Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
#77
எபிசோடு : 76

ஈரத்தில் நனைந்து கவர்ச்சி காமப்புதையலாக இருக்கும் அவள் மேனியழகை கண்களால் பருகியபடி, 'ஏதாவது தவறு நடந்து விடுமோ?' என்னும் அச்சத்தில், ரெண்டுகெட்டானாக இருந்த சுரேஷ் அவளிடம், "நீங்க காருக்கு உள்ள போங்க" என அவன் சொல்ல, அவள் "சரி. நீ தள்ளு, நான் ஆக்சலேட்டர் கொடுக்கறேன்" என அந்த பக்கம் போகாமல் இவனை தாண்டிக் கொண்டு போனாள். அவளின் குப்பென வாசனையும் புடவை ஸ்பரிசமும் அவன் மீது பட, அவன் தன்னிலை மறந்தான். ஆண்மையில் ரத்தம் குபுகென பாய, அப்படியே கை வைத்து அவள் அங்கம் முழுதும் பிசைய வேண்டும் என்கிற எண்ணத்தை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டான்.
மழையில் நனைந்து அங்கங்களின் அளவுகள் எல்லாம் தெரிய, ரவிக்கையில் முலைக்குட்டிகள் முயல் கணக்காய் திமிர, இப்படி ஒரு பேரழகியா இவள்? இப்படியெல்லாம் வழக்கமாய் இடுப்பை, பக்கவாட்டு முலை திண்மையை காட்ட கூடியவள் இவள் இல்லையே? என்ன ஆச்சு இவளுக்கு, மண்டபத்தில் சீன் காட்சியை பார்த்து மூடாகி கொதிக்கிறாளா? உடம்பையும் காட்டுகிறாள், அதை நான் பார்க்கிறேனா என்றும் பார்க்கிறாள். ஏன் இப்படி? மந்தாகினியும், அனிருத்தும் நடத்திய அந்த காமக்கூத்தினை பார்த்ததால் இப்படி இவளுக்கு காம ஊற்று வாரி அடிக்கிறதோ? ஆனாலும் பயமாக இருக்கிறதே? 'சீ நாயே போ அப்பால்' என்றுவிட்டால் ஜென்மத்துக்கும் இந்த மகராசி முகத்தில் விழிக்க முடியாது. இந்த பெண்களையே நம்ப முடியாது. அதுவும் இவள் முதலாளி.
"வேலைக்கு போற இடத்துல முதலாளிக்கு விசுவாசமா இரு. அவங்க தான் நமக்கு படி அளக்கறவங்க," அப்படின்னு ஏற்கெனவே நமது குரு சொல்லி இருக்கார். ஒரு தபா ஸ்லிப் ஆகி, அவஸ்தை பட்டுட்டோம். சில்பாவையும், பிந்துவையும் ரெட்டை சவாரி செஞ்சதுக்கு ஒரு வருஷம் வேலை இல்லாம, வீட்டுல உக்காந்து, லைஃபே போச்சு. திரும்ப ஒரு தப்பா?
அய்யோ, இவங்களுக்கு என் மேல ஆசை இருக்கா இல்லையா? இருக்குன்னா எதுக்கு என்னை வீட்டை விட்டு போக சொல்றாங்க, இல்லன்னா எதுக்கு இந்த ஈரத்துல ஒட்டி கிடக்குற பிருஷ்டத்தை, முலை பந்தை எனக்கு திருப்பி, அதுங்களை காட்டணும்? தொடலாமா? வேணாமா? ஐய்யோ இந்த அம்மா சீக்கிரம் காருல ஏறுனா தேவலை, "அம்மா நீங்க கார்ல ஏறுங்க. மழை வலுக்குது" "நீ காரை தள்ளு, நான் ஸ்டேரிங்க் புடிக்கிறேன்" "வேணாம்மா. நான் பாத்துக்கறேன்" அவன் பார்வை மேடு தட்டிய அவள் மார்புக்கு போனது. "இல்ல நீ தள்றப்ப, இங்க ஆக்சலேட்டர் கொடுக்கணுமில்ல, நான் டிரைவிங்க் சீட்டுல உக்காருறேன்" "வேணாம்மா," "ம்கூம்ம்ம்,"
அவன் பேச்சை கேட்காமலேயே அவள் கார் ஓட்ட டிரைவிங் சீட்டில் உட்கார லெதர் சீட்டில் படர்ந்திருந்த அவனது உடல் சூடு அவளுக்கும் சூடாக பரவ, அவள் அந்த ஆண்மை சூட்டை மென் சூத்து கோளங்களில் வாங்கி அவஸ்தையாகி நெளிந்தாள். அவன் காரை மேடேற்ற அவள் ஆக்சலேட்டர் கொடுத்தாள். அவன் அவள் அருகில் வந்தான். அவன் நின்று காருக்குள் அவளை பார்க்க, அந்த ஆங்கிளில் லோ கட் பிளவுஸ் அவள் முலை அழகினை சொல்ல, அவன் மழையிலும் வியர்த்தான். பேச்சே வரவில்லை. அவள் கண்கள் அவனை மேல் நோக்கி பார்த்தன. கையை உள்ளே விட்டு விடலாமா? இந்த ரெண்டு முலை பிசைய நம் ஒரே கை போதும். விடலாமா?
அவன் யோசிக்க, வைஷ்ணவி இன்னும் எக்கசக்கமாக இருந்தாள். மழையின் ஈரம் அவளின் கவர்ச்சியை பன்மடங்கு கூட்டி இருந்தது. அவளின் சேலை நெகிழ மேலே அவன் பார்க்கும் போது ரவிக்கையின் மேல் பக்க பிளவு கூட லேசாக தெரிந்தது. 'துணிந்து கை வைக்கலாமா வேண்டாமா?' என மெல்ல அவன் கையை கொண்டு போகும்போதுதான் வைஷ்ணவி அவனை காரணமே இல்லாமல் திட்டினாள்.
"பள்ளம் பார்த்து வரமாட்டியா?" என கத்தினாள். திடீரென அவள் கத்தவே அவனிடம் அதுவரை பரவி இருந்த காமம் மெல்ல விலகியது. இவளை நம்புவதா? நம்ப வேண்டாமா? இவளுக்கு நான் வேண்டுமா? வேண்டாமா? எதுவும் புரியாமல் குழம்பினான். அவள் தன்னை அந்த இக்கட்டான நிலையில் இருந்து காப்பாற்றிக்கொள்ள தான் அவனை திட்டினாள் என்பது அவனது டிரைவர் மூளைக்கு உறைக்கவே இல்லை.
அவள் மறுபடியும் டிரைவர் சீட்டிலிருந்து எழுந்து பின் சீட்டுக்கு போய்விட்டாள். ஆனால், அவளது மனம் பயங்கரமாக பாதித்திருந்தது என்பது மட்டும் தெரிந்தது. அவன் மனம் கஷ்டப்பட்டு ஊசலாட, 'எப்படியாவது இவளை வீட்டில் போய் சேர்த்துவிடவேண்டும்' என அவன் நினைத்தான்.
அவளை வீட்டுக்குள் போர்டிகோவில் சென்று காரை நிறுத்தி அவளை இறங்க சொல்லும்போது, காரிலிருந்து இறங்கி அவள் விழப்போனாள். அவளை அப்படியே அவன் பிடித்துக் கொண்டான். 'ஆஹா என் அதிர்ஷ்டம்' அவன் ஆனந்த கூத்தாடினான். அவனது முழு உடலும் அவள் மீது படவில்லை என்றாலும் அந்த ஸ்பரிசமே அவனது ஆண்மை தண்டை தட்டி எழுப்ப போதுமானதாக இருந்தது. அவன் பேண்ட் அணியாமல் வெறும் டிராக் சூட் தான் அணிந்திருந்தான். அதை மீறி கொண்டு அவனது ஆண்மை துருத்திக் கொண்டிருப்பதை அவள் அடிக்கடி பார்த்தாள். அல்லது அவள் பார்த்ததாக அவன் நம்பினான். இதற்கே கிரிஜாவை ரூமுக்கு கூட்டி வந்து போட வேண்டுமென அவன் நினைத்தான்.
அதன்பின் மேலே படிக்கட்டில் அவளும் கிரிஜாவும் தான் வைஷ்ணவியை கூட்டி வந்தார்கள். அப்போதும் வைஷ்ணவியின் உடம்பு அவன் மீது தாராளமாகப் பட்டது. அதன் பிறகு படுக்கையில் படுக்க வைத்து, உள்ளங்கால்களில் தைலம் தேய்க்கும் வாய்ப்பும் அவனுக்கு கிடைத்தது. அப்போதும் அவள் தூங்கும் போதெல்லாம் கால்களை தூக்கி தூக்கி முழங்காலுக்கு மேலே அந்தரங்க பாகங்களை பார்த்து மெய் மறந்தான். கிரிஜா இல்லாத போது அந்த எண்ணங்கள் அவனுக்கு ஏற்பட்டாலும் அவை சிறகு முளைக்காத காமமாக முடமாகவே இருந்தன.
அவனது தைரியமற்ற தன்மை அவனை கட்டிப் போட்டது. ஆனால் கடைசியாக அந்த ரூமை விட்டு போகலாமென நினைக்க, கதவருகே போன போது தான், கட்டிலில் போர்வைக்குள் இருந்த அவள் அருகே மேசையில் எட்டி, புத்தகம் எடுக்க கை நீட்டி எக்க, அவளின் இடது பக்க முலை கூம்புகள் அவன் கண்ணை பறித்தது.
'யப்ப்ப்பா என்ன ஒரு காய் டா! எப்படி தூக்கி நிக்குது? ஆஹா யாரும் தொடாதது, அமுக்கி பாக்காதது, எனக்கு எதுவும் வேண்டாம் என்றாலும் பரவாயில்லை, இந்த முறை முலைகூம்பில் கை வைத்து நன்றாக கசக்கி விட்டால் கூட போதும்' என நினைத்தான்.
கட்டுப்பாட்டை மீறி செய்தால் என்னை என்ன செய்வார்கள்? வேலை விட்டு அனுப்புவார்கள். தாராளமாக அனுப்பட்டும். அதற்கு முன்பாக அந்த முலைப்பந்துகளை பிடித்து கசக்க வேண்டும் என அவன் அருகில் போனான். நெஞ்சம் வேகமாக அடிக்க, வைஷ்ணவியின் கன்னி முலையை கசக்கும் தைரியம் அவனுக்கு வரவில்லை. ஆனால் புத்தகம் எடுக்கும் சாக்கில் அவளை தொட்டான். அவளுக்கு தனது வயிற்றையும் மார்பு முடிகளையும் காட்டினான். அதைப் பார்த்துதான் அவனுக்கு நிறைய பெண்கள் படுக்கைக்கு வந்திருக்கிறார்கள்.
இவளும் பெண்தானே, இவளும் கண்டிப்பாக தனக்கு இணங்கி வருவாள் என அவன் நினைத்தான். அவளுக்கு புத்தகத்தை கொடுத்துவிட்டு கண்ணாடியை தொட்டு உரிமையாக பிடுங்கிப் போட்டான். இதெல்லாம் அவன் அவளுக்கு அறிவிக்கும் செய்தி என்பதால், அவள் பயந்து பயந்து பின்வாங்குவது தெரிந்தது.
'இதற்கு மேலும் இவளை விட்டு வைக்கலாமா?' என நினைத்தான். 'ஒரே ஒருமுறை கட்டிப்பிடிக்கலாம், முத்தம் கொடுக்கலாம். அதுவரை கிடைத்தால் போதும்' என புடவையை விலக்கி ரவிக்கையில் முலைகளின் திண்மையில் முகம் பதிக்கலாம்.
அதற்கு மேலாக ஒரு கன்னிப்பெண் நம்மை 'வேண்டாம்' என எப்படி சொல்லுவாள்? 'டிரைவர் ஆச்சே' என புறக்கணிப்பாளா? 'நம்மிடம் சம்பளம் வாங்கும் வேலைக்காரனாச்சே போடா' என விரட்டுவாளா? நோ, நெவர். வைஷ்ணவி அப்படி சொல்லமாட்டாள். காரை விட்டு இறங்கியதும் லேட்டாய் இடுப்பை மூடி நம்மை பார்த்தாளே அப்படி ஒரு பார்வை. அது போதாதா?
கிரிஜா வருவதற்குள் இவளிடமிருந்து முதலில் பால் குடித்து விட்டால் அதைவிட பெரிய விஷயம் ஏதுமில்லை. இடையில் கிரிஜா வந்தாலும் பரவாயில்லை. அவன் எந்த ஒரு திட்டமும் இல்லாமல் தானாகவே தன் உள்ளுக்குள் இருந்து பொங்கி வந்த காமத்தின் விளைவாக வைஷ்ணவியை சூறையாட நினைத்தான், சமயம் பார்த்து நெருங்கினான். அவளை மெல்ல மெல்ல தொட்டான். சூடேற்றி உசுப்பேற்றினான். அவன் எதிர்பார்த்தது போல வைஷ்ணவி 'எப்பொழுது எப்பொழுது?' என காத்திருந்தாள் போல, அவன் கை தொட்டதும் அவள் மடங்கி விட்டாள். அவனே சரணம் என சரிந்து மடங்கி சரணாகதி ஆகிவிட்டாள். அவனது மார்பு கொத்து முடிகளின் ஸ்பரிசத்தில் தனது பெண்மையை தொலைத்து விட்டாள்.
அவன் எதிர்பார்த்ததற்கு மேலாகவே வைஷ்ணவி படுக்கையில் அவனுக்கு அருமையாக ஒத்துழைத்தாள். ஆசையாய் நக்கினாள். அவன் மார்பையும் தோள்களையும் எச்சில் ஒழுக சுவைத்தாள். இன்னமும் அவன் உடலில் வைஷ்ணவியின் எச்சில் வாசம் வீசிக்கொண்டிருந்தது.
இன்று நடந்தது அவனும் சரி அவளும் சரி கொஞ்சம் கூட எதிர்பாராதது. அவளுக்கு காம நாடகத்தை நடத்தி காட்டி சூடேற்றி விட்ட, மந்தாகினிக்கும் அனிருத்துக்கும் அவன் மானசீகமாக நன்றி சொன்னான்.
அவன் நேரம் பார்க்க, மணி 12.30 ஐ தாண்டி இருந்தது. அவன் வைஷ்ணவியின் தொடையில் ஒரு தட்டு தட்டி விட்டு, கட்டிலிலிருந்து மெல்ல எழுந்தான். அவளைப் பொறுத்தவரை அவளுடைய வாழ்க்கையின் எல்லா ரகசியங்களும் அவனிடம் தொலைந்து விட்டிருந்தது.
சுரேஷ் தனது உடைகளை அணிந்து கொண்டு வெளியே வந்தான். கதவு லாக்கை திறந்து விட்டு வெளியே வர, அதே தளத்தின் வராந்தாவின் கடைசியில் கைகளை கட்டிய படி கிரிஜா நின்று கொண்டிருந்ததை பார்த்தான்.
லேசாக திடுக்கிட்டவன், அவளிடம் எதுவும் பேசத் தோன்றாமல் அவன் படிக்கட்டில் இறங்கி நடக்க, அவள் வேகமாக ஓடி வந்தாள். படிக்கட்டில் இறங்கி ஹாலில் நின்றவன் வெளிவாசலை நோக்கி செல்ல அவள் ஓடி வந்து அவனது தோளைப் பிடித்தாள். "நில்லுடா" "என்னடா இப்படி பண்ணிட்ட?" "என்னடி நான் பண்ணிட்டேன்?" "என்னடா எதுவும் தெரியாத போல கேட்கிறே?" ",,,,.." "சொல்லுடா, ஏன்டா இப்படி பண்ணே? உன் ஆம்பளை திமிர அவங்க கிட்ட காட்டிட்டியே" "ஏய்ய் வழிய விடுடி" "நமக்கு படி அளக்கறவங்க வாழ்க்கையே சீரழிச்சிட்டியே, நீ உருப்படுவியா?" "ஏய் வாய மூடு, எல்லாம் எனக்கு தெரியும்," "ஏய்ய் நான் உன்னை நம்பிதான்டே இருக்கேன்," "இப்படி ஒரு காரியம் பண்ணிட்டியே?" "வெளில தெரிஞ்சா என்னாகும்? யோசிச்சியா? அந்த அம்மா காலைல எழுந்தா என்னாகும்? ரெண்டு பேரும் காலி" "அதெல்லாம் ஒன்னும் ஆகாது, பாத்துக்கலாம்," "என்னடா பாத்துப்ப? வென்னீர் போட்டு வரதுகுள்ள அவ மேல கையை வெச்சிட்டியே, கொஞ்சம் கூட விசுவாசம் இல்லாத நாய், ஆம்பள புத்திய காட்டிட்டியே படவா, அடுக்குமா இது உனக்கு?" "நான் அவங்க நல்லதுக்கு தான் பண்ணி இருக்கேன், பேசாம போ. எவ்வளவு நாள் கன்னி கழியாம சுத்திகிட்டுருப்பா," "சீ வாய மூடு. புருஷன் கிட்ட கூட கன்னி தன்மை இழக்காதவங்க அவங்க. அவங்கள போய் கசக்கி சிதைச்சிட்டியே, உருப்படுவியா நீ?" "கிரிஜா நீ கம்முன்னு போ" "நீ என்னை கட்டிப்பே, உன் கையால தாலி கட்டி நான் கட்டற புது வீட்டுல உன் கூட குடித்தனம் பண்ணலாம்னு கனவு கண்டேனேடா, எல்லாம் வீணா போச்சு இல்ல? எனக்கு துரோகம் பண்ணிட்டே இல்ல?" "அப்படி எல்லாம் இல்லடி" "என்ன நொsecondary அப்படி எல்லாம் இல்ல?" "உன்னை கட்டிப்பேன்டி" அவன் அவள் மீது கையை வைக்க, "எப்படி கட்டிப்பே? அவளுக்கு தாலி கட்டி பொண்டாட்டி ஆக்கிட்டு என்னை வைப்பாட்டி ஆக்க போறியா? இல்ல எனக்கு தாலி கட்டி பொண்டாட்டி ஆக்கிட்டு அவளை வைப்பாட்டி ஆக்க போறியா?" "ஏய்ய்ய்ய்" "இவ்வளவு நாள் என்னதை நக்கிட்டு, இப்ப அவளுதை நக்க போயிட்டியா?" "போடி, அப்பால" "சொல்லு, இனிமே அவ தானே உனக்கு? அதான் தொட்டவுடனே விழுந்துட்டாளே, கார்ல ஒண்ணா சுத்திட்டு இதுக்கு ரெடியாகி வந்தீங்களா?" "இனிமே என்னை எங்க கவனிக்க போறே? அவ கூட சேந்து நீ இப்ப எனக்கு எஜமான் இல்ல? நான் எங்கனாச்சும் போய் சாவறேன்" "ஏய்ய்ய்" "என்னால இங்க இருக்க முடியாது, நீ திட்டம் போட்டு தான் அவளை கெடுத்திருக்கே" "ஏய் சொன்னா கே, அது ஒரு விபத்துல ஆகிபோச்சு," "என்னடா மயிர்ல விபத்து? திரும்ப நடக்காதா என்ன?" "ஒரு தடவை தாண்டி" "ஏன் நாளைக்கு அவ கூப்பிட்டா நீ போக மாட்டியா?" "கிரிஜா" "புருஷனுக்கப்புறம் எந்த ஆம்பளையும் நினைச்சு கூட பாக்காத என்னை கெடுத்து, என் மனசை கெடுத்து, மனசுல ஆசையை வளர்த்து, இப்ப அம்போன்னு விட்டு போறியேடா? நான் சாவறேன், இல்ல நீயே என்னை சாவடிச்சிடு" அவன் கையை எடுத்து தன் கழுத்தில் அவள் வைத்துக் கொண்டு கிரிஜா அழ, "ஏய்ய் விடுடி, பைத்தியம், இதெல்லாம் உனக்காக தாண்டி பண்ணேன்" என்றான். "எ, என்னது எனக்காகவா?" கிரிஜா திகைத்தாள்.
Like Reply


Messages In This Thread
RE: சங்கீத தேவதையின் அரங்கேற்றம் - by Peterparker69 - 02-08-2026, 03:15 PM



Users browsing this thread: 1 Guest(s)