்மையைக் குடைந்து கொண்டு இருக்க, அவளுக்கு ஜிவ்வென உள்ளுக்குள் காம போதை ஏற,
அவள் கால்கள் தளர்வாய் இளக, அவள் இரண்டு கால்களையும் பின்னிப் பிணைந்து, பெண்மையை நசுக்கிக்கொண்டே வந்தாள். தொடைச் சங்கமம் முழுக்க 'கசகச'வென இருந்தது. பேண்டீஸ் முழுக்கத் தெப்பலாய் நனைந்திருந்தது.
சற்று முன்பு மந்தாகினி, அனிருத்தின் புணர்ச்சி ஆட்டம் எதிர்பாராமல் அவள் பார்த்த காமக்கோலம், அவள் உடலை தகதகவென கொதிக்க வைக்க, அந்த கார் அடர்மழையில் பள்ளத்தில் இறங்கியது. அவள் உடம்பு ஆடியது.
அவள் காரிலேயே உட்கார்ந்திருக்கலாம். ஆனால் காரின் பின் கண்ணாடி வழியாகப் பார்க்க, அங்கே டயரைத் தூக்கும் அவனது உடல் பனியனுடன் நனைந்து, அந்த முரட்டு உடலுடன் மெல்லிய உடை ஒட்டிக்கிடந்தது. அதை இன்னும் பார்க்க ஆவல் கொண்டாள். அவனுடன் சேர்ந்து அவளும் நனைய நினைத்தாள். அவனும் பார்க்கட்டுமே? பார்த்து மிரளட்டுமே?
கிரிஜா அவளிடம் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
"மேடம், ஆஸ்பத்திரில என் ஜட்டி, பிரா, புடவை எல்லாம் கழட்டி நைட்டி போட சொன்னாங்க, திரும்பி வர்றப்ப நான் நல்ல மழையில் நனைஞ்சி இருந்தேன். நான் போட்டிருந்த நைட்டியெல்லாம் ஈரமா இருந்துச்சு, நான் வெறும் நைட்டிதான் போட்டு இருந்தேன். மெல்லிசான நைட்டியில தெரிஞ்ச என் உடம்ப இந்த களவாணிப் பயன் கடிச்சுத் திங்கற மாதிரி பாத்துட்டே வர்றான்.
மழைல நல்லா நனைஞ்சுட்டேன். உடம்புல எதுவுமே இல்லாத மாதிரி ஃபீலிங், இன்னர்ஸ் உள்ள எதுவும் போடல. ஈரம் வேற உடம்புல, நைட்டி போட்டாலும் எதுவுமே போடாத போல ஒரு ஃபீலிங். அதுதான் இந்த திருட்டுப் பையன் நல்லா புரிஞ்சுகிட்டான். பக்கத்துல உக்காந்து ரெண்டு பக்கத்தையும் நல்லா கெட்டியா புடிச்சுக்கிட்டான்."
கிரிஜா தனக்குண்டான காம அனுபவத்தைத் தன்னமிடம் சொன்னது அந்த நேரத்தில் வைஷ்ணவிக்கு ஞாபகத்துக்கு வர,
'அப்படியா? இந்த டிரஸ்ல மழையில் நனைஞ்சி நின்னா அவன் பக்குன்னு புடிச்சிட்டான். அதே மாதிரி இவனும் பிடிப்பானா?
அப்படி புடிச்சிட்டா கடவுளே என்ன செய்றது? கைய தட்டிட்டு கார்ல வந்து படுத்துடனும், அவனும் பின்னாடி வருவான், மேல வந்து படர்ந்து படுப்பான், வேணாம் வேணாம்னு சொன்னாலும் முகத்தை வச்சு தேய்ப்பான், கடிப்பான், கடிச்சுத் தின்னுவான். சுரேஷ் அப்படி செய்வானா? பாக்கலாமே அந்த தைரியத்தை?'
வைஷ்ணவி துணிந்து சாலையில் இறங்கினாள். தன்னுடைய மேனி அழகையும் இந்த மழையில் நனைந்து அவனுக்குக் காட்ட நினைத்தாள். அப்படி காட்டினால் அவன் என்ன ரியாக்ஷன் செய்வான்? எப்படி எடுத்துக்கொள்கிறான்? எனப் பார்க்க அவளுக்குப் படபடப்பாக இருந்தது.
'கொழுத்த நண்டு வலைக்குள் தாங்காது' என்பது போல அவள் காருக்குள் தாங்காமல் வெளியே வந்தாள். மழையில் நன்றாக நனைந்துவிட்டு அவன் எதிரே நின்றாள். அப்படி நிற்கும்போது அவளது சேலையும் பாவாடையும் நன்றாகக் கீழே இறங்கியிருந்தது. அவள் முகத்தைத் டயர்டாக இருப்பது போல காட்டிக்கொண்டாள்.
இதற்கு முன்பு வைஷ்ணவி இப்படியெல்லாம் அவன் முன்னே நின்றது கிடையாது. உடை விஷயத்தில் மிக கவனமாக இருப்பாள்.
ஆனால் இப்போது? 'இதுதான் என் அழகு, இதுதான் என் தேகம், இதைப் பார்த்துக்கொள்' என்பது போல நன்றாகத் திரும்பி இடப்புறம் வலப்புறம் ஆட்டிக் காட்டினாள்.
"நல்லா பள்ளத்துல மாட்டிக்கிச்சே," குனிந்து பார்த்தாள்.
அவனது கண்கள் அவளது அழகைக் கிட்டத்திலிருந்து பார்த்துப் பிரமிப்பாய் விரிந்ததை அவள் கவனித்தாள். முலைகள் சரிந்துகிடந்து அவனது கண்ணைப் பறிக்க, அவன் திகைக்க, அவனது மிரட்சியை இவள் ரசித்தாள்.
'நாம் இப்போது உம் என்றால் போதும். காரிலேயே தூக்கிப்போட்டு நம்மை அனுபவித்துவிடுவான்' என்பது அவளுக்குத் தெரியும்.
'ஆனால் அப்படியெல்லாம் ஈசியாக ஒரு வேலைக்காரனுடன் நான் படுத்துவிட முடியுமா?' என்பது போல அவள் அவனைத் தாண்டிச் சென்றாள். ஈரத்தில் நனைந்த பாவாடையில் பிதுங்கி வழிந்த குண்டிகளை அவனுக்கு அசைந்து அசைந்து காட்டிக் நடந்தாள்.
இதற்கே அவன் கள் குடித்த குரங்காகிவிடுவான் என அவள் நினைத்தாள். முன் கதவைத் திறந்து அமர, அவன் உட்காரும் சீட்டில் உட்கார்ந்து ஸ்டேரிங் பிடிக்க, அவன் காரைத் தள்ள, அவள் ஆக்ஸிலரேட்டரை முறுக்க பலமில்லாமல் திணறினாள்.
'அடப்பாவி, சீட்டை இவ்ளோ சூடா வெச்சிருக்கானே?'
அவனது புட்டச்சூடு இவளது புட்டங்களுக்குப் பரிமாறிய பிறகு அவளால் தாங்க முடியாமல், இவள்தான் கள் குடித்த குரங்காகிவிட்டுத் தவித்தாள். அவன் மடியில் நேரடியாக உட்கார்ந்தது போல ஒரு சுக வேதனை.
'அய்யோ, இனிமேல் என்னால் தாங்க முடியாது சுரேஷ்,' என வாய்விட்டுச் சொல்ல வேண்டும் போல இருந்தது.
அவன் காரை மேலே ஏற்றிவிட்டு, "இறங்குங்க மேடம், நான் ஓட்டறேன்" எனச் சொல்ல, அவன் காம விழிகளைப் பார்த்துப் பயந்தாள். 'அச்சச்சோ, என்ன ஆச்சு இந்த கிறுக்கனுக்கு? ஏதாவது ஏடாகூடமாய் நடந்துகொள்ளப் போகிறான்' என நினைத்தாள்.
"எதுக்கு வழியில் நிற்கிறே?" எனத் திட்டினாள்.
'நாம் திட்டாவிட்டால் அவன் நம் மீது பாய்ந்துவிடுவான்' என நினைத்தாள். அந்தத் திட்டும் கண்டிப்பும்தான் அவளை அப்போது காப்பாற்றியது.
'கண்டிப்பா என்னால நான் இந்தத் தப்பை செய்ய முடியாது. சுரேஷ், என்னை எதுவும் செய்துவிடாதே!' மனதுக்குள் வேண்டினாள். 'ஆண்டவனே, என்னை இந்த இக்கட்டான தருணத்தில் இருந்து காப்பாற்று. அலைபாயும் மனதை அடக்கு' என வேண்டி அவள் பின் இருக்கையில் போய் உட்கார்ந்தாள்.
கார் சீட்டில் நேராக உட்காராமல் சரிவாக அமர, அவளின் சேலை பாதி ரவிக்கை முலையை மட்டுமே மூடியது. அதை அந்த டிரைவர் கள்ளத்தனமாகப் பார்த்துக்கொண்டு வந்தான்.
'பார்த்துக் கொண்டே இருந்தால் எப்படி? என்ன வேணும்னு வாயைத் திறந்து கேட்டாதானே? எது வேணும் எனக் கேட்டால்தானே,' என அவளுக்குள் வார்த்தைகள் ஓடின.
'குப்பம்மா குப்பம்மா சூலூரு குப்பம்மா' என டப்பாங்குத்து வரிகள் சம்பந்தமில்லாமல் அவள் செவியில் ஓடிக்கொண்டிருந்தது. 'அய்யோ, நானா இப்படி?'
'ஏன் தன்னுடைய மனதின் ஓசைகள் இவனது செவுட்டுக் காதுக்குக் கேட்கவில்லை?' என அவள் நகத்தைக் கடித்துக்கொண்டே அவனைத் திட்டினாள்.


Like Reply


Messages In This Thread
RE: சங்கீத தேவதையின் அரங்கேற்றம் - by Peterparker69 - 02-08-2026, 03:19 PM



Users browsing this thread: 1 Guest(s)