Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
#58
எபிசோடு : 57

மறுநாள் காலை வைஷ்ணவி, மந்தாகினி கைத்தாங்கலாகப் பிடிக்க, காரில் டவுன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்டாள்.
ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டு, ஒருவேளை மாத்திரை, மருந்து ஊசியிலேயே அவளுக்குக் குணம் ஆனது. தீபாவளி ஆஸ்பத்திரியிலேயே போனது. இருந்தாலும் மூன்று நாள் மருத்துவமனையிலிருந்து உடல் தேறி வீடு திரும்பினாள். ஃபுட் பாய்சன் காரணமாகச் சொல்லப்பட, அவள் சில தினங்களுக்கு முன் கேரளாவில் உண்ட கார அரிசிப் புட்டு, கொண்டைக்கடலையைக் காரணமாக நினைத்துக் கொண்டாள்.
ஒரு சில வாரங்களில், புத்தாண்டு நெருங்குகையில் வைஷ்ணவி முன்பை விட அழகாக பொலிவாகிவிட்டிருந்தாள்.
தனது எஜமானி மீது மிகுந்த அக்கறை கொண்டு சிகிச்சை பார்க்க வந்த நித்யானந்தனை அடித்துத் துவைத்த காரணத்தினால், நம் பக்கம் வைஷ்ணவியின் தரிசன முகம் திரும்பியிருக்கும் என சுரேஷ் எதிர்பார்த்தான்.
ஒருவேளை, தன்னை பணியை விட்டு அனுப்பும் முடிவைக் கூட அவள் கைவிடலாம் என எதிர்பார்த்தான். ஆனால் எதுவும் நடக்கவில்லை. தனக்காக நித்யானந்தனை அடித்துப் புரட்டி வெளியே துரத்திய சுரேஷின் செயலுக்கு அவள் நன்றி ஏதும் நேரடியாகச் சொல்லவில்லை. அதற்கு அவளது அந்தஸ்து தடுத்தது.
ஆனால், இப்போதெல்லாம் வைஷ்ணவியே சுரேஷைக் கூப்பிட்டு வேலை கொடுத்தாள். இதனால் வைஷ்ணவி சுரேஷை வேலை விட்டு அனுப்ப மாட்டாள் என சுரேஷ் நினைத்தான். கிரிஜாவும் அதையே தான் எதிர்பார்த்தாள்.
ஆனால், தீபாவளி போன பிறகு, வைஷ்ணவி எல்லோருக்கும் தாமதமாக தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் பரிசுகள் மூன்றையும் ஒன்றாய் முன்கூட்டியே போனஸாகத் தாராளமாக அளித்தாள்.
"சாரி! ரொம்ப லேட்டா தீபாவளி கிஃப்ட் தரேன்ல, நல்ல நாள் அதுவுமா நான் உடம்பு சரியில்லாம படுத்துட்டு இருந்தேன். அதான் தீபாவளிக்குக் கூட நான் யாருக்கும் எதுவுமே தரல. ரொம்ப சாரி."
"பரவாயில்லை மேடம்."
"எல்லாத்துக்கும் சேர்த்து இப்ப எல்லாம் வாங்கிடட்டும், அதான் பொங்கலுக்கு முன்னாடியே இதெல்லாம் கொடுக்கறேன்."
"ரொம்ப தேங்க்ஸ் மேடம்."
வைஷ்ணவி, மந்தாகினியிடம், சுரேஷுக்குத் தர வேண்டிய பணம், பரிசுகளை மட்டும் இரு மடங்காகத் தர,
"என்னம்மா அவனுக்கு மட்டும் ஸ்பெஷல்?" என்று மந்தாகினி கேட்க,
"இல்லை மந்தாகினி, அவன் இந்த பொங்கலோட வேலை விட்டுப் போகப் போறான், உனக்குத் தெரியாதா? டவுன்லேயே நல்ல இடத்திலேயே அவனுக்கு வேலை ஏற்பாடு பண்ணிட்டேன். இது கடைசி பொங்கல் அவனுக்கு, அதான்," என்றாள்.
எல்லாருமே அதிர்ந்து தான் போய்விட்டார்கள். 'இந்த ராங்கிக்காரி மட்டும் மாறலையே' என கிரிஜா முணுமுணுத்தாள்.
"ஏன் என்ன ஆச்சு? சுரேஷை அனுப்புறீங்க?" என மந்தாகினி கேட்க,
"இல்லை மந்தாகினி, நான் இனிமேல் பங்களாவில் வெறுமனே லேடீஸ் மட்டும் தான் வச்சுக்கணும்னு பார்க்கிறேன். செக்யூரிட்டி தவிர மீதி எல்லாருமே லேடீஸா இருந்தால்தான் நல்லா இருக்கும்."
"ஆமாம்மா, நாம ஏற்கனவே முடிவு பண்ணதுதான். நானும் டிரைவிங் கத்துகிட்டேனே?"
"ஆமா, அதான் அந்த முடிவை வர பொங்கலில் இருந்து ஆரம்பிக்கணும்."
கேட்டுக் கொண்டிருந்த கிரிஜாவுக்குக் கண்ணில் நீர் துளிர்த்தது. 'என் காதலன் இனி இந்த வீட்டில் இருக்க மாட்டானா?'
'என்னம்மா இப்படி சொல்றீங்க? அன்னைக்கு சுரேஷ்னு ஒரு ஆம்பளை இருக்கப்போய் தானே உங்களை ஒரு கண்டத்தில் இருந்து காப்பாத்தினான்?' என வைஷ்ணவியிடம் சொல்ல கிரிஜா நினைத்தாள். ஆனால், அப்படிச் சொன்னால் உண்மையிலேயே டாக்டர் நித்யானந்தன் கெட்டவன் என்ற அர்த்தம் ஆகிவிடும். அதுமட்டுமில்லாமல் அந்த நித்யானந்தனை அழைத்து வந்ததே அவள் தானே! அதனால் இவள் ஏதும் சொல்லாமல் இருந்தாள்.
அவனிடம், "பொங்கலோட நீ காலி. அவ கன்ஃபார்மா இருக்கா," என கிரிஜா விசனமாகச் சொல்ல, சுரேஷும் மனமுடைந்தான். 'வைஷ்ணவி என்ன நம்மை அனுப்புவது? இனி இந்த வீட்டில் இருப்பதில் பயனில்லை' என்ற முடிவுக்கு வந்தான்.
பணிப்பெண் கிரிஜாவைக் கட்டிக்கொண்டால் வாழ்க்கை சுகப்படும் தான். அவள் ஒன்றை பத்தாக்கிக் குடித்தனம் செய்வாள். சம்பளம் தான் அவளுக்கு இருபதாயிரம், கமிஷன் மட்டுமே மாதம் பத்தாயிரம் அடிப்பாள். இல்லையென்றால் திருநெல்வேலிக்கு அருகே பணங்குடி கிராமத்தில் இப்படி ஒரு வீட்டைக் கட்டுவாளா? அவளுக்கு இந்த வேலை முக்கியம். அதனால் கிரிஜா இந்த வீட்டை விட்டு வர மாட்டாள்.
'தான் இல்லாத இடத்தில் கிரிஜா எப்படி இருப்பாள்?' எனத் தெரியவில்லை. 'கிரிஜா இல்லாமல் நான் எப்படி இருப்பேன்?' எனவும் தெரியவில்லை.
கிரிஜாவுக்கும் தனக்குமான திருமணம் நடக்குமா நடக்காதா என்பதும் அவனுக்குப் புரியவில்லை. ஒரு பக்கம் வேலையும் போனது; ஒரு பக்கம் திருமண வாழ்க்கையும், வாழ்க்கை கனவும் நிராசை ஆகிவிட்டது. இந்த வீட்டிற்கும் இந்த எஜமானிக்கும் எவ்வளவு உண்மையாக உழைத்தும் நம்மை, நமது அருமையை யாருக்குமே தெரியவில்லையே,
அவன் மனதுக்குள் அழுதாலும், அந்த வீட்டை விட்டும் வேலையை விட்டும் போவதற்கான மனச்சூழலை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தான்.
கிரிஜாவும் தன்னால் முடிந்த அளவிற்கு வைஷ்ணவியிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். ஆனால், வைஷ்ணவி கேட்பதாக இல்லை; சுரேஷ் வேலை விட்டுப் போவது உறுதி என்ற சூழ்நிலை உருவாக, வெட்கத்தை விட்டு,
"கொஞ்சம் கருணை காட்டுங்கம்மா, சுரேஷை நான் கட்டிக்கப் போறேன்," எனச் சொல்ல நினைத்தாள். அப்படிச் சொன்னால், வைஷ்ணவி கண்டிப்பாக சுரேஷை அனுப்ப மாட்டாள் தான். ஆனால், அதை எப்படி சொல்வது? 'அப்போ அன்னைக்கு அந்த ரூமில் உன் கூட இருந்தது இந்த பையனா?' என கேள்வி வந்தால்? 'இல்லைம்மா, மாதவன்' என்றால், 'அப்ப அவன் கூட படுத்துட்டு, இந்த சின்ன பையனைக் கட்டுறியாடி?' எனக் கேட்டால் எதற்கும் பதிலில்லை.
இந்த வயதில் தனக்குக் கிடைத்த ஒரு கட்டில் காதலன் சுரேஷ், அவன் போய்விட்டால், அவனுடனான உறவு என்னாகும்? பேசாமல் நித்யானந்தனுடன் நாளைக் கழித்து விடலாமா? வேண்டாம், நித்யானந்தனை நம்ப முடியாது. எல்லாம் வைஷ்ணவியை அனுபவிக்கும் வரைதான்; அதன் பின் நம்மை கழட்டிவிட்டாலும் விட்டு விடுவான். மேலும் நித்யானந்தன் பலமில்லாதவன். சுரேஷ் அடித்த அடியில் எங்கே தன்னைக் காட்டிக் கொடுத்து விடுவானோ என என்னையே பயப்பட வைத்து விட்டான்; சரியான தொடைநடுங்கி.
கட்டிலில் ஆண்மை கொப்பளிப்பவர்கள், களத்தில் அப்படி இருப்பதில்லை. ஆனால், நித்யானந்தனால் நமக்கு ஆதாயம் கிடைக்கும்.
நித்யானந்தனுக்காக சுரேஷை விட்டுவிட முடியாது; சுரேஷுக்காக நித்யானந்தனை விட முடியாது. நித்யானந்தன் ஒரு பக்கம், சுரேஷ் ஒரு பக்கம் இருக்கட்டும், சூழ்நிலை பார்த்து முடிவு செய்யலாம் என கிரிஜா தீர்மானித்தாள்.
சுரேஷ் போவது அவன் விதி; போகட்டும்.
சுரேஷிடம் அடி வாங்கிய டாக்டர் நித்யானந்தன் புத்தி பேதலிக்காத குறையாக அலைந்து கொண்டிருந்தார். தன்னுடைய திட்டமெல்லாம் பாழாகிவிட்டதே, ஒரு டிரைவருடன் தோற்று விட்டோமே என அவர் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருக்க, கிரிஜா தான் அவரை நேரில் போய்ப் பார்த்தாள்.
"இந்தாங்க மருந்துப் பொட்டியை போட்டுட்டு ஓடி வந்துட்டீங்க? அப்புறம் எப்படி வைத்தியம் பார்ப்பீங்க?" என அவரிடம் கேட்க,
"ஏண்டி சொல்ல மாட்டே? அவன் போட்டு அந்த அடி அடிக்கிறான், நீ குறுக்கே வந்து மடக்க மாட்டியா?"
"நீ ஏன்யா சொல்ல மாட்ட? நான் குறுக்கே புகுந்து மடக்கப் போய்த்தான் உனக்கு கம்மி அடி."
"ஏய்! அவன் அடிச்சது கம்மியா?"
"உன்னால அவன் கிட்ட ரெண்டு அறை வேற நான் வாங்கினேன்."
"சரி, அவன் எப்படிடி? டவுனுக்கு போன டிரைவர்காரன் கால் மணி நேரத்துல ஓடி வந்துட்டான்?"
"அந்த பாவி ஏற்கனவே டேஷ்போர்டுல இன்னொரு செட் மாத்திரை வச்சிருக்கான் போல! அதான் பாதியில திரும்பி வந்துட்டான். நம்ம திட்டமெல்லாம் மண்ணோடு மண்ணாகிப் போச்சு."
"சரி, நீ ஒன்னும் பயப்படாதேடி. அவளுக்குக் கொடுக்குறதை நீ கொடுத்துகிட்டு இரு."
"அய்யய்யோ! மறுபடியும் முதல்ல இருந்தா? என்னால முடியாது."
"சரி, அப்போ ஒன்னு பண்ணு. அந்த காய்ச்சலுக்கும் டயர்னஸ்க்கும் தர மாத்திரையை தராதே."
"ஃப்ப்,"
"மத்தபடி அவளுக்கு உடம்புல உணர்ச்சிகள் வரதுக்கு நான் தந்த மூலிகை, கிழங்கு மட்டும் கொடுத்துக்கிட்டு இரு. அது கண்டிப்பா எனக்கு ஒரு நாளைக்கு இல்லன்னா இன்னொரு நாளைக்கு யூஸ் ஆகும்."
"ஏன்யா? எப்படி?"
"மயிலே மயிலேன்னா இறகு போடுமா? ஒரு நாள் யாரும் இல்லாதப்ப பங்களாவுக்குள்ள நுழைஞ்சு அவ மேல பாஞ்சிடுறேன். அப்போ அவ கண்டிப்பா என்னை எதிர்க்கக் கூடாதுல்ல, அதுக்குத்தான் இந்த ஏற்பாடு."
"அது என்னைக்கு?"
"அதை நீதான் சொல்லணும்,"
"அட போய்யா! எனக்கு இதுக்கு மேல இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை."
"நம்பிக்கையை விட்டுடாதே! காசா, பணமா? இந்த வேலையை செஞ்சுகிட்டே இரு. அந்த சுரேஷ் நாய் அவனோட ஊருக்கு, அங்க இங்கன்னு தூரமா போறப்ப மேட்டரை முடிச்சிடுறேன், செக்யூரிட்டி கிழவனுக்கு ஒரு அமவுண்ட் கொடுத்து வீட்டை விட்டு வெளியே அனுப்பிப்பிடலாம். யார்கிட்டயும் சொல்ல மாட்டான்."
"சுரேஷ் தான்யா இப்ப பிரச்சனை, ஒரேயடியா அவ மேல விசுவாச மழையைப் பொழியுறான்."
"அதுக்குத்தான் சொல்றேன், சுரேஷ் இல்லாத ஒரு சூழ்நிலை கண்டிப்பா வரும்."
"ஆமாஞ்சா, நீ சொல்றது கரெக்ட் தான். ஒரு சூழ்நிலை என்ன, பொங்கலுக்கு அப்புறம் அவன் இருக்க மாட்டான்."
"என்னடி சொல்றே?" அவர் திகைத்தார்.
"அட, அதைச் சொல்லலையே நானு? அந்த அம்மா அந்த பங்களால ஆம்பளைங்க யாருமே இருக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கு."
"அப்படியா?" நித்யானந்தன் புருவம் உயர்த்த,
"அட, எனக்குத் தான் ஞாபகம் இல்லை, போ. ஒருவேளை அப்படி நடந்துட்டா நீ சொல்றது நடக்கும்," என்றாள்.
சுரேஷ் இல்லாத வீட்டில் நுழைவது ரொம்ப ஈசி என நித்யானந்தன் நினைத்தான்.
"இதை ஏண்டி நீ முதல்லயே சொல்லலை? அப்ப நாம பொறுமையாவே மூவ் பண்ணிருக்கலாம். இவ்வளவு கலவரம் ஆகியிருக்க வேண்டாமே."
"எனக்கு அப்ப தோணவே இல்லை. நீ அவசரம்னு சொன்னியே."
"பரவாயில்லை விடு, நம்ம ரூட் கிளியர்."
நித்யானந்தன் கிரிஜாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டான். அவள் முகமெங்கும் முத்த மழை பொழிந்தான்; உதட்டைக் கடித்தான்.
"கள்ளி! செம மூளைடி உனக்கு."
"யோவ்,"
"என்ன?"
"என் மேல இதே மாதிரி எப்பவும் ஆசையா இருப்பியா?"
"ஏண்டி இப்படி கேக்குற?"
"இல்லை, என்ன இருந்தாலும் வைஷ்ணவி என்னை விட ரொம்ப அழகானவ; அந்தஸ்து, படிப்பு, அறிவு, காசு இருக்கிறவ. நான் வேலைக்காரி தானே, அதனால்,"
"அதனால்?"
"அவளைத் தொட்ட உடனே என்னை விட்டுடுவியா?"
"ச்சீ, நீ பொண்டாட்டி, வைஷ்ணவி வைப்பாட்டி, போதுமா?"
அவளின் அக்குள்களில் கையை விட்டு தன் உயரத்துக்கு தூக்கி, அவளை இறுக்கமாக அணைத்தார். அவரது கைகள் பின்புறம் ஊர்ந்து, அவளது இரண்டு பெரிய பிட்டங்களையும் பிசைந்தது போல பிடித்துக் கொண்டன.
"இப்ப வீட்ல வைஷ்ணவி இல்லையாடி?"
"ம்ம்ம், டவுனுக்கு காம்ப்ளக்ஸ்ல புது வாடகை அக்ரிமெண்ட் போட போயிருக்கா."
"அப்ப போயிட்டு வைஷ்ணவி டிரஸ் எல்லாம் போட்டுட்டு வரியா?"
"பாத்தியா? உனக்கு என்னை விட வைஷ்ணவியை தான் பிடிக்குது, லே?"
"இல்லைடி, அதென்னமோ அவளோட டிரஸ் போட்டுட்டு நீ வந்தா, என் கூட படுத்தா அவளையே அனுபவிக்கிற மாதிரி ஒரு ஃபீலிங். போய் போட்டுட்டு வரியா? செம மூடாயிருக்கு,"
"யோவ், விளையாடாதே! இப்ப அதுக்கெல்லாம் டைம் இருக்காது. இப்படியே கழட்டிட்டு செய். நான் வேணா அவளை மாதிரியே வைஷ்ணவி, வைஷ்ணவின்னு கூப்பிட்டு மிமிக்ரி செய்றேன்."
"எனக்கு அவ டிரஸ்ல தான்டி நீ வேணும்."
"ப்ச், கம்முனு செய். மேலதான் என் டிரஸ், உள்ள அவ போட்ட டிரஸ் தான் போட்டு இருக்கேன்." அவள் நாக்கால் அவரது உதட்டை நக்கி விட்டாள்.
"புரியலைடி."
"அவிழ்த்து பார்த்தா தானே புரியும்?"
"ஓ, பிரா, பேண்டீஸ் அவளதா?"
"ம்ம், ஆமா."
அவன் ஆர்வமாக அவளது ரவிக்கை கொக்கியை அவிழ்த்து போட்டான். உள்ளே சிறு சிறு ஓட்டைகள் உடைய வைஷ்ணவியின் பிங்க் பிராவைப் பார்த்தான். இரண்டு மார்பக கப்புகள் மட்டும் தான் துணி—வெல்வெட் துணி. மற்றதெல்லாம் கயிறுகள். அந்த காஸ்ட்லியான பிராவுக்குள் கையை விட்டு கிரிஜாவின் மார்புகளை பிடித்தான். காம்பைத் திருகி கசக்கினான்.
"வைஷ்ணவிக்கு இவ்வளவு பெரிய மார்பு இருக்குமாடி?" அவர் அமுக்க,
"இருக்காதுன்னு தான் நினைக்கிறேன், ஆஆஆ,"
"உன் மார்பு மாதிரி பிரா கப்பை விட்டு நாலா பக்கமும் பிதுங்கி இருக்குமா?"
"ஸ்ஸ், கண்டிப்பா இருக்காது! உள்ள கப்புல தான் அளவெடுத்த மாதிரி இருக்கும்."
"அய்யோ, அந்த அழகை பார்க்கணுமே."
"ஆஆ, காம்புகூட இவ்வளவு பெரிசா நீட்டிக்கிட்டு இருக்காதுய்யா, ஆஸ்ஸ்ஸ்,"
"செம்ம பிராடி, அவ மார்பைக் கடிச்சிகிட்டு இருக்கும் போல இருக்கு, ஆஆஆ."
"அவ மார்புக்கு அளவெடுத்த மாதிரி இருக்கும்யா அவ பிரா, அதை எப்படிதான் ஆர்டர் கொடுத்து வாங்குவாளோ தெரியல, ஆஆஆ,"
"ஏய்ய்ய், அம்முஸ்ஸ்ஸ்,"
அவனது கை இரண்டு பிரா கப்புக்கு உள்ளும் போய் மார்புகளை பிசைந்தது. கிரிஜா நித்யானந்தனின் உள்ளங்கை சூட்டில் வெந்து பதமாகி கண் தூக்கி முனக, அவனும் இன்னொரு கையால் கீழே துழாவி அவளது பாவாடை நாடாவைக் கழட்டினான். வைஷ்ணவி அணிந்திருந்த பேண்டீஸைப் பார்க்க அவன் அலைவதைப் பார்க்க கிரிஜாவுக்குத் திகைப்பாக இருந்தது.
'வைஷ்ணவி போட்ட துணியையே இவ்வளவு வெறித்தனமா பார்க்கணும்னு துடிக்கிறானே, அந்த ராங்கிக்காரியோட அழகைப் பார்த்தா இவன் என்ன ஆவான்? அதுல கவுந்தா கவுந்ததுதான், எழுந்துக்கக் கூட மாட்டான்' என கிரிஜா நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அவன் அவளது சேலையையும் பாவாடையையும் உருவி எறிந்தான் நித்யானந்தன்.
மேலே கிரிஜா அணிந்திருந்த பிராவுக்குப் பொருத்தமாக அந்த பேண்டீஸும் இருந்தது. அவன் அவளை நிற்க வைத்து முட்டி போட்டு உட்கார்ந்தான்.
எப்பொழுதுமே கிரிஜாவின் அடிவயிற்றின் தொப்புளையும் வெறித்தனமாக நக்குகிற நித்யானந்தன், இப்போது எதையுமே செய்யவில்லை.
அவரது பார்வை முழுக்க கிரிஜாவின் தொடைச் சங்கமத்தை நோக்கியே இருந்தது. இந்த பேண்டீஸ் செழித்த பெண்மைக்காரியான கிரிஜாவின் பெண் உறுப்பையும் வெடிப்பையும் மட்டுமே கவர் செய்திருந்தது. மற்றதெல்லாம் வெறும் கயிறுகளால் பிணைக்கப்பட்டிருந்தது.
"ஏய், இது துவைச்சதா? அவ போட்டு அவிழ்த்ததா, கிரிஜா?" என கேட்க,
"துவைச்சதை போட்டா உனக்கு என்ன கிக்கு இருக்குய்யா? அவ அவிழ்த்து போட்டதுதான்," என அவள் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே, அந்த பேண்டீஸை அப்படியே கவ்விக்கொண்டான்.
பேண்டீஸுக்குள் இருப்பது கிரிஜாவின் பெண்மை என்பது அவரது மூளைக்கு உரைக்கவில்லை; வைஷ்ணவியின் அழகு சிங்காரப் பெண்மை என்றுதான் நினைத்தார்.
நித்யானந்தன் பேண்டீஸை ஒரு பக்கம் விலக்கி நக்க ஆரம்பித்தார்.
லேசான முடிவரிசைகள் அவரது முகத்தில் கீற,
"வைஷ்ணவி ஷேவிங் பண்ணி வச்சிருப்பாளாடி?"
"ஆஆஆஆஆ,"
"ஏய், கேக்குறேன் இல்ல?"
"ம்ம்ம், மாசம் ஒரு தடவை வாசலின் போடுவா, அந்த பாட்டிலை நான் பாத்ரூம்ல பார்த்திருக்கேன், ஸ்ஸ்ஸ்ஸ்."
"கடைசியா எப்படி பண்ணி வச்சிருப்பா?"
"ஆஆஆஆஆ, போன வாரம், ஸ்ஸ்ஸ்ஸாஆஆஆஆ,"
அவர் வாயை எடுத்துவிட்டு, பேண்டீஸைக் கையால் ஓரம் சுருட்டி, வெளியே புடைத்துத் தெரிந்த மதன நீர் ஒழுகும் கிரிஜாவின் பெண்மை உதடுகளை விரல்களால் விரித்துப் பார்த்தார்.
கொஞ்ச நாட்களாய் அவரிடமும், சுரேஷிடம் அடிக்கடி உடலுறவு இன்பம் வாங்கி நசுங்கிப் போயிருந்த அந்த பெண்மையை அப்படியே நாக்கால் தடவி மொத்தி, வாயால் கவ்விக்கொள்ள, கிரிஜா பின்புறம் இருந்த சுவரில் சாய்ந்துகொண்டு ஒரு காலைத் தூக்கி வைத்துக்கொண்டு தனது பெண்மையை அவனுக்கு விரித்துக் காட்ட, அந்த மதிய நேரக் கூடல் வீரியமாகப் பார்ப்பதற்கு இருவரின் காம மிருகங்களைக் கூண்டு விட்டு திறந்தது போல இருந்தது.
Like Reply


Messages In This Thread
RE: சங்கீத தேவதையின் அரங்கேற்றம் - by Peterparker69 - 02-08-2026, 02:19 PM



Users browsing this thread: 1 Guest(s)