Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
#56
எபிசோடு : 55

நித்யானந்தனும் சரி, வைஷ்ணவியும் சரி, சுரேஷை அந்த கணத்தில் எதிர்பார்க்கவில்லை. இப்பதானே டவுனுக்குப் போனான்? இவ்வளவு சீக்கிரம் எப்படி திரும்பிவிட்டான்? காவலுக்கு நிற்கும் கிரிஜா என்ன செய்கிறாள்? நித்யானந்தன் விதிர்விதிர்க்க,
'அய்யோ சுரேஷ் நம்மைப் பார்த்துவிட்டானே, முழங்கால் வரை புடவை ஏறி நான் இந்த கோலத்தில் படுத்திருப்பதைப் பார்த்தால் சுரேஷ் என்னை தப்பாக நினைக்க மாட்டானா? அய்யோ, இதென்ன விபரீதம் மேல் விபரீதம்?' அவள் உள்மனம் கொதிக்க,
சுரேஷும் தன் எஜமானியிடம் எவனோ ஒருவன் இப்படிப் புடவையை வழித்துப் போட்டு, அவள் கட்டிலருகிலேயே வெறித்துப் பார்த்து நிற்பான் என நினைத்ததேயில்லை. சுரேஷ் எத்தனையோ மோசமான, சற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளைத் தனது வாழ்நாளில் பார்த்தவன்தான், சமாளித்தவன்தான். ஆனால் இது போன்ற ஒரு சூழ்நிலையை அவன் சந்தித்ததும் இல்லை, சந்திக்கப் போவதும் இல்லை.
தொந்தியும் வழுக்கையுமான நித்யானந்தன், தனது மேன்மை பொருந்திய எஜமானியம்மா வைஷ்ணவியைத் தொட்டுத் தொந்தரவு செய்வதையும், வைஷ்ணவி கெஞ்சி அழுது கூக்குரலிடுவதையும் பார்த்த அவனது கோபம் கட்டுக்கடங்காமல் ஏறிப்போனது.
"ஏய்ய் அடீங் டேய்ய்" ஒரே பாய்ச்சலில் அந்த டாக்டர் மீது விழுந்தான்.
"இ,இ,இல்லப்பா, விடுப்பா,"
"நொள்ளப்பா" அடி இடி போல விழ, கண்டபடி முகத்திலும் வயிற்றிலும் குத்தினான்.
"ஏய்ய் இல்லப்பா ஏய்ய் அடிக்காத,"
"சாவுடா" அடிகள் அதிகமாக,
"ஏய்ய் ட்ரீட்மென்ட் ட்ரீட்மென்ட்தான் பா பண்றேன்" என நித்யானந்தன் சொல்வதற்குள்ளாகவே அவரது கன்னத்திலும் கழுத்திலும் இன்னும் தபதபவெனப் பல அடிகள் விழுந்தன.
அவனது சட்டையைப் பிடித்து ஒரே சுற்று சுற்றி தொப் எனச் சுவரில் தூக்கிப் போட்டான். அவர் சிதறி விழ, அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கிரிஜா,
"ஏய்ய் சுரேஷ் சுரேஷ் இரு, பேசிக்கலாம் இரு,"
"என்னாடி பேசிக்கறது? நாய் என்ன வேலை செய்றான் தெரியுமா? உடம்பு சொகமில்லாத அம்மாவை,"
"ஏய்ய் என்னப்பா, நீ விலகு"
"அவனை இல்லன்னு சொல்லச் சொல்லு பார்ப்போம்"
"சுரேஷ், டாக்டர் ஊசி போடுறதுக்குதான் வந்தார்" என கிரிஜா சொன்னாலும் அவன் கேட்கவில்லை.
"ஏய்ய் நான் தான் இவன் என்ன பண்ணான்னு பார்த்தேனடி," நித்யானந்தனை தூக்கி நிறுத்தி அவன் குபீரெனத் தாக்கினான். மறுபடியும் பல அடிகள் விழ, கொஞ்ச நேரத்திலேயே டாக்டர் சோர்ந்து விழுந்தார்.
"புடவை தூக்குனானா இல்லையா, அவனைக் கேள்" திரும்பவும் மார்பில் உதைத்தான். அவரால் தாங்க முடியவில்லை. அவர் அடி வாங்கி பழக்கமில்லாதவர். பயத்துடன் சோர்வும் பற்றிக்கொள்ள,
"சரி, விடு விடு, சுரேஷ்" வைஷ்ணவியும் கத்தினாள்.
"ஏய்ய் ட்ரீட்மென்ட் கொடுக்க வந்த டாக்டரை அடிக்கிறீயே, மனுஷனா நீ?" கிரிஜா சுரேஷை மடக்கப் போராடினாள்.
"இவன் ட்ரீட்மென்ட் மட்டும் கொடுக்க வந்தா அம்மா ஏன் கத்தறாங்க?"
"அய்யோ அவரை விடு சுரேஷ், அம்மாக்கு ஊசின்னா பயம், கத்தறாங்க, யோவ் டாக்டர் நீ போய்யா"
அவர் முகமெல்லாம் ரத்த விளாராக மாறிவிட, கடைசி அடியாக டாக்டரை ரூமிலிருந்து பரபரவென வெளியே தள்ளி மாடிப்படிகளில் எட்டி உதைத்தான்.
"ஐயோ சுரேஷ், என்ன பண்ற அவரை? அவர் ஒரு டாக்டர், அவரை விட்டுடு, சொன்னாக் கேள் விட்டுடு" என கிரிஜா சொல்ல,
"எவன்டி டாக்டர்? எவனையோ அம்மா ரூம்ல உள்ள அனுப்பிட்டு, வெளியே நீ என்ன விளக்கு பிடிச்சுகிட்டு காவலுக்கு நிக்கிறியா நாயே?" கிரிஜாவை ஒரு அறை விட்டான்.
அவள் கன்னத்தைப் பிடித்துக்கொண்டாள். பயத்தில் முகம் வெளுத்தாள்.
"என்னைப் போய் இப்படி சொல்லிறியே, நல்லா இருப்பியா நீ?"
"ஏய்ய்ய்"
"ஐயோ சொன்னாக் கேளுடா சுரேஷ், அந்தாளு ட்ரீட்மென்ட் கொடுக்கதான் கூப்பிட்டேன்,"
"ஏய்ய் உன்னைத்தான்டி நம்பி விட்டுப் போனேன் அம்மாவை! ஏதோ ஒரு நாய் உள்ள வந்து என்ன வேலை பண்ணுது?"
'அட என்ன இந்த நாய், இந்த பொம்பளை மேல இவ்வளவு விசுவாசம் வச்சிருக்கானே?' கிரிஜா அயர்ந்து போனாள்.
"நான் மட்டும் சரியான நேரத்துல வரலைன்னா என்னடி ஆயிருக்கும்?" அவனது கோபம் கண்டு கிரிஜா பயந்து நடுங்கினாள்.
'இரவில் வந்து 'கிரிஜா ப்ளீஸ் ஒன் டைம் பால் குடுடி' என ஆசையாய்க் கெஞ்சும் பையனா இவன்? யப்பா என்னா அடி? புருஷன்கூட இப்படி அடிக்கலையே?'
"சுரேஷ், தப்பா ஏதும் இல்லப்பா," கிரிஜா அழுதபடியே சொல்ல,
"ஆமாம்பா, இவங்கதான் உங்க மேடத்துக்கு சீரியஸ்னு என்னைக் கூப்பிட்டாங்க" படிக்கட்டின் நடுவில் விழுந்து கிடந்த நித்யானந்தன் திக்கித் திணறிச் சொல்ல,
"யோவ், டாக்டர், ஓடி போய்யா, எதுவும் பேசாத போய்யா" என அவரைத் துரத்தி விட்டாள் கிரிஜா.
உடலெல்லாம் அத்தனை அடிபட்டாலும் விட்டதே போதும் என மருந்துப் பெட்டியைக் கூட எடுத்துக்கொள்ளாமல் தொந்தி குலுங்க வீட்டை விட்டு ஓடினார் நித்யானந்தன்.
ஒரு பக்கம் தனது திட்டமெல்லாம் பாழாகிவிட்டதே, தனது ஆசை நிராசையாகப் போனதே என வெறுப்பானாலும், அவனது விசுவாசத்தைக் கண்டு, இந்த சுரேஷிடம் நாம் இந்த விஷயத்தைச் சொல்லி மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதில் மட்டும் கிரிஜா தீர்மானமாக இருந்தாள்.
"சரி, விடு விடு சுரேஷ், விஷயத்தைப் பெருசாக்க வேண்டாம், அந்த டாக்டரைப் பிடிக்கலைன்னா பரவாயில்லை, நம்ம நாளைக்கு டவுன் ஆஸ்பத்திரிக்கு அம்மாவைக் கூட்டிட்டு போலாம்"
"அந்த மயிரத்தான்டி நான் முதல்லயே சொன்னேன். நீதான்டி அமாவாசை வருது, தீபாவளி வருது, அப்புறம் போலாம்னு சொன்னே. இப்ப என்ன ஆச்சு பார்த்தியா?"
",ஆமா, நாளை மறுநாள் தீபாவளி, நல்ல நாள் அதுவுமா அம்மா ஆஸ்பத்திரியிலா படுப்பாங்க?"
"நான் கொடுத்த மாத்திரையையும் வாங்கி குப்பையில போட்டே? என்னை மாத்திரை வாங்க டவுனுக்கு அனுப்பிட்டு இவனை எதுக்குடி வரச் சொன்னே?"
"ஐயோ, நீ போனப்பறம் அம்மா ரொம்ப முடியலைன்னு கத்த ஆரம்பிச்சுட்டாங்க. அதான் நான் அவசரத்துக்குப் பாவம் இல்லைன்னுதான் கூப்பிட்டேன். இது தப்பா?" அவள் அழ,
"இவன்தான் ஒரு பொறுக்கின்னு இந்த ஊருக்கே தெரியுமேடி, அம்மாகிட்ட இவனை அனுப்பலாமா?"
"தப்புதான் சுரேஷ். நீ கத்தாத, ரூமுல அம்மா காதுல விழப்போகுது"
"முதல்ல உள்ள போயி அம்மாவுடைய டிரஸ்லாம் சரி பண்ணுடி" சுரேஷ் கத்தினான்.
உடனே அவள் "சரி சரி, நீ வெளியே இரு" என்றபடி உள்ளே ஓடினாள். வைஷ்ணவி சேலையை மேலே மட்டும் கழுத்து வரை இழுத்துப் போர்த்தியிருந்தாள்.
"என்னம்மா இப்படி பண்ணிட்டீங்க? டாக்டரை உங்களால பாவம், நீங்க கத்தினதாலதான் சுரேஷுக்கு ரொம்ப கோபம் வந்து அந்த டாக்டரைப் போட்டு அடிச்சுட்டார்"
",,, அந்தாளு சரியில்லை கிரிஜா"
"ட்ரீட்மென்ட் தானேம்மா பண்ணார்?"
"அய்யய்யோ, ஆனா அந்த டாக்டர் சரியில்லை கிரிஜா, தப்பா தொடறான். அய்யோ நான் பயந்துட்டேன், சுரேஷ் வரலைன்னா," அவளுக்கு அழுகை முட்ட,
"அதெல்லாம் ஒன்னுமில்லை, நான் இங்கதானே இருக்கேன். அப்படி ஈஸியா உங்களைத் தொட விட்டுடுவோமா? நீங்க என்னைக் கூப்பிட வேண்டியதுதானே?" வைஷ்ணவியின் முழங்கால் வரை ஏறியிருந்த சேலையைக் கிரிஜா கீழே இழுத்து விட்டாள்.
"அந்த டாக்டர் சரியில்லை கிரிஜா! இனிமேல் அந்த ஆளைக் கூப்பிடாதே" அவள் தட்டுத்தடுமாறிச் சொன்னாள்.
"அய்யோ இனிமேல் கூப்பிட மாட்டோம், அவரு வந்தா சுரேஷ் அவனை அடிச்சே சாவடிச்சுடும்"
"சரி, சுரேஷைக் கூப்பிடு" வைஷ்ணவி சொல்ல, கிரிஜா திடுக்கிட்டாள்.
"வே, வேணாம் வேணாம், உங்க உடம்பு சரியில்லாதப்ப, இந்த சமயத்துல அவன் உங்களைப் பார்க்க வேண்டாம்,"
"ம்ம் சரி, மந்தாகினி வந்துட்டாளா, அவளைக் கூப்பிடு"
"அவ எங்க வந்தா? அப்பப்ப லீவு போட்டு ஊரைச் சுத்தறா, கேட்டா ரிலேஷன், பிரண்ட்ஸ்ங்கிறா. நாங்கெல்லாம் வீட்டை விட்டே போறதேயில்ல,"
",,,,,."
"உங்களுக்கு உடம்பு முடியாதப்பவாச்சும் கூட இருக்கலாமில்ல?" கிரிஜா நைஸாக ஏற்றிவிட்டாள்.
"சரி, நீங்க ரெஸ்ட் எடுங்க, நாளைக்கு காலையில உங்களைக் கூட்டிட்டு போறேன்" என்றாள்.
அவளுக்குச் சுடுதண்ணீர் வைத்து மருந்து மாத்திரை எல்லாம் கொடுக்கும் வரையில் சுரேஷ் அறையின் வாசலிலேயே நின்றான்.
கிரிஜா வெளியே வந்து கதவை மூடினாள்.
"இன்னும் எதுக்கு இங்கே நிற்கிற, போய் கீழே நில்லு" என்றாள் வெறுப்பாக.
"எனக்கு ஆத்திரம் தீரல கிரிஜா, நான் போய் அந்த டாக்டர் கிளினிக்கெல்லாம் அடிச்சு உடைச்சிடட்டுமா?" என அவன் கத்த, அந்த சத்தம் வைஷ்ணவிக்குக் கேட்டது.
"கிரிஜா, கிரிஜா, சுரேஷைக் கூப்பிடு" என்றாள்.
ஆனால் கிரிஜா மட்டும் மெல்ல கதவைத் திறந்து தலையை எட்டிப் பார்த்தாள்.
"என்னம்மா?" என்றாள்.
"சுரேஷை எதுவும் சண்டை போட வேண்டாம்னு சொல்லு. இது விஷயமா யாரும் எப்பவும் பேசக்கூடாது, யார்கிட்டயும் சொல்லக்கூடாதென" அவள் சன்னமான குரலில் படுத்தபடியே உத்தரவு போட்டாள்.
"சரிங்கம்மா" எனச் சொன்னபடி கதவை மூடினாள்.
"சுரேஷ், அம்மா சொன்னது கேட்டதா? மரியாதையா போய் படு. இது விஷயமா யார்கிட்டயும் பேசிட்டு இருக்காத, உளறாத போ" எனக் கோபமாய்த் திட்டினாள்.
"இல்லடி, நான் மட்டும் வரலைன்னா அம்மாவுக்கு என்னடி ஆயிருக்கும்? ட்ரீட்மென்ட் கொடுக்கிற சாக்கில் அவன் அநியாயம் பண்றான். எங்கயாச்சும் கொஞ்சமாச்சும் உனக்குப் பதற்றமா இருக்கா?" அவன் மெல்லிய குரலில் சொல்ல,
"டேய் இதெல்லாம் தப்பில்லை புரிஞ்சுக்கோ. ஒரு பொம்பளை செக்கப் பண்றப்ப துணியெல்லாம் விலகுறது சகஜம்தான். உனக்குத்தான் ஊர்ல இல்லாத கோபம் வருது"
"என்னால் ஏத்துக்க முடியலை. வைஷ்ணவி மேடம் புனிதமானவங்க, இவன் அழுக்கு பண்ணப் பார்த்தான்"
"சரி விடு, அதான் நானே அந்த டாக்டரை அனுப்பிட்டேன் இல்ல? அப்புறம் ஒரு அவசரத்திற்கு யாருமே நமக்கு ஹெல்ப்புக்கு வர மாட்டாங்க. இது நீ இருந்த சிட்டி இல்லை, வில்லேஜ். அது மட்டும் புரிஞ்சுக்கோ, அவரு நல்லவர்தான்" நித்யானந்தனுக்காகக் கிரிஜா மன்றாட,
"ஏய் அவன் நல்லவனா இருந்தா அம்மா எதுக்குடி 'இவனை போ போ' என்று கத்தப் போறாங்க? இவன் ஏதோ தப்பா பண்ணப் பார்த்திருக்கான். அதான் அம்மாவுக்கு பயம் வந்து கத்தியிருக்காங்க. நீ வெளியே கதவுப்பக்கம் இருக்கே, அம்மா கத்துனது உன் காதுல விழலையா?"
"ஐயோ அம்மா முதல்ல இருந்தே ஊசி வேணாம், மருந்து வேணாம், வேணாம்னு அவரை போகச் சொல்லிட்டு இருக்காங்க. அதைப் பார்த்தா உடம்பு சுகமாகுமா? சரி, இதுக்கு மேல எதுவும் பேசத் தேவையில்லை. நீ போ, நாளைக்கு காலையில அம்மாவை ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போகலாம்" என்றாள் கிரிஜா.
"ஆனா நித்யானந்தனை விட மாட்டேன், அவன் கண்ணுல அவன் கெட்ட எண்ணத்தைப் பார்த்தேன்" அவன் முனகியபடியே செல்ல,
'அய்யோ இந்த லூசு நித்யானந்தனை ஏதாச்சும் பண்ணிடுமோ, இல்லை அவன் கிளினிக்கை அடிச்சு உடைச்சிடுமோ' கிரிஜா பயந்தாள்.
உள்ளே இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த வைஷ்ணவியோ சுரேஷுக்கு மனமார நன்றி சொல்லிக்கொண்டிருந்தாள். கண்டிப்பாக சுரேஷ் மட்டும் வரவில்லையென்றால் சிகிச்சை என்ற பெயரில் அந்த வழுக்கைத் தலை கண்டிப்பாக என்னை நாசம் செய்திருப்பான்.
முழு உறவு இல்லை என்றாலும் கூட, நித்யானந்தன் என்னை நிர்வாணப்படுத்தி அதை கண்டிப்பாக அனுபவித்து அசிங்கப்படுத்தியிருப்பான். அவனது கண்களில் கண்டிப்பாக எனக்குச் சிகிச்சை செய்ய வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. எந்த தயாரிப்பும் இல்லாமல் சேலையை உடனே விலக்கிப் பார்க்கிறவன் இவன்.
திரும்ப எப்படி அவன் முகத்தில் நான் முழிப்பது? என்ன ஒரு அநியாயம் இது? இவனெல்லாம் எப்படி டாக்டராக இருக்க முடியும்? அந்த நித்யானந்தன் கைதொட்ட இடுப்பு, வயிற்றுத் தசைகள் அவளுக்குத் தீயாக பற்றி எரிந்தது. ஐயோ, முழங்கால் வரை எனது துணிகளை விலக்கிவிட்டான். மிகச் சரியான சமயத்தில் சுரேஷ் வந்துவிட்டான்.
இல்லையென்றால் என்னை முன்னும் பின்னும் திருப்பி என்ன வேணாலும் செய்திருப்பான். ஒருவேளை நான் அவனது ஆசைக்கு, இச்சைக்கு இணங்கிப் போயிருந்தால் அதைவிடக் கேடு எனக்கு ஏதுமில்லை.
ஏன் இப்படியெல்லாம் எனக்கு நிகழ்கிறது? என்னால் அவனை எதிர்க்க முடியவில்லை, கோபப்பட்டுத் திட்டவும் முடியவில்லை. என்னுடைய பலவீனத்தை எவ்வளவு மோசமாக இந்த நாய் பயன்படுத்திக்கொண்டான், ராஸ்கல்? உடம்பு சரியாகட்டும், அதன்பின் எப்படியாவது நித்யானந்தனின் கிளினிக்கைக் காலி செய்துவிட வேண்டும். இனி அவன் இந்தத் தெருவில் அல்ல, ஊருக்கே வரக்கூடாது.
ஐயோ, சுரேஷின் முகத்தில் எப்படி முழிப்பது? துணிகள் விலக்கிய எனது முழங்கால்களை சுரேஷ் பார்த்திருப்பானா? சேலை விலகிய ரவிக்கையை, ச்சே, என்ன இது சோதனை? ஒரு டிரைவரின் முன்னால் இப்படியா படுத்திருப்பது? அவளுக்கு அந்தச் சம்பவம் அதிகபட்ச பதற்றத்தையும் அவமானத்தையும் கொடுத்துக்கொண்டிருந்தது.
சுரேஷிமிடமிருந்து வாங்கி கிரிஜா கொடுத்த மாத்திரைகளைப் போட்டுக்கொண்டதால், அவளது தூக்கம் அவள் அத்தனை சிந்தனையின் நடுவிலும் அயர்ந்து தூங்க ஆரம்பித்தது. ஆனால் சுரேஷ் தூங்கவில்லை.
Like Reply


Messages In This Thread
RE: சங்கீத தேவதையின் அரங்கேற்றம் - by Peterparker69 - 02-08-2026, 02:16 PM



Users browsing this thread: 1 Guest(s)