02-08-2026, 02:39 PM
எபிசோடு : 61
அந்தப் புது இடத்தில் தனது திடீர் காதலன் அனிருத்துக்குத் தன்னை இழந்த சோகம் ஒரு பக்கம் இருந்தாலும், தான் பெற்ற புது காம சுக அனுபவம் ஒரு பக்கம் மதங்கியைக் கிடத்தியது. அனிருத் தான் நினைத்ததைச் சாதித்த பெருமையோடு அவள் மீதிருந்து எழுந்தான்.
அந்த இடத்திலிருந்து வைஷ்ணவி கிளம்பிய அடுத்த அரை மணி நேரம் கழித்து இந்தக்காதல் ஜோடி ஜாகுவார் காரில் தேன்திட்டுக்குக் கிளம்பியது.
"உன்னை வைஷ்ணவி வீட்டுல விடனுமா?"
"வேணாம், தெருமுனையிலேயே விட்டுடுங்க, யாராவது பார்த்தா வம்பு?" என்று மட்டும் சொன்னாள் மதங்கி. அவனுடன் இந்த ஒரு மாதம் அவள் அங்கே இங்கே சுற்றித் திரிந்திருக்கிறாள். அவனும் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் கண்ட இடத்தில் வைத்துச் சூடேற்றி இருக்கிறான். ஆனால், தன்னை அவனுக்கு முழுமையாக அனுபவிக்கக் கொடுத்தது இதுவே முதல் தடவை.
'திருமணம் செய்துகொள்வான்' என அவனை நம்பிப் படுத்தாச்சு. இனி அவன் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். அவள் உள்ளுக்குள் அழுதாள். கார் நெடுஞ்சாலைக்கு போய், மார்த்தாண்டம் நோக்கி விரைந்தது.
தான் அனிருத்துடன் செய்த காம லீலைகளைத் தன் எஜமானி அம்மாள் எல்லாம் பார்த்துவிட்டாள் என்பதை ஏதும் அறியாத மதங்கி, அனிருத்துடன் திருமணம் என்பது அந்த அளவுக்குச் சாத்தியம் என்பதை யோசித்துக்கொண்டிருந்தாள். 'இந்த நாய் ஏமாற்றிவிட்டால் தனக்குப் போக்கிடம் ஏதும் இல்லை' என்பதும் அவளுக்குத் தெரியும். அவள் அழகை விட மதிப்புமிக்க இன்னொரு அணிகலன் அவளுக்குக் கற்புதான். அதை இந்தக்களவாணி பயலுக்கு இப்போது களவுகொடுத்து வந்து நிற்கிறாள்.
"ஏன் அழுவறே,? இப்ப என்ன ஆச்சு?" அனிருத் கேட்க,
"ஏன் கேட்க மாட்டீங்க? நான் வேணாம் வேணாம்னு சொன்னேன்"
"நீ எங்கடி வேணாம்னு சொன்னே? ஃபக் மீ ஃபக் மீ தானே சொன்னே?"
"பார்த்தீங்களா? கடைசியில் இப்படி சொல்றீங்க" அவள் அழ,
"ஏய்ய் ஜஸ்ட் ஃபார் ஃபன், விடு"
"எங்க வீட்டுல வந்து பேசுங்க"
"கண்டிப்பா பேசறேன்டி," அவன் உள்ளுக்குள் சிரித்தான். இவள் பத்தாவது, பதினொன்றாவதா?
கடைசியாக அவன் தொட முயன்ற குடும்பக் குத்துவிளக்கு அவனது கெஸ்ட் ஹவுஸுக்கு எதிரில் உள்ள தனி வீட்டில் குழந்தையோடு இருக்கும் ஸ்வேதா.
பெங்களூர்காரி முலைக்காரி. ஆனால் கண்டிப்பானவள். அவள் வசிக்கும் அந்தத் தனி வீடும் அனிருத்தின் அப்பாவுடையதுதான். வாடகைக்கு வந்து தங்கி இருக்கிற சந்தனக்கட்டைதானே? என அனிருத் நினைத்தான். ஆனால், அந்த ஸ்வேதாகூட அனிருத்தின் கைக்குக் கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்.
ஸ்வேதா அவனது கெஸ்ட் ஹவுஸின் எதிரில் அனிருத்தின் மினி பங்களாவில் வாடகைக்குக் கணவனுடன் வசித்துவரக்கூடிய பெண். பெங்களூர்காரி. தமிழ் நன்றாகப் பேசுவாள். அவனது கெஸ்ட் ஹவுஸ் வீடு அவர்கள் வீட்டிலிருந்து, அதே வாடையில் ஏழெட்டு வீடுகள் தள்ளி இருக்கிறது.
ஸ்வேதாவின் கணவனுக்கு டவுனில் சொந்தமாக மெடிக்கல்ஸ் இருக்கிறது. அவ்வப்போது அவளுக்குப் பணம் முடை ஏற்படும்போது அனிருத்தின் அம்மாவிடம் வந்து பணத்தை வாங்கி வாங்கித் திருப்பி கொடுத்துவிடுவாள்.
அப்படி ஒரு தடவை 5000 ரூபாய் பணம் கேட்கும்போது, அனிருத்தின் அம்மா "நீ போ, நான் கொடுத்து அனுப்புறேன்" எனச் சொல்லி, அனிருத் வந்த பிறகு அவன் கையில் 5000 ரூபாய் கொடுத்து "கெஸ்ட் ஹவுஸ் எதிரே இருக்கும் அந்த ஸ்வேதாவிடம் கொடுத்துவிடு" எனச் சொன்னாள்.
அனிருத்துக்கும் ஸ்வேதா மீது ரொம்ப நாளாகக் கண்தான். ஸ்வேதாவை எப்போதோ ரைட் கொடுத்திருக்க வேண்டியது. அவனுக்கு வைஷ்ணவி மீதிருந்த காதல் பித்து எல்லாப் பெண்களையும் மறக்கடிக்கச் செய்துவிட்டது.
அந்த ஸ்வேதா மெடிக்கல் செக்கப்புக்காக அதே தெருவில், நித்யானந்தன் கிளினிக் போகும்போது, அந்த டாக்டர் நித்யானந்தன் கண்ட இடத்தில் கையை வைத்துவிட, அந்தப் பெண் கத்திக்கூப்பாடு போட்டு, அனிருத்தின் அம்மாவிடம் முறையிட, அம்மா "என்ன ஏது?" என விசாரிக்க கிளினிக்குக்கு அனிருத்தை அனுப்பி வைத்தாள்.
இதுதான் சாக்கு எனத் திடீர் ஹீரோவாக உருவெடுத்து அனிருத், நித்யானந்தனைப் போட்டுப் புரட்டி வெளுத்து எடுத்தான். இதைச் சாக்காக வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஸ்வேதாவை வளைக்கக்கூட நினைத்தான்.
ஆனால், ஸ்வேதா இவன் நினைத்ததற்கு நேர்மாறாக இருந்தாள். அவளது கணவன் இல்லாதபோது இந்த 5000 ரூபாய் பணத்தைக் கொடுக்க அவன் அவளது வீட்டுக்குப் போக, வெறும் நைட்டி மட்டும் அணிந்திருந்த ஸ்வேதா அவனைக் கண்டதும் ஓடிப்போய் டவல் ஒன்று போர்த்திக்கொண்டு "வாங்க, வாங்க" என்றாள்.
பிரா இல்லாத முலைகளில் வழியும் பால் திட்டுத் திட்டாய் நைட்டியில் படர்ந்திருக்க, அவன் பணத்தைக் கைதொட்டுக் கொடுக்க, அவன் எண்ணத்தைப் புரிந்துகொண்டு முறைத்தாள்.
'ஒரு முறை கை வைத்துப் பார்க்கலாம்' என அவளிடம், "இதென்ன காட்டன் நைட்டியா ஸ்வேதா?" என அவன் கேட்க, "இதெல்லாம் என்கிட்ட வச்சிக்காத, வெளியே போ" எனக்கறாராகச் சொல்லிவிட்டாள். அவன் திகிலடைந்து வெளியே வந்துவிட்டான்.
ஸ்வேதாவுக்கு முன்பு அவன் எத்தனையோ ஆண்டிகளை, இளம் பெண்களைப் போட்டிருக்கிறான். வைஷ்ணவி போல இப்போது ஸ்வேதாவையும் அவனால் தொட முடியவில்லை. வைஷ்ணவி கண்டபடி திட்டிவிட்டாள்.
செருப்பைக் கூட ஒரு முறை காட்டிவிட்டாள். வசதியும் அழகும் இளமையும் இருந்தும் கூட சே, பெண்கள் ஏன் என்னை இப்படி வெறுக்கிறார்கள்? ஒருவேளை வேதா போல சினிமா நடிகனாக இருந்தால்? ச்சே! எனக்குக் கச்சேரியில் பாடலும் சரியாக அமையவில்லை, சபாவில் வாய்ப்பும் கிடைக்கவில்லை. சினிமாவிலும் ஒழுங்காக வாய்ப்புக் கிடைக்கவில்லை. கல்யாணமும் செட் ஆகவில்லை. நேற்று வந்த இசையமைப்பாளன் என்னை "கோரஸ் பாடறியா?" எனக் கேட்கிறான்.
வேறு ஏதாச்சும் பிசினஸ் செய்யலாம் என்றால், அதற்கு வீடு ஏற்றுக்கொள்ளவில்லை. வீட்டிற்கு ஒரே பிள்ளையாக, பூமிக்கும் குடும்பத்துக்கும் பாரமாகச் சுத்திக்கொண்டுதான் இருந்தான். 'சரி, போனால் போகுது.
விவாகரத்து ஆன வைஷ்ணவையை கல்யாணம் செய்துகொண்டு அவளுக்கு வாழ்வு கொடுக்கலாம்' எனப் பார்த்தான். ஆனால் அவளும் ரிஜக்ட் செய்துவிட்டாள். அடியாள் டிரைவரை விட்டு அடிக்கிறாள்.
ஸ்வேதாவைக் கூட விட்டுவிடலாம். ஆனால் வைஷ்ணவியை விடக்கூடாது என அவன் குமைந்துகொண்டிருக்கும்போதுதான் அவனது பழைய தோஸ்த் ஆக்டர் வேதா தொடர்பில் வந்தான்.
அன்று சிமென்ட் பெஞ்ச்சில் நித்யானந்தன் ஒளிந்திருந்தபோது, வைஷ்ணவி வீட்டுக்கு எதிரே உட்கார்ந்துதான் தண்ணி அடித்தபடி வைஷ்ணவியை அடைவது பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்படிப் பேசும்போது அனிருத், மதங்கியைப் பற்றியும் பேசியிருந்தான் என்பது வேறு விஷயம்.
"ஜி, வைஷ்ணவையை தொடறத பத்தி கனவு கண்டேன், ஆனா இப்போ அவகிட்ட வேலை செய்யுற ஒரு பொண்ணு, அவளை மடக்க பிளான் போடுறேன் ஜி,"
"என்னய்யா சொல்றே? அந்த குண்டு வேலைக்காரி போனாளே அவளா?"
"இல்ல ஜி, அவ கிரிஜா, நான் சொல்றது வைஷ்ணவியோட பி.ஏ. வைஷ்ணவி கூடவே இருப்பா, இப்பதான் இங்க இவகிட்ட வேலைக்கு வந்திருக்கா"
"ஆமாம்மா, அந்த வெங்காய கலர் புடவை ஷூட்டிங் ஸ்பாட்ல காரை விட்டு இறங்கி நின்னா, அவளும் செமத்தியா இருந்தா, நல்ல கலர், செம்ம ஸ்ட்ரக்சர்,"
"ஆமா ஜி, மதுரைக்கார பொண்ணு, பேரு மதங்கி, அவளைத்தான் பிராக்கெட் போடப்போறேன்" "ஓ அவளை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க போறியா?"
"அட நீங்க வேற சார், வைஷ்ணவியை விட்ட குறையை இவகிட்ட தொடர பார்க்கிறேன். மதங்கி மட்டும் என் வழிக்கு வந்துட்டா போதும், அவள வச்சு வைஷ்ணவிகிட்ட ஒரு ஆட்டம் தான் காட்டணும்னு தான் என் பிளான்"
"என்னடா சொல்ற? அவ ரொம்ப சின்ன பொண்ணாச்சே?"
"ரொம்ப இல்ல, ஒரு ஏழெட்டு வயசு தான் கம்மியா இருக்கும். அவளை எப்படியாச்சும் கவிக்கணும்" "கடைசில பாஸ் கிடைக்கலன்னா எம்ப்ளாயிகிட்ட வந்துட்டியா?"
"ஆமா ஜி, எஜமானி என் ட்ரூ லவ்வ நிராகரிச்சா இல்லே?, அவகிட்ட வேலை செய்யுற ஒரு பொண்ணை அவ கண்ணு எதிர்ல லவ் பண்ணி சுத்தணும், அதை பார்த்து அவ வயிறு எரியணும்"
"நல்ல பிளான் தான்! ஆனா அந்த மதங்கி உனக்கு மடிவாளா?"
"எல்லாம் மடிவா, இவகிட்ட தோக்கமாட்டேன், இந்த மதங்கியை வச்சு எப்படியாச்சும் வைஷ்ணவி வீட்டுல நுழையணும்"
"அதாவது, சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கணும்?"
"ஆமா, சரி காரை எடுக்கட்டுமா? உங்களை கெஸ்ட் ஹவுஸ்ல விட்டுடறேன்"
"ம்ம்ம் எடு, அப்ப வைஷ்ணவியை நீயும் டிரை பண்றே, நானும் பண்றேன் இல்ல,"
"நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணுங்க, நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன். நமக்கு மதங்கி ஹெல்ப் பண்ணுவா,"
"ம்ம்ம் கரெக்ட்தான்"
"அவளை காசு கொடுத்து வாங்க முடியாது. காதலைக் கொடுத்து அவள் வயசுக்கேத்த காமத்தைக் கொடுத்துதான் வழிக்கு கொண்டு வரணும்"
",ம்ம் ஓகே, இங்க இன்னும் ஒரு மாசம் இருப்பேன், அதுக்குள்ள வைஷ்ணவியை நானோ இல்லை நீயோ, மடக்கணும். சுகத்துக்காக இல்லைன்னாலும் அவ சொத்துக்காக மடக்கணும்," என்ற வேதாவை அவன் உற்றுப் பார்த்தான்.
'பிரதர், மதங்கியும் எனக்கே? வைஷ்ணவியும் எனக்கே? அவள் சொத்தும் எனக்கே? ஆனால், இந்தத் திடீர் கன்னட பன்னி வந்து வைஷ்ணவியை ஏதோ காதலி போல கொண்டாடுகிறான். இவன் ஃபேமஸ் ஆக்டராம், இவனுக்காக எந்தப் பெண்ணும், ஆண்டியும் விழுந்து விடுமாம். அந்தப் பிரபல சீரியல் ஆக்ட்ரஸ், கஜா என்பவனின் மனைவியான சைலஜாவை இவன் எப்படியோ ரைட் கொடுத்தான். பேரழகி அந்த சைலஜா எப்படியோ இவனது காமவலையில் சிக்கியதால் இவன் எல்லாப் பெண்களையும் கிள்ளுக்கீரையாக நினைக்கிறான். தமிழில் பிரபல டைரக்டர் அபிமன்யு மனைவியுடனும் இவன் குடித்தனம் செய்திருக்கிறான்'.
"நீங்க இன்னும் 2010-லேயே இருக்கீங்க, இப்பலாம் பொண்ணுங்க ரொம்ப உஷார்" அனிருத் சொல்ல, "ஓ அப்படியா?"
"நீங்க வைஷ்ணவி இல்லை, எங்க அவுட் ஹவுஸுக்கு எதிரில ஸ்வேதான்னு ஒருத்தி இருக்கா, அவளையே மடக்க முடியாது" வியந்தான்.
"ஓ, இன்ட்ரஸ்டிங்" அவன் போலியாக
"ஜி, ஸ்வேதா கல்யாணமானவ, அவ புருஷன் ஒரு அம்மாஞ்சி, சரின்னு உள்ள பூர பாத்தேன், ஆனா அடிச்சு விரட்டாத குறையா என்னையே துரத்திட்டா"
"ஹஹஹ்ஹா,"
"இதுல எங்க வீட்டுல குடித்தனம் இருக்கறவ தான்,"
"டேய்ய், நீயும் நானும் ஒன்னா? ஐ ஆம் கிரேட் ஆக்டர் வேதா"
"அட போங்க புரோ, ஸ்வேதா நெருப்பு மாதிரி" "டேய்ய்ய் உனக்கு கன்னட சீரியல் ஆக்ட்ரஸ் சைலஜா தெரியுமா?"
"தெரியும், தெரியும், அதான் சொன்னேனே நீங்க 2010-ல இருக்கீங்கன்னு"
"டேய்ய்ய்ய் நான் மனசு வச்சா யாரா இருந்தாலும், அவ எப்பேர்ப்பட்ட இடத்துல இருந்தாலும்," அவன் பாதி சொல்லி மீதி முழுங்க, சொல்லப்போனால் இவனை வீட்டுக்குள் விடுவதே தவறு என நினைத்தான் அனிருத். ஆனால், இவனைப் பகைத்துக் கொள்ள முடியாது.
இப்பவும் இவனுக்கு தெலுங்கு, கன்னட, தமிழ் இண்டஸ்ட்ரியில் செல்வாக்கு இருக்கிறது. இவனை வைத்து సినీ ஃபீல்டில் மியூசிக்கில் நாம் முன்னேறப் பார்க்க வேண்டும். நேரம் பார்த்து இவனைத் தட்டிவிட்டு, நாம் வைஷ்ணவியை அடைய வேண்டும்.
கறிவேப்பிலை மாதிரிதான் யூஸ் பண்ண வேண்டும். இவன் அடுத்த ஆண்டில் சொந்தப் படம் ஒன்றை, மியூசிக் சார்ந்த சினிமா ஒன்றை தயாரிக்க இருக்கிறான். அதில் நமக்கு எல்லாப் பாடல்களும் பாட வாய்ப்பு கிடைத்தால் அதுதான் நமக்கு கேரியர் பிரேக்காக இருக்கும்.
யார் கண்டார்? அந்தப் படத்துக்கு அப்புறம் வைஷ்ணவியே நமக்கு புரப்போஸ் செய்யலாம். அதற்காக இப்போதைக்கு வேதா தேவை, அந்தப் பிரதிபலனுக்காகத்தான். அவன் வேதாவுக்கு கெஸ்ட் ஹவுஸில் தங்க இடம் கொடுத்து, அடிக்க தண்ணி கொடுத்து உதவி செய்து வந்தான். ஆனால், அடுத்த வாரத்திலேயே வேதாவின் உண்மை முகம் தெரிந்தது.
"உன் ஆளை பார்த்தேன். ஓணம் புடவை கட்டிக்கிட்டு ஸ்கூட்டியில போனா. பாக்குறப்பவே சூட்டை கிளப்புறா"
"யார் புரோ, வைஷ்ணவியா?"
"ஏய், அது என் ஆளுடா. நான் மதங்கியை சொல்றேன்"
"அ, மதங்கியவா?"
"ஆமா" அவனுக்கு உள்ளூர திடுக்கென்று இருந்தது. வைஷ்ணவி கிடைக்காது போனால் கூட மதங்கி கிடைப்பாள் எனப் பார்த்தால், இந்த நடிகன் தன்னோட பவிஷைக் காட்டி அவளையும் சாய்ச்சிடுவான் போல இருக்கே.
மறுநாள், "ஏய் என்னப்பா, உன் ஆளு என்கிட்ட வந்து பேசுனா இன்னைக்கு," என்றான் வேதா.
"உங்க கிட்டயா? எப்படி?"
"ஆமா, டவுன்ல ஒரு காம்ப்ளக்ஸ்ல கூலிங் கிளாஸ் வாங்க போனேன். என்னைப் பார்த்துட்டு இவ வந்து என்கிட்ட பேசுனா. என் படம்லாம் பார்த்திருக்காளாம். இவங்க அம்மாவுக்கு என்னை பிடிக்குமாம், செல்ஃபிகூட எடுத்துகிட்டா, சுடில சும்மா கின்னுன்னு இருக்கா. ரொம்ப பக்கத்துல வந்து நின்னு செல்ஃபி எடுத்துகிட்டா, என்ன ஒரு சென்ட் வாசனை தெரியுமா? நல்லா வழியறா, போ,"
",,,,"
"சினி ஆக்டர்னாவே ஒரு கிக்குதான்ல"
"வந்து விழறாளுங்க பார், நீ என்னடான்னா ஸ்வேதா, முந்திரிங்கிற,"
"அவ என்கிட்ட வந்து 'இங்க எங்க இருக்கீங்க? என்ன பட ஷூட்டிங்?' அப்படி இப்படின்னு நிறைய கேள்விக, கூடவே வந்தா,"
"இன்னாப்பா நம்பலியா? என்கிட்ட அவ நம்பர் கொடுத்திருக்கா, காட்டட்டுமா பிரதர்?"
"ஃபர்ஸ்ட் மீட்டிங்லயே உன் ஆளை தள்ளிட்டு போயிருப்பேன், சரி, என் தம்பி அனிருத் ஆளுன்னு விட்டுட்டேன்" அவன் கோணலாய் சிரிக்க, வேதா நாற்பது வயதைக் கடந்திருந்தாலும் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறான்.
ஆக்டர் என்னும் கிரேஸ் ப்ரொஃபைல் ஒன்று போதும், இவன் சட்டென அவளிடம் அறிமுகமாக. இதை வைத்தே அவன் மதங்கியை கவிழ்த்தாலும் கவிழ்ப்பான். இவன் ஷூட்டிங் அது இது என பிஸியாக இருக்கையிலேயே நாம் மதங்கியைத் தொட்டுவிட வேண்டும். இதுவே லேட். அவன் முடிவெடுத்தான்.
அதன் பின் அனிருத்தின் முழு நேர வேலை மதங்கியின் பின்னால் சுற்றுவது என்றாகிவிட்டது. அடிக்கடி அவளை வெளியில் பார்த்துப் பேசினான். அடிக்கடி தன் லவ் அப்டேட்டை வேதாவுக்குக் கொடுத்தான்.
"மதங்கிகிட்ட இன்ட்ரோ ஆகிட்டேன், என் கார் வசதி எல்லாம் பார்த்து பாதி விழுந்துட்டா, நேத்து வழியில பார்த்து வம்பு பண்ணி லிஃப்ட் கொடுத்தேன்"
"ஓ கிரேட்"
"முதல்ல தயங்கினாலும் அப்புறம் கார்ல வந்துட்டா, ரொம்ப பத்திரமா அவ கூட டவுனுக்கு போய், கூடவே இருந்து பர்ச்சேஸ் பண்ணிட்டு திரும்ப கூட்டிட்டு வந்து விட்டேன்"
"ஈஸ் இட்?"
"அவளுக்கு ரொம்ப சந்தோஷம். தலைகால் புரியல. கர்நாடிக் சங்கீதம் தெரியும்னா, ரெண்டு மூணு சங்கதி பாட சொன்னேன்"
"நானும் பாடினேன்," எனச் சொல்லி வேதாவைப் பார்த்தான். அவன் முகம் மாறியிருந்தான்.
'வாத்தியாரே, இந்த ஒன்னு போதும் மதங்கியை நான் தட்ட, எனக்கு உன்னை மாதிரி ஆக்டர்ங்கிற கிரேஸ் இல்லாம இருக்கலாம், ஆனா மியூசிக் தெரியும், மதங்கியை வீழ்த்த அது போதும், அவ மியூசிக் பொண்ணு'
"புரோ, என்ன இருந்தாலும் அவளுக்கு கர்நாடிக் பேக்ரவுண்ட் பாய் ஃப்ரெண்ட் தான் வேணும் போல"
'உன் மியூசிக் பவிஷை என்கிட்ட காட்டுறியா?'
"எனக்கு கார்லயே கீர்த்தனை பாடி காட்டுனா, என்னையும் பாட சொன்னா, நான் கொஞ்ச வருஷம் முன்னாடி சினிமாவுல பாடுனதெல்லாம் கேட்டு அசந்துட்டா"
"வீட்டுக்கு போயி சில கீர்த்தனை, ஆரோகணம்லாம் பாடி வாட்ஸ்அப்ல அனுப்புனா," "ஆரோகணம்னா?"
"அதெல்லாம் விடு வாத்தியாரே. உனக்கு புரியாது, சொன்னாலும் விளங்காது" வேதா பரிதாபமாகச் சிரித்து சமாளித்தான்.
"அதெல்லாம் பிளட்ல இருக்கணும், பன்னிரண்டு வயசுல இருந்து பாடறேன்,"
அவன் டக்கென சுருதி பிடித்து ஒரு கீர்த்தனை பாட, "நல்லாதாண்டா பாடறேன்," வேதா சோகமாக.
"மதங்கியும் நல்லா பாடறா, சுருதி சுத்தம், பிசிறே இல்ல குரல்ல. சினிமால பாட சான்ஸ் கிடைக்குமான்னு என்னை கேட்டா, கண்டிப்பா முடியும்னு சொன்னேன்"
"ம்ம்ம் வலை போட்டுட்டே?"
"ஆமா, அவ இப்பல்லாம் டெய்லியும் பாடி எனக்கு வாட்ஸ்அப்ல ரெக்கார்ட் பண்ணி அனுப்புறா. 'நல்லா இருக்கா? என் ஃபீலிங் நல்லா இருக்கா?'ன்னு கேட்டுட்டு இருந்தா"
"ஓஓஓ" வேதாவின் குரல் மாறி இருந்தது.
"மியூசிக்ல சில கரெக்ஷன் எல்லாம் சொன்னேன், அதை ஏத்துக்கிட்டா. அவளுக்கு என்னோட அக்கறை ரொம்ப புடிச்சிருக்கு. ஜஸ்ட் ஒன் வீக்ல இந்த முன்னேற்றம்"
"செம்மடா,"
"நீ கோயில்ல உக்காந்து யாரும் இல்லாத இடத்துல, ஏதாச்சும் ஒரு கோயில் மண்டபத்துல உட்கார்ந்து நீ எனக்காக பாடணும், நான் மட்டும் அதை கேட்கணும்னு சொன்னேன்"
"ஆடி போயிட்டா, இதெல்லாம் நடக்குமான்னு கேட்குறா"
"நாலைஞ்சு தடவை மீட் பண்ணிட்டோம், அவ தெருவுல போறதை எங்க ஜன்னல்ல பார்த்த உடனே கார்ல போயி ஏதேச்சையா போற மாதிரி அவகிட்ட போயிடுவேன், பேசுவேன்"
"பேச பேச அவ கண்ணுல லவ் தெரியுது, எப்படியாச்சும் கேப் கிடைச்சா தள்ளிட்டு போயிடணும், தள்ளிட்டு போயி அனிருத் யாருன்னு காட்டணும்,"
அவன் பேச பேச, வேதாவுக்கு உள்ளுக்குள் கடுப்பானது.
'ஒரு காலத்தில் காதல் மன்னன் நான், என்கிட்டயே இவனோட காதல் லீலையை சொல்றானே,' "சரி சரி, நீ மதங்கியை பாரு, நான் அவ முதலாளிய பாக்குறேன்" வேதா சொல்ல, அதே வாரம் அவனுக்கு இன்னொரு இடி விழுந்தது, அந்த ஸ்வேதா வடிவில்,



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)