Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
#76
எபிசோடு : 75

சுரேஷ் இன்னும் வைஷ்ணவியின் மீது கவிழ்ந்திருந்தான். அவள் முகம் கண் நெற்றியெல்லாம் முத்தமிட்டான். தனது காம இச்சையின் பெரும் பகுதி தீர்ந்திருக்க, சுரேஷ் இடுப்பை அசைத்தான். வைஷ்ணவியின் பெண்மைக்குள் ஆழமாய் புதைந்து கிடந்த அவனது உறுப்பு மெல்ல வெளிவர சுரேஷ் எழுந்து கொண்டான். கருத்த தண்டின் நுனியை பிதுக்கி அவள் தொடையில் தடவினான். அவளின் இடுப்பின் குறுக்கே சுற்றிக் கொண்டிருந்த அந்த உள்பாவாடையினை சற்று கீழே இறக்கி வைஷ்ணவியின் பெண்மையை மூடிய படி அழுந்த துடைத்தான். கட்டிலில் சிதறிக் கிடந்த பிராவை எடுத்து அவளது விரைத்த முலைக் கனிகளின் மீது ஒரு பூச்செண்டினைப் போல மூடினான்.
'அவன் என்ன செய்கிறான்?' என்பது அவள் உள் மனதில் தெரிந்தாலும் கண்களை திறந்து அவனை பார்க்கும் சக்தி அவளுக்கு இல்லை. அவள் கூந்தலை அள்ளி அவள் தோளில் போர்வையாக போட்டான். அவள் அவனிடம் மோசமாய் அடி வாங்கி கசங்கி அலங்கோலமாய் படுத்திருக்க, 'கடைசியில் வைஷ்ணவி மேடத்தை படுக்க வைத்து விட்டோம். இது சரியா? தவறா? சென்னையில் நடந்தது போல் எங்கேயும் நடக்க கூடாது என்னும் நமது வைராக்கியம் எங்கே போனது? சில்பா போல பிந்து போல, வைஷ்ணவியையும் அனுபவித்து விட்டோமே. பிந்து கல்யாணமான வழக்கமான இல்லத்தரசி. அவளுக்கு நான் தேவைப்பட்டேன், சரி. ஆனால் வைஷ்ணவி அப்படியா? அவளது தெய்வீகம், ஒழுக்கத்தையெல்லாம் சிதைத்து விட்டேனே? இவ்வளவு நாள் நாம் கொண்டிருந்த பவ்யமும், பணிவும் எங்கே போனது?' என அவன் ஒரு கணம் யோசித்தான்.
'அப்படி என்றால் இந்த மூன்று ஆண்டு காலமும் நான் போட்டது வேஷமா? நடிப்பா? வைஷ்ணவி எழுந்து கொண்டால் என்னைப் பற்றி என்ன நினைப்பாள்?' என்றெல்லாம் அவனுக்கு சிந்தனைகள் ஒருபக்கம் ஓடினாலும், வைஷ்ணவியின் பூ போன்ற வெண் தேகத்தை எந்த ஒரு குறையும் இல்லாமல் முழுமையாக திருப்தியாக அனுபவித்திருக்கிறேன் என்ற நிறைவும் அவனுக்கு ஒரு பக்கம் தளும்பி கொண்டிருந்தது.
'சதா அவனை வேலையை விட்டு போ' என துரத்திக் கொண்டிருந்த வைஷ்ணவியை அவன் கூடிய விரைவில் அத்துமீறி கட்டிலில் சந்திப்போம் என ஒருபோதும் நினைத்ததில்லை. அது அவன் எண்ணமும் இல்லை. "இந்த வீட்டை விட்டுப் போ, பொங்கலுக்கு அப்புறம் வேலை விட்டுப் போ" என அவள் சொன்னதை யாராலும் இனி மாற்ற முடியாது என்று தான் இருந்தான். ஆனால் அவனது வாழ்க்கையின் திசை மாறியது இன்று மாலை தான்.
வழக்கமாக வெளியில் தன்னை காரில் கூட்டிப் போகும்போது, ஹோட்டலுக்கு சென்றால், தன் உடனேயே சாப்பிடக் கூப்பிடும் வைஷ்ணவி அன்று அதைக் கூட செய்யவில்லை. அவனை வெளியே நிற்க வைத்துவிட்டு அவள் மட்டும் ஹோட்டலுக்குப் போன அந்த ஒரு கணம், அவன் தூள் தூளாக உடைந்து விட்டான். 'எவ்வளவு விசுவாசமாக இருந்தாலும், நாம் இந்த வீட்டின் கடைநிலை ஊழியர் தான்' என்ற முடிவுக்கு வந்து விட்டிருந்தான். ஆனால் அவனுக்குள்ளே இருக்கக்கூடிய ஒரு ஆண்மை, வெளியே வந்து வைஷ்ணவியின் பெண்மையை தட்டி எழுப்ப முடியும் என அவன் உணர்ந்து கொண்டது அந்த தேவகிரி மண்டபத்தின் வாசலில் தான்.
கோயிலுக்குள் சாமி கும்பிட உள்ளே போன வைஷ்ணவி மேடம் திரும்ப வர சுரேஷ் காரில் காத்திருந்த போதுதான், புத்தம் புதிய கருப்பு கலர் ஜாக்லின் காரில் வந்து இறங்கினார்கள் அனிருத்தும் மந்தாகினியும். அனிருத்தை பலமுறை அந்த காரில் அவன் பார்த்திருக்கிறான். ஆனால் கூட மந்தாகினியைப் பார்த்ததும் அவனுக்கு ஷாக் ஆகிவிட்டது. அட, அனிருத் லவ்வரா இவ? வைஷ்ணவி அம்மா கிடைக்கலன்னு தெரிஞ்சப் பிறகு மந்தாகினியை வளைச்சி போட்டானா ராஸ்கல்? இவன் ஒரு பொறுக்கியாச்சே? மந்தாகினிக்கு இது தெரியுமா? அய்யோ ஏமாந்துட்டாளே?
ரொம்ப நல்ல பெண் ஒழுக்கமான பெண் என நினைத்தால், இந்த பொறுக்கி கூட சேர்ந்து கொண்டு ஊரை சுற்றுகிறாளே! அந்த அனிருத் வேண்டுமென்றேதான் மந்தாகினி கூட சுற்றுகிறான். பணக்கார வாலிபமான புள்ளைக்கு இந்த ஏழைப்பெண் இரையா? இதே அனிருத் கொஞ்ச நாளுக்கு முன்பு மந்தாகினி வேலைக்கு வருவதற்கு முன்பு கிரிஜாவை கூட தொந்தரவு கொடுத்தான் என கிரிஜாவே சொல்லி இருக்கிறாள்.
இப்போது அவனது நோக்கம் கிரிஜாவை அல்ல, மந்தாகினியை அனுபவிப்பது அல்ல, வைஷ்ணவியை அடைவது தான் அவன் எண்ணம். அதற்கு அந்த வீட்டுப் பெண்கள் யாராவது ஒருத்தரை மடக்கி அவர்கள் மூலம் வைஷ்ணவியை நெருங்க வருகிறான் என்பது சுரேஷுக்கு புரிந்திருந்தது.
'மந்தாகினியை மேட்டர் எல்லாம் முடிச்சிட்டு, தனியா இருக்குற வைஷ்ணவியை அனுபவிக்க ஹெல்ப் பண்ண வாய்ப்பு ஏற்படுத்தி கொடு'ன்னு கேட்டா ஏழைப் பெண் மந்தாகினி என்ன செய்வாள்? வீடியோ எடுத்து வைத்து பிளாக்மெயில் செய்தால் அவனை இவளால் எதிர்க்க முடியுமா? சே, எவ்வளவு அறிவானவள் இந்த பிஏ மேடம்? ஆனால் காதல், கத்திரிக்காய் என்றால் சரியான ஆளை தேர்ந்தெடுக்க வேண்டாமா?
வைஷ்ணவியை அவன் அணைத்துக் கொண்டு போன விதமே அவர்கள் நெருங்கிய காதலர்களாகி விட்டார்கள் என்பது அவனுக்கு புரிந்திருந்தது. இந்த மந்தாகினி செய்யும் காரியத்தை வைஷ்ணவி பார்த்துவிட்டால் மந்தாகினியை வேலை விட்டு கூட அனுப்பிவிடலாம். மந்தாகினி கூட டிரைவிங் கற்றுக் கொண்டு விட்டாள், இனி வைஷ்ணவிக்கு மந்தாகினி கார் ஓட்ட ஆரம்பித்து விட்டால் நாம் இந்த வீட்டில் எதற்கு?' என்று தான் அவன் நினைத்திருந்தான்.
இந்த அனிருத் மேட்டர் அவனுக்கு ஒரு ஜாக்பாட்டாக இனித்தது. மந்தாகினியும் அனிருத்தும் லவ் பண்ணுவதை வைஷ்ணவிக்கு சொல்லிவிட வேண்டும். நாமே சொல்வதை விட அவளுக்கே காட்டி விட வேண்டும் என அவன் பரபரத்தான்.
இவர்கள் போன திசை பார்த்து நல்ல இடைவெளி விட்டு பின்னாடியே சென்றான். அந்த ஒத்தையடி கருங்கல் பாதை போக போக குறுக, இருள் படர ஆரம்பிக்க அவர்கள் நெருக்கமானதை தூரத்திலிருந்து பார்த்தான். எங்காவது புதரிலோ, மண்டபத்தின் சந்திலோ வைத்து அவளை போட போகிறான். அடிக்கடி அவளின் முலைகளை அனிருத்தின் கைகள் இடித்துக் கொண்டே இருந்தன.
அவள் அணிந்திருந்த சுடிதாருக்குள் பின்பக்கமாய் டாப்சுக்குள் போன அனிருத்தின் கைகள் அவளது முதுகையும் அடிக்கடி புட்டங்களையும் தொடுவதையும் சுரேஷ் எட்ட நின்று பார்த்தான். இருவருமே சூடு ஏறி போய் கிடக்கிறார்கள்.
எப்படியாவது ஏதேனும் ஒரு மூலையில் வைத்து இந்த மந்தாகினியை அனிருத் கம்மினாட்டி கண்டிப்பாக போடுவான். அதற்காகத்தான் அவளை இங்கே கூட்டி வந்திருக்கிறான். 'யாரோ சொந்தக்காரர்கள், நண்பர்கள் வருகிறார்கள்' என இந்த மந்தாகினி அடிக்கடி பொய் சொல்லி விட்டு இங்கே அனிருத் கூட ஓல் வாங்க வருகிறாள் போல. இவள் இவனுடன் கண்டிப்பாக படுக்க போகிறாள், இந்தக் காட்சியை பார்த்தால் வைஷ்ணவி அம்மாவுக்கு எவ்வளவு கோபம் வரும்? வருமே,
ஐடியா, இவளை வேலை விட்டு அனுப்புவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், எப்படி இந்த காட்சியை வைஷ்ணவிக்கு காட்டுவது? அவன் அவளின் இடுப்பை பிடித்து தள்ளிக் கொண்டு அந்த தேவகிரி மண்டபத்திற்கு போவதை பார்த்தான். 'தப தப' என மூச்சிரைக்க திரும்ப காருக்கு ஓடி வந்தான்.
டென்ஷனில் சிகரெட் பிடித்தான். இந்த வைஷ்ணவி சீக்கிரம் வரவேண்டுமே? அவன் நினைக்க, கொஞ்ச நேரத்தில் வைஷ்ணவி நெற்றியில் குங்குமத்தோடு தெய்வீகமாக வெளியே வந்தாள். "போலாமா? காரை எடு" உடனே வைஷ்ணவியை, "தேவகிரி மண்டபத்துக்கு போய் பாருங்க, ரொம்ப விசேஷமானது" என திருப்பி விட்டான்.
இந்த வைஷ்ணவியும் சரியென வலது புறம் மண்டபத்தை நோக்கி நடக்க, 'அய்யோ, இந்த காதல் ஜோடிகள் வைஷ்ணவியின் கண்ணில் பட வேண்டுமே' என திரும்பத் திரும்ப வேண்டிக் கொண்டிருந்தான். வைஷ்ணவி போன பின்பு இரண்டு நிமிடம் கழித்து அவன் வைஷ்ணவியை ஃபாலோ செய்து கொண்டே வந்தான்.
நினைத்தபடியே வைஷ்ணவி தேவகிரி மண்டபத்தை ஒவ்வொரு இடமாக சுற்றி வந்தாள். இவன் கண்ணுக்கு தான், 'அந்த இளம் காதலர்கள் எங்கே இருக்கிறார்கள்?' என தெரியவே இல்லை. ஆனால், விதி வலியது. யாருக்கும் தெரியாமல் மந்தாகினியைக் கூட்டிக்கொண்டு, அனிருத் அவளை துகிலுரித்து அம்மணமாக்கி அனுபவிக்க ஆரம்பிக்க, அந்த அற்புத காட்சியை வைஷ்ணவியும் கண்கூடாக வெளிச்சத்தில் பார்த்து விட்டாள்.
அவன் கொஞ்சம் கூட எதிர்பாராத திருப்பம் அது. 'இவ்வளவு கனக்கச்சிதமாகவா நம்ம பிளான் நடக்கும்?' சுரேஷ் எதிர்பாராத திருப்பம் அது. வைஷ்ணவி நின்று கொண்டு நெளிந்து, ஒரு சுவர் ஓட்டையில், விழிகள் விரிய பார்த்தபோதே, அவள் உடல் நடுங்கும் போதே, 'அங்கு வேறு என்னமோ நடக்கிறது?' என்பதை யோசித்துக்கொண்டான் சுரேஷ். அவளுக்கு தெரியாமல் இன்னொரு பக்கம் இருந்த வழியாக, ஏறி குதித்து அவன் அந்த குறுகலான நீளமான வராந்தாவில் 'என்ன நடக்கிறது?' என இடைவெளியில் பார்த்தான். அவளது கால்களை விரித்து அனிருத் இரண்டாக பிளந்து கொண்டிருந்தான்.
வைஷ்ணவி அவர்களது முன் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள் என்றால், இவன் தலைப்பக்கம் நின்று அந்த காதல் ஜோடிகளின் கள்ள புணர்ச்சியை இமைகள் கொட்டாது பார்த்தான். அதாவது ஒரே கிரிக்கெட் மேட்ச் அம்பையர் பக்கம் இருந்து ஒரு ரசிகர் பார்த்தால் கீப்பர் பக்கம் இருந்து இன்னொருத்தர் பார்த்தார் போல அந்த காட்சி இரண்டு கோணங்களில் நான்கு கண்களுக்கு பதிவானது.
கண்டிப்பாக, இப்படி பட்டவர்த்தனமாக நடக்கக்கூடிய காமப்புணர்ச்சி காட்சிகள் வைஷ்ணவி என்கிற கன்னி கழியாத இளம் பெண்ணின் மனதில் பல நச்சு விஷயங்களை விதைக்கும் என நம்பினான். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். அதுவும் வைஷ்ணவியின் மாங்காய். மாங்காயா? இல்லை மாங்கனிகளா? அவன் புத்தி வேறு பக்கம் தாவியது.
நாம் எதிர்பார்த்ததற்கு மேலாக திட்டம் வேலை செய்கிறது என்பதை நினைத்து பூரிப்படைந்தான். அங்கே மந்தாகினி 'வேண்டாம் வேண்டாம்' என கெஞ்சி ஒரு வழியாக தனது பணியாரத்தை அனிருத்துவுக்கு ஒப்படைக்க அவனும் அதை ஏற்றுக்கொண்டு அவளை சாறாகப் பிழிந்தெடுக்க அந்த உச்சகட்ட காட்சி நடக்கும்போது சுரேஷ் அங்கிருந்து நழுவினான்.
சுவரைச் சுற்றி கொண்டு வைஷ்ணவி பக்கம் போனான். வைஷ்ணவியின் சேலைக்கட்டு நெகிழ்ந்திருந்தது. காமக் காட்சிகளை பார்ப்பதால் அவளின் மென் புட்டங்கள் துடித்துக் கொண்டிருந்தன. அப்படியே அவளை பின்பக்கமாக கட்டி அணைத்து, முந்தானைக்குள் கை விட்டு முலைகளைப் பிசைந்து, 'வைஷ்ணவி இதே போல உனக்கும் வேணுமா? நான் இருக்கும் போது உனக்கு என்னடி கவலை?' என கேட்க நினைத்தான். என்ன இருந்தாலும் பெண் தானே? அதுவும் கன்னி கழியாதவள் அல்லவா?
ஆனால், காலம் காலமாக அவள் முன் கைகட்டி பணிவாக இருந்து விட்டு இப்போது அவளுடனே படுக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு தோன்றலாமா? ஒருவேளை தவறாக நடந்து விட்டால்? பொங்கலுக்கு பிறகு வீட்டை விட்டு போக வேண்டியவன், பொங்கலுக்கு முன்னாடியே சீட்டு கெடுத்து அனுப்பி விட்டால் என்ன செய்வது? வைஷ்ணவி ஒரு கோவக்காரியாய் வேறு இருக்கிறாளே. அவளிடம் போய் தப்பாய் நடக்கலாமா? அவன் அங்கே அவளை தொட தயங்கினான்.
அவனது பயத்தின் காரணமாக அவன் மேற்கொண்டு எந்த சிலுமிஷ சேட்டையும் செய்யவில்லை. "மேடம்" என பவ்யமாய் கூப்பிட, அங்கே அவனைப் பார்த்த வைஷ்ணவி திடுக்கிட்டு, உள்ளே நடப்பதை கண்டுகொள்ளாமல் "ஒன்னுமில்ல வா போகலாம்" என சொல்லி சமாளித்து அவனை அந்த இடத்தில் இருந்து கூட்டிக்கொண்டு வந்துவிட்டாள். அப்போதே தெரிந்து விட்டது, வைஷ்ணவி காமத்தீயில் வெந்து கொண்டிருக்கிறாள் என்பது.
ஆனால், வைஷ்ணவி அங்கு பார்த்த காட்சி அவளது உடலை மோகத்தீயாக பயங்கரமாய் வதைக்கிறது என்பது அவளது காரின் பின் சீட்டில் இருந்து கொண்டிருப்பதை பார்க்கும் போதே அவனுக்கு தோன்றியது. எங்காவது காரை ஒதுக்கப்புறமாக நிறுத்திவிட்டு காரின் பின் சீட்டில் அவள் மீது பாய்ந்து விடலாம் என்று கூட அவன் நினைத்தான். இதே போல் சில்பா, பிந்து, கிரிஜாவையெல்லாம் அவன் கார் பேக் சீட்டில் வைத்து போட்டிருக்கிறான் தான். ஆனால் இது கிரிஜா அல்ல, எஜமானி வைஷ்ணவி. யோசித்து தான் செய்ய வேண்டும் என தயங்கினான். அவனது ஆண்மையில் அடங்கா வலிவிருந்தது. ஆனால், நெஞ்சில் துணிவில்லை.
வழியில் வைஷ்ணவி அடிக்கடி காருக்கு பின் திரும்பி பார்த்துக் கொண்டே வருவதும், வியர்வையை துடைப்பதும், கைகளை பிசைவதும், பெருமூச்சு விடுவதும், மார்பு சேலை கீழ் இறங்கி அவள் கண் மூடி கிறங்கி தவிப்பதும் அவனுக்கு திகைப்பாக இருந்தது. வைஷ்ணவி அம்மாவா இப்படி? ஆனால், இது தான் ஒரு இளம்பெண்ணின் காம உணர்வு கொந்தளிப்பின் அடையாளம்.
அவன் கிரிஜா மீது கை வைக்கும் போது, கண்டிப்பாக அவன் மனதில் எந்த ஒரு பயமும் இல்லை. கிரிஜா கதை வேறு. புருஷன் இல்லாமல் காய்ந்து கிடக்கும் பஞ்சினை எப்படியாவது தீப்பிடிக்க செய்துவிடலாம் என அவன் தைரியமாக நினைத்தான். ஆனால், அதே தைரியம் வைஷ்ணவியை தொட நினைக்கும் போது அவனுக்கு வரவில்லை.
இவளை என்ன செய்வது? என அவன் யோசிக்கும் போதே கார் ஒரு பெரிய பள்ளத்தில் இறங்கியது. 'அடடா இது கிரிஜாவை விட்ட பள்ளம் ஆயிற்றே?' என அவன் நினைத்தான். அவன் இறங்கி அந்த காரை தூக்க நினைக்க, அதற்குள் வைஷ்ணவி காரை விட்டு இறங்கி மழையில் நிற்பாள் என அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. தூறல் மழையில் தெப்பலாய் நனைந்து அவள் அணிந்திருந்த வெளிர் நீல சேலை அப்பட்டமாக நனைந்து அவளது முலைகளிலும் அக்குள்களிலும் வயிற்றையும் தொடையும் கொசுவத்தில் ஒளிந்திருக்கும் புண்டை வடிவத்தையும் மொத்த அழகையும் அவனுக்கு காட்ட, சேலை முந்தானை நழுவி பிதுங்கு பிரா கப்பில் புடைத்திருக்கும் அவளின் மார்பு கலசங்கள் அந்த மழையிலும் அவனுக்கு தாகத்தை உண்டு பண்ணியது.
அவனது பார்வையை பார்த்த வைஷ்ணவி ஈரமுடியை கொத்தாக அள்ளி முன்னாடியும் பின்னாடியும் போட்டு மழையில் கொப்பும் கொலையுமா நடக்க, அவள் பார்வையின் வித்தியாசத்தை அவன் புரிந்து கொண்டான். பேச்சு தான் எஜமானியாக அதிகாரத்தன்மையாக இருக்கிறது, ஆனால் அவள் தன் கனமேடுகளை வேண்டுமென்றே நீரில் நனைத்து நமக்கு காட்ட முற்படுகிறாள். சேலை வெகுவாக இறங்கியிருக்க, அவன் அவள் வயிற்றின் பாகத்தையே வெறித்து பார்த்தான். அவன் தனது தொப்புளையும் அடிவயிற்றையும் முறைத்து பார்க்கிறான் என தெரிந்ததுமே வைஷ்ணவி மூடுவதும் திறப்பதுமாக இருந்தாள்.
அவனும் கிறங்கி இருந்தான். கிரிஜா போல கண்டிப்பாக கை வைத்தால் மேடம் காரில் காலை விரித்து படுத்து விடுவார்கள் என அவனுக்குத் தோன்றியது. அவனது உள் மனமும் அதே சொன்னது. ஆனால் தைரியம் வரவில்லை.
பலகோடி சொத்துகளுக்கு அதிபதி, மிகப்பெரிய பிரபலமான பெண்மணி, அவளை இப்படியா நடுரோட்டில் வைத்து அனுபவிக்க வேண்டும்? 'எப்படியாவது இந்த கொடுமையான கணத்தை நாம் கடந்து விடலாம், இன்னொரு வாய்ப்பு வராமலா போகும்?' என அவன் பெருந்தன்மையாக நினைத்தான்.
Like Reply


Messages In This Thread
RE: சங்கீத தேவதையின் அரங்கேற்றம் - by Peterparker69 - 02-08-2026, 03:14 PM



Users browsing this thread: 2 Guest(s)