Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
#74
எபிசோடு : 73

கொஞ்சம் கொஞ்சமாக அவளது அந்தரங்க பொக்கிஷங்கள் அந்த பொல்லாத கரங்களிடம் சிக்கி களவு போய்க்கொண்டிருந்தன. ஆரம்பத்தில் தன் இன்ப பாகங்களைத் தொட விடாமல் தடுத்த அவளது கைகள், இப்போது அழுத்தியபடியே இருந்தன. 'இந்த காமப்போரில் நாம் நிச்சயம் தோற்கடிக்கப்படுவோம்' என அவளுக்கு தெரிந்தே இருந்தது. சுரேஷ் வெல்லட்டும்!
அவளின் ஒரே எண்ணமெல்லாம் எப்போது வேண்டுமானாலும் கிரிஜா வெந்நீரோடு வரலாம். வந்தால்,? எனது இந்த கோலத்தைப் பார்த்தால்? தோட்டக்காரனோடு படுத்த அவளை என்னவெல்லாம் சொல்லி திட்டினோம்? நானும் அப்படிப்பட்ட ஒரு வேலைக்காரனுடன் படுத்து கூத்தடிப்பதை அவள் பார்த்தால், என்னை என்னவென்று நினைத்துக் கொள்வாள்?
அந்த கிரிஜாவை நான் எத்தனை தடவை முருகேசன் கூட படுத்ததால் திட்டி இருந்தேன்? இப்பொழுது சுரேஷுடன் பிரா, பிளவுஸ் இல்லாமல் நான் இந்த கோலத்தில் இருக்கிறேன்.
என்னை யார் திட்டுவது? அவளுக்கு தோட்டக்காரன், எனக்கு டிரைவரா? இவனுடன் நான் படுத்துத் தான் ஆக வேண்டுமா? இவன்தான் என்னைக் கன்னி கழிக்கப் போகிறானா? இது என்ன கூத்து? இவனது தீண்டலை என் மனம் விரும்புகிறதா? இல்லை என் உடல் விரும்புகிறதா? 'கடவுளே, எனக்கு ஏன் இந்த நிலை? என் அழிவிலிருந்து காப்பாயோ' என அவள் நினைப்பதற்குள்ளாகவே, அவனது கை அவளது பேண்டீஸ் விளிம்புகளைத் தள்ளிவிட்டு உள்ளே கன்னி மேடையைத் தேடிக் கொண்டிருந்தது.
அவள் அதை மறுப்பது போல இரண்டு கால்களையும் மேலேயும் கீழேயும் தூக்கி, இடதும் வலதும் ஆட்டி அவனைத் தவிர்க்க முயல, அவனது கை முழுதும் பேண்டீஸுக்குள் போக, வெடிப்பை ஆரம்பிக்க, முடிகளைத் தேய்க்க, சவ்வு பருப்பு கிழிய, சுரேஷ் வைஷ்ணவியின் ஒட்டுமொத்த தங்கக் கூதியையும் மொத்தமாக பிடித்துவிட்டான்.
"ஆஆ அய்யோ, ஸ்ஸ் அம்மா ஆஆஆ ஏஏஏ!"
"கூதி செம்மையா இருக்குடி, வெரி ஹாட் புஸ்ஸி!"
"ஆஆஆஸ்ஸ்,"
"கை வெச்சதுக்கே பொளந்துகிட்டு கொட்டுதே, நக்குனா என்னவாகும்டி?"
"ஸ்ஸ்ஸ் வேணாம்,"
"ம்ம்? நக்கட்டா?"
"ம்கூம்ம், உன் புண்டையைக் கடிச்சி தின்னத்தான் போறேன்".
'இந்த நிலைக்குப் பிறகு சுரேஷ் இன்னும் பச்சையாகத் தான் பேசுவான்' என கிரிஜாவுக்குத் தெரியும். 'திருட்டுப் பேமானிக்கு வேலைக்காரியும் முதலாளியம்மாவும் ஒன்னுதான் போல' என கிரிஜா நினைத்துக் கொண்டாள்.
வைஷ்ணவியின் பாவாடையை முழுதாக அவிழ்க்காமலேயே, அவன் கை நின்ற நிலையில் வைஷ்ணவியின் பேண்டீஸுக்குள் கொண்டு கசக்க ஆரம்பித்தது. அவனது நடுவிரல் அவளது வெடிப்பைத் தேடிக்கொண்டு செல்ல, அவள் தன்னையுமறியாமல் கால்களை விரித்தாள்.
அவனது தடிமனான நடுவிரல் அவளது இன்ப வெடிப்பைத் தேடிக்கொண்டு உள்ளே போய் குத்திக் கிளற, அவள் ஒரு காலை கீழே வைத்துவிட்டு, இன்னொரு காலை மேலே தூக்கிக்கொண்டு அவனுக்குத் திறந்து காட்டினாள்.
இப்போது அவளது இன்ப வெடிப்பு பெரிதாக இருக்க, அவனது நடுவிரல் போய் வர, அவன் பிரா கப்பைப் பிடித்து முன்பக்கம் நன்றாக எடுத்து, ஒரே அடியாக அவள் தொண்டை வரை உயர்த்தி மேலே தூக்கினான். வைஷ்ணவியின் வெள்ளை முயல் குட்டிகள் எப்போதோ பிராவை விட்டு வெளியே வந்து காம்புகளுடன் விரைத்து நிற்க, அவன் ஒரு முலையையும் மாறி மாறி அடித்து மூர்க்கமாய் பிசைந்தான்.
இந்தக் காட்சியைக் பார்த்த கிரிஜாவுக்கு இது பேரதிர்ச்சி!
வைஷ்ணவி அம்மாவின் பால் முலையை நிற்க வைத்து, வலிக்காமல் நோகாமல் மிருதுவாக பால் குடித்தானே? ஆனால் இந்த நாதாரி இப்போது என்னவெல்லாம் செய்கிறான்? அவளும் சும்மா இருக்கிறாளே?
வைஷ்ணவியும் தனது முலைகளில் முதன்முறையாக ஒரு ஆடவனிடம் அடி வாங்கிக் கொண்டிருந்தாள்.
'ஒரு ஆடவனால் நமது பால்மேனி அம்மணமாய்ப் பார்க்கப்பட்டு கொண்டிருக்கிறதே, இப்படி பிசையப்படுகிறதே!' என வைஷ்ணவி நெளிய, அவன் குனிந்து காம்பில் முத்தமிட்டான். காம்பு சிவப்பு வளையக் கொப்புளங்களை நாக்கால் வருடினான். அதன்பின் முலையை உருட்டி வாயில் விழுங்கி, ஆவேசமாக முலைக்காம்பைச் சப்ப ஆரம்பித்தான்.
அவனது கை அவளது கீழ் மேடையில் பிஸியாக இருக்க, இன்னொரு கை அவளது பின்பக்க இடுப்பை அணைத்தாற்போல் பிடித்துக் கொள்ள, அவனது வாய் வைஷ்ணவியின் முலையில் பால் குடித்துக் கொண்டிருந்தது.
அவன் அவளை நிற்கவைத்து இரண்டு முலைகளிலும் மாறி மாறி பால் குடித்துக் கொண்டிருந்தான். அந்த பிரா கப்பில் இருந்து இத்தனை ஆண்டுகளாகச் சிறைபட்டுக் கொண்டிருந்த முலைக் கலசங்கள், வெகு சுகமாக சுரேஷினால் கடிக்கப்பட்டு, ருசிக்கப்பட்டு கொண்டிருந்தன.
அவன் செய்த காமச் சேட்டைகளின் வீரியம் தாங்காமல் அவளது பெண்மை கீழே ஒழுகிக் கொண்டிருக்க, அவனது உள்ளங்கை முழுக்க அவளது பெண் நீர் வழிந்து கொண்டிருந்தது.
அவள் துவக்கத்தில் தன்னுடைய பெண்மைக்குள் என்ன நிகழ்கிறது என்பதை கணிக்க முடியாதவளாக இருந்தாள். ஆனால் அவன் தொடர்ந்து அவளது அந்தரங்கப் பருப்பினைத் தேடி கட்டை விரலால் பிடித்து பிடித்துக் கிளற, தான் கலவிக்கு மெல்ல மெல்ல இளகிக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் புரிந்தது.
அவன் ஒரு கையால் அவளது பெண்மையை நோண்டிக்கொண்டே, மெல்ல முகத்தை முலையிலிருந்து கீழே இறக்கினான். அவளது வயிற்றுக்கு வந்தான்; தொப்புளை நக்கினான். பாவாடையைத் தூக்கி அடிவயிறு முழுக்க கடித்தான். அவன் எதைச் செய்தாலும் அவனது விரல் அவளது இன்ப உரலில் போய்க்கொண்டு வந்திருந்தது.
அவன் முகம் இப்போது பாவாடையைத் தாண்டி கீழே தொடைக்கு வந்து நக்க ஆரம்பித்தது. வைஷ்ணவி தொடையைத் தூக்கினாள். அவன் தொடையில் இருந்து தலையைத் தூக்கி, அவளது புண்டையை நின்ற நிலையில் முட்டி போட்டு நக்குவதற்கு தயாரானான்.
இதயம் படபடவென அடிக்க, கிரிஜா கதவுக்கு வெளியே இந்தக் காட்சியைப் பார்த்துக் காத்திருக்க, அவன் அடுத்து என்ன செய்வான் என்பதைத் தெரிந்து வைஷ்ணவி அங்கிருந்து நகர முயல, அவன் தரையில் முட்டி போட்டபடி தலையை அண்ணாந்து அவளைப் பார்த்தான். வைஷ்ணவியை மெல்ல முறைத்தான்.
அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க, அவளது பாவாடை மேலே சுருட்டப்பட்டது. பாவாடை முடிச்சில் அது சுருக்கப்பட்டது. அவள் கிரே நிறத்திலான ஒரு பிளைன் பேண்டீசை அணிந்திருந்தாள். அவளது பேண்டீசை இடதுபுறம் முழுதும் ஒதுக்கி, அவளது புண்டை அழகை முதன்முறையாகப் பார்த்துவிட்டு சப்புக்கொட்டினான். உள்ளங்கையால் மெத்தென தட்டினான்; நீவினான்.
"ஆஆஆஆஆஆஆங்க் ங்க்," அவளது கண்கள் சொருக, அவன் அவளது பேண்டீஸ் முழுமையும் இன்ச் இன்ச்சாக கழட்டி உருவினான்.
ஆஹா! கண்கள் விரிய அந்தச் சிவந்த மேடையைப் பார்த்தான்.
பேண்டீஸ் இல்லாமல் வைஷ்ணவியின் தங்கப் பெண்மை காற்று வாங்க, சுரேஷ் அந்த அழகுப் பணியாரத்தை உற்றுப் பார்த்தான். தங்க முடிகளை நீவிவிட்டு வெடிப்பை விரித்தான். நீர் முட்டி நிற்பதைப் பார்த்தான்.
வைஷ்ணவியின் தங்க நிறத்திலான, செக்கச்சிவந்த இன்ப மேட்டை இதுவரை யாரும் பார்க்காதது, தொடாதது, உணரப்படாதது, நாக்காலோ விரலாலோ கையாளப்படாதது ஆகும்.
அவன் அதை நக்குவதற்கு முன்பு முகர்ந்து பார்த்தான். முகத்தால் தேய்த்தான்; நெற்றி கொண்டு அமுக்கினான். தன் பெண்மையில் ஒரு ஆண் முகம் பட்டு அழுத்தும் வன்சுகம் தாளாமல் வைஷ்ணவி இன்ப பெருமூச்சு விட, அவன் தொடர்ச்சியாக 'ப்ச்ச் ப்ச்ச்' என முத்தமிட்டான்.
"ஆஆ அய்யோ, ஸ்ஸ் அம்மா ஆஅ!"
அந்த உப்பிய மேடைக்குச் சொந்தமான தங்க முடிகளை தன் தாடி, மீசை முடிகளால் உரசிப் பார்த்தான். அதன் பிறகு நெற்றியால் மோதினான்; கன்னங்களை வைத்து தேய்த்தான்.
அவனது மூக்கும் கண்களும் காதுகளும் அவளது இன்ப வெடிப்பில் போய் வர, அவள் காம உச்சிக்குப் போய் கதற, அவன் கடைசியாக அப்படியே வாயால் அந்த இன்ப வெடிப்பில் கவிழ்ந்து கொண்டான்.
"ஆஆஆஆஆஆ ஐயோ அம்மா அம்மா!" என அவள் துடிக்க, அவனது நாக்கு மேலும் கீழும் போய் வந்தது.
"ஏய்ய்ழே ஏஏஏஏ!"
சுழல் நாக்கு உள்ளும் புறமும் அலைந்தது. இன்பக் காமப் பருப்பினை கடித்துக்கொண்டு சப்பியது. அவன் முகத்தால் அந்தப் பெண்மையை சுற்றிச் சுற்றி வர, அவனது முகம் எங்கும் வைஷ்ணவி சிந்திய மதனநீர் நுரையுடன் அப்பிக் கொண்டிருந்தது.
'இவ்வளவு ஆசை வெச்சுக்கிட்டா எல்லாம் மூடிட்டு இருந்தே?' என்பது போல அவன் பயங்கரமாக அந்தச் சர்க்கரைத் தட்டைக் கடிக்க ஆரம்பித்தான்.
மேலே நிர்வாணமாக முலைகள் குலுங்கத் தள்ளாடிக் கொண்டிருந்த வைஷ்ணவி, பேருக்கு இடுப்பில் அந்தப் பாவாடையைக் கட்டியிருந்தாள். 'அதைக் கூட இந்த முரடன் எப்போது வேண்டுமானாலும் அவிழ்ப்பான்' என்பது அவளுக்குத் தெரியும்.
இன்னும் அவளைக் கட்டிலில் போட்டு சாய்க்காமல், ஜன்னலில் கம்பியைப் பிடித்தபடியே நிற்கவைத்து, அவன் அவளது பெண்மையை விரித்து நக்க ஆரம்பிக்க, அவள் ஒரு காலை தரையிலும், இன்னொரு காலை அவளது அவனது தோளிலும் வைத்து நன்றாக அகலமாக திறந்து காட்ட, அவன் நன்றாக அந்தப் பெண்மை மேடையைச் சப்ப ஆரம்பித்தான்.
அந்த எஜமானிக்கும் வேலைக்காரனுக்கும் நடுவே எந்தப் பேச்சும் இல்லை. ஆனால் அவனுக்கு என்ன தேவை என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது; அவளுக்கு என்ன தேவை என்பது அவனுக்கும் தெரிந்திருந்தது. அதை அவன் வாரி வாரி அவளுக்குக் கொடுக்க ஆரம்பித்தான்.
Like Reply


Messages In This Thread
RE: சங்கீத தேவதையின் அரங்கேற்றம் - by Peterparker69 - 02-08-2026, 03:09 PM



Users browsing this thread: 1 Guest(s)