Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
#45
எபிசோடு : 44
வீட்டுக்குள் வந்த பிந்துவின் மனது பூராவும் சுரேஷ் அவளுக்குச் செய்த துரோகம்தான் தீயாய் எரிந்துகொண்டே வந்தது. 'என் காதலை, காமத்தை எல்லாம் சேறாக்கிவிட்டானே இந்த நாய்! அம்மாவுக்கும் மகளுக்கும் வித்தியாசம் தெரியாத நாயை வீட்டை விட்டுத் துரத்த வேண்டும். துரத்தினால் கேட் வாசலில் நின்று சண்டை போடுவானா? அம்மாவும் பொண்ணும் மாத்தி மாத்தி படுத்தீங்களேடி என்று சொல்லிக் காட்டினால்?'
'நோ, இவன் இனி இங்கே வரக்கூடாது. எங்கள் பக்கமே தலைவைத்துப்படுக்கக் கூடாது. என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்?'
'சே, எல்லாம் என் தவறுதான். எப்போது நான் ஒழுக்கமான பாதையை விட்டு வெளியே போனேனோ, அப்பவே எல்லாப் பிரச்சினையும் வந்துவிட்டது. தாலி கட்டினவனுக்குத் துரோகம் செய்து ஆர்காசம், ஸ்கர்ட்டிங்க் என மனது அலைந்ததுதான் இதற்குக் காரணம்,'
'இந்த நாய் எனக்குத் தெரியாமலேயே என் பெண்ணைப் பலமுறை கெடுத்திருக்கிறான். அவளும் என்னைப் போலவே ஆசைப்பட்டுப் படுத்துவிட்டாள். இப்போது முள்மேல் சேலையைப் போட்ட கதையாகிவிட்டது நம்முடைய குடும்பம். இதை எப்படிச் சரி கட்டுவது?'
அவள் பல சிந்தனையுடன் வீட்டிற்குப் போக, வீடு முழுக்க அம்மாவைத் தேடிப் பார்த்துவிட்டுத் தனது அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த ஷில்பா, அம்மா கதவைத் தட்டியதும் எழுந்து வந்தாள். அவளைப் பார்த்ததும் பொங்கி எழுந்த ஆத்திரத்தைப் பிந்து அடக்கிக்கொண்டாள்.
"எப்ப வந்தேடி, ஷில்பா?" 
"என்னம்மா நீ, எங்க போயிட்ட? கார் வீட்லதான் இருந்துச்சே?" என்றாள். 
"இல்ல, தெருமுனையில சூப்பர் மார்க்கெட் இருக்குல்ல, போயிட்டு வந்தேன்" என உளறலாகக் கேட்டாள். 
"என்ன விசேஷம்?"
அவள் தான் கர்ப்பமாக இருப்பதைச் சொல்ல, இவள் போலியாக ஆச்சரியப்பட்டாள். "வீட்டுக்காரர்கிட்ட சொல்லியிருக்கியா? அவரு இங்க வராரா?" 
"இல்ல இல்ல, அவரு நாளைக்கு வருவாரு. நான் இன்னைக்கு தங்கிட்டு நாளைக்கு போறேன், மம்மி" என்றாள்.
'இவள் எதற்கு இங்கு தங்குகிறாள்?' என்பது பிந்துவுக்குத் தெரியும் என்பதால், "நோ நோ, இதெல்லாம் தப்பு. அவர் கண்டிப்பா இன்னைக்கு வந்தே ஆகணும்" என ஷில்பா எவ்வளவு தடுத்தும் கேளாமல் மாப்பிள்ளைக்கு போன் செய்து வரவைத்துவிட்டாள்.
மணி ஒன்பதாக டைனிங் அறைக்குச் சாப்பிட வந்த மாப்பிள்ளையிடம் பிந்து பேசினாள். "மாப்பிள்ளை, ஒரு விஷயம் இங்கே தப்பா நடக்குது. சொன்னா நீங்க கோபப்படக்கூடாது. தாம் தூம் தாம் தூம்னு குதிக்கக் கூடாது." 
"என்னாச்சு அத்தை?" அவன் குழப்பமாகக் கேட்டான். 
"எல்லாத்துக்கும் மேல எங்க குடும்ப மானம் போகக்கூடாது. எனக்கு எப்படி டீல் பண்றதுன்னு தெரில. வெளியாளுக்குச் சொல்றதை விட உங்ககிட்ட சொல்லலாமுன்னு பாக்குறேன்." 
"சொல்லுங்க அத்தை" அவன் திகிலானான். 
"நீங்க ரொம்ப சரியா ஹேண்டில் பண்ணுவீங்கன்னு அந்த நம்பிக்கையில் உங்ககிட்ட சொல்லப் போறேன்." 
"அய்யோ, என்னத்த சொல்லுங்க. நான் உங்க மகன் மாதிரி. இந்த வீட்டுக்கு ஒரு அவமானம்னா எனக்கும் அவமானம் தான். சொல்லுங்க." 
"இல்ல, இந்த டிரைவர் இருக்கான்ல?" 
"ஆமா, சுரேஷ்." 
"அவன் போக்கு சரியில்ல கொஞ்சம்," 
"என்ன சொல்றீங்க, என்ன பண்ணான் அவன்?" எனப் பரபரத்தான். 
"இல்ல, ஷில்பா பாத்ரூம்ல குளிக்கிற போது அவன் எட்டிப் பாக்கறதை நான் பாத்தேன்." 
"என்னத்தை சொல்றீங்க?!" அவன் விருட்டென எழுந்தான். 
"இங்க பாருங்க, அவன் எட்டிப் பார்த்தானே தவிர, அப்போ பாத்ரூம்ல யாருமே இல்ல. என்னடான்னு நான் கேட்டதுக்கு எதையோ சொல்லி சமாளிச்சான்." 
",,,," 
"ஷில்பாவுக்கு இது தெரிய வேணாம்." 
",,,," 
"அவன் ஒரு சந்தேகக் கேஸு. அவன் இங்க இருக்கிறது டேஞ்சர்தான்." 
"அவனை வேலையை விட்டு அனுப்ப வேண்டியதுதானே?" 
"இல்ல இல்ல, அப்படி அனுப்புனா திரும்ப இங்க வந்து நிப்பான். கலாட்டா பண்ணுவான்னு பயமா இருக்கு. அவன் இந்த வீட்டுப் பக்கம் வரக்கூடாது. கொஞ்ச நாளுக்கு எங்க கண்ணிலேயே படக்கூடாது. அதுக்கு ஏதாச்சும் நீங்க செய்யணும்." 
"விடுங்க அத்தை, நான் பாத்துக்குறேன்" என்றான் மாப்பிள்ளை திவாகர்.
அவன் அரசு அதிகாரியாக இருந்ததால், அவனுக்குத் தெரிந்த சில எஸ்.ஐ.களைக் கைக்குள் போட்டு சுரேஷைக் கண்காணித்தான். மறுநாள் அவன் பைக்கில் போகும்போது வாகன சோதனையில், அவனது பைக்கை வழிமறித்துச் சோதனை செய்தது போல் செய்து அதில் கஞ்சா இருந்ததாக எடுத்தார்கள்.
சுரேஷுக்குத் தான் என்ன மாதிரியான சூழ்நிலையில் சதிவலையாகப் பின்னப்படுகிறோம் என்பது தெரியாமல் சிக்கிக்கொண்டான். அவனை வைத்துக்கொண்டே டாக்டர் தர்மராஜ் பங்களாவுக்குப் போலீஸ் வந்தது. அவுட்ஹவுஸில் அவனது ரூமில் மேலும் சில கஞ்சாப் பொட்டலங்களை எடுத்தார்கள்.
"சார், இதெல்லாம் எப்படி, எங்கு வந்தது என்று தெரியவில்லை?" என்று சொல்வதற்கு முன்பே பயங்கரமாக அடிபட்டான். மேற்கொண்டு எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் அவனைக் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல, வழக்கில் ஆறு மாத சிறைத் தண்டனை கிடைத்தது.
யார் சதி என்பது தெரியவில்லை. உதவிக்கும் ஆள் இல்லை. சிறையில் இருந்து வந்தும் உடல் காயங்கள் ஆற மூன்று மாதங்கள் பிடித்தன. கையில் காசு இல்லை, வறுமை சூழ்ந்தது.
பிந்துவிடம் உதவி கேட்க அவன் சுயமரியாதை தடுத்தது. பைக் இல்லை, பயணம் செய்யக் காசு இல்லை. அதிக காமத்தால் தனது வாழ்க்கை எத்தனை மோசமாக ஆகிவிட்டது என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.
தனக்குக் கார் டிரைவிங் சொல்லிக் கொடுத்த குரு வைத்தியநாதனைப் போய்ப் பார்த்தான்; அழுதான்.
"கார் ஓட்டுறது ஒரு புனிதமான தொழில். அது வேலை இல்லை, பொறுப்புன்னு பல தடவை சொன்னேன். சிகரெட் பிடிச்சுட்டு, குடிச்சுட்டு வண்டி ஓட்டக்கூடாதுன்னு சொன்னேன்." 
",,,,,,.." 
"எல்லாத்துக்கும் மேல கார்ல வச்சு பொம்பள சகவாசம் இருக்கக் கூடாதுன்னு சொன்னேன். எல்லாமே பண்ணியிருக்க! உண்ட வீட்டிற்கு ரெண்டகம் பண்ணிட்டே. இனிமேல் என் கண்ணு முன்னால நிக்காத. இனிமே உனக்கு விமோசனமே கிடையாது, போ," என பயங்கரமாகச் சொல்லித் திட்டி அனுப்பிவிட்டார்.
அவன் வேலையே இல்லாமல் இரண்டு மாதம் வீட்டில் இருந்தான். எங்கே வேலைக்குப் போனாலும் அவனது ஆதார் கார்டு எண் கொடுத்தாலே பிளாக் லிஸ்ட்டில் வந்தது. சென்னையில் அவனால் எங்குமே வேலையில் சேரவே முடியவில்லை. எல்லா இடத்திலும் சொல்லி அவனைத் தவறான ஆளாகச் சித்தரித்திருந்தார்கள். 
அவனது முந்தைய எஜமானர்களோ அல்லது காவல்துறையோ அவனுக்கு ஆப்பு வைத்துவிட்டது என நம்பினான். கோபம் வரவில்லை. தன் தவறுக்கு அது சரியான தண்டனையாகக் கருதினான்.
கார் டிரைவிங் விட்டு வேறு வேறு வேலைகளுக்குச் செல்ல ஆரம்பித்தான். வருமானம் பெரிதாக இல்லை. இன்னும் சில மாதங்கள் கழித்து அதே குரு வைத்தியநாதனிடம் போனான்.
"ஏதாச்சும் வேலை கொடுங்க, ஒழுங்கா இருக்கேன்" என்றான்.
டிரைவிங் ஸ்கூலில் கார் துடைத்தான், ஆபீஸ் பெருக்கினான். கொஞ்ச நாளில் புதியவர்களுக்குக் கார் டிரைவிங் சொல்லிக் கொடுத்தான். அவன் மீது நம்பிக்கை வைத்துப் பெண்களுக்கும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான். இம்முறை அவனுக்குப் பெண்கள் யாரும் உடலாகத் தெரியவில்லை. வேலை, தொழில், குரு என மாறிப்போனான். ஆறாயிரம் ரூபாய் சம்பளத்தை முழுமனதோடு வாங்கினான்.
அடுத்த மாதம் வைத்தியநாதன் அவனைக் கூப்பிட்டார். 
"டேய், இனிமேல் ஒழுங்கா இருப்பேன்னு சொல்லு. ஒரு இடத்துக்கு வேலைக்கு அனுப்புறேன். உன்னுடைய பழைய இதெல்லாம் அங்க காட்டினா முதுகுத்தோலைப் பிரிச்சிடுவேன்." 
"ஐயோ, ரொம்ப பட்டுட்டேன் சுவாமி. நல்ல வேலை இருந்தா சொல்லுங்க." 
"சென்னையில இல்லடா. கன்னியாகுமரி பக்கம் மார்த்தாண்டத்தில் தான் இருக்கு. வீட்டோடு இருக்கற கார் டிரைவர் வேலை. இருபதாயிரம் சம்பளம், போறியா?" என்றார். 
"சாமி, கண்டிப்பா போறேன் சாமி." 
"ஆனால் என் பெயரை கெடுக்கிற மாதிரி எதுவும் பண்ணக்கூடாது." 
"ஐயோ கண்டிப்பா ஒழுக்கமா இருப்பேன் சாமி, ஒழுங்கா நடந்துக்கிறேன்" என்றான். அப்படித்தான் தெரிந்த சிபாரிசின் மூலம் மார்த்தாண்டத்தில் வைஷ்ணவி வீட்டிற்கு வேலைக்கு வந்தான்.
வேலைக்கு வந்த முதல் ஆறு மாத காலம் அவன் ஒழுங்காகத்தான் இருந்தான். அடிக்கடி அவனது எதிரில் வந்து போகும் கிரிஜா தான் அவனை பயங்கரமாகத் தத்தளிக்கச் செய்தாள். அவளது பின்புற வீணைக்குடங்களும், முன்பக்க பக்கவாட்டு முலைக் கூம்புகளும், அக்குள் அடியில் பூத்திருக்கும் வேர்வை வட்டமும் அவனை பலவாறு காமச் சித்திரவதை செய்தாலும், அடிக்கடி குரு வைத்தியநாதன் வந்து "டேய்ய்ய்" எனக் குரல் கொடுக்க, அவன் கஷ்டப்பட்டுப் புலனடக்கினான். எந்தச் சலனங்களுக்கும் இடம் கொடுக்காமல் அவன் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தான்.
ஆனால் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும், அந்த மழைக்கால நேரத்தில் கிரிஜாவை ஈர நைட்டியில் பார்த்ததும் மனசு மாறினான். ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்குப் போகையில் கிரிஜாவைத் தொட நினைத்தான். அவன் வாங்கிய அடி, பட்ட அவமானம், உழன்ற வறுமை, வீட்டின் நிலைமை, குடும்பம் எல்லாவற்றையும் மறந்தான். காமமே பெரிதாக வளர்ந்து நின்றது.
'கிரிஜாவை அடைந்தால் அந்த வீடு, வேலை எல்லாம் நமக்கு நிரந்தரமாகும்' என நினைத்தான். கிரிஜா சொல்வது தான் அங்கே வேதவாக்கு. கிரிஜா சொல்வதை தான் வைஷ்ணவி மேடம் கேட்பார்களாம் என எல்லாரும் சொல்கிறார்கள். கிரிஜாவைத் தொட்டுவிட வேண்டும். புருஷன் இல்லாதவள், கண்டிப்பாய் ஆதரவுக் கரம் நீட்டினால் கப்பெனப் பிடித்துக்கொள்வாள். அவன் காமத்தைப் பெரிதாக நினைத்தான்.
கிரிஜாவை அவள் சம்மதத்தோடு கார் சீட்டில் வைத்து அனுபவிக்க, ரொம்ப நாள் கழித்து ஒரு பெண்ணின் வாசனையும், மென்மையும், அருகாமையும் அவனை எழுச்சி கொள்ளச் செய்தது. 'ஒரு முறை' எனத் தொடங்கிய அந்தக்கள்ள உறவு பலமுறை ஆரம்பித்தது.
'சரி, இனிமேல் நமக்குக் கிரிஜாவே போதும், அவளைக் கல்யாணம் கட்டிக்கொண்டு செட்டில் ஆகலாம்' என நினைத்தான். 
கிரிஜா தான், "ஊரில் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்த பிறகு என்னைக் கல்யாணம் செய்துகொள்" என்றாள். 
அவன் போய் அவள் கிராமத்து வீட்டிலேயே இருந்தான். வீட்டிலேயும் பலமுறை அவளை அனுபவித்தான். கிராமத்தில் அவளது அம்மா கண்டும் காணாமலும் இருக்க, கணவன் மனைவியாக அவர்கள் தனியறையில் இருந்தார்கள். அன்யோனியமாகவே பழகினார்கள். எல்லை மீறிப் போய்விட்டது; ரெண்டு மூணு தடவை கருக்கலைப்பும் நடந்தது. ஆனாலும் அவர்களின் உடலுறவு தொடர்ந்தது.
அதனாலேயே வீட்டில் அவர்கள் ஒன்றாக இருக்கும்போது, அந்த வீட்டின் முதலாளி அம்மாவே இவர்களை நேரில் பார்த்துவிட்டாள். நல்லவேளை, நாம் தான் இந்த வேலையைச் செய்தது எனத் தெரியவில்லை. ஆனால் பாவம், முருகேசன் மீது பழி போட்டாச்சு. வழக்கு விசாரணையின்றி முருகேசனுக்குத் தண்டனை தரப்பட்டது.
கிரிஜா கெஞ்சிக் கூத்தாடித் தப்பிவிட்டாள். ஆனால் நமக்கு இனி அந்த வீட்டில் இடம் இருக்குமா எனத் தெரியவில்லை. முருகேசனோ, சுரேஷோ இனி ஆண்களே அந்த பங்களாவில் நுழையக்கூடாது என்ற நிலை உருவாகிவிட்டது. முப்பதாயிரம் ரூபாய் கௌரவமான டிரைவர் வேலை இனி இல்லை. அவன் செய்வதறியாது அழுதான்.
இப்போது எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வந்துவிட்டது. ஒரு மாதம் வரை தான் இந்த வேலை. இனி கிரிஜா கூட நமக்குக் கிடைக்க மாட்டாள். வேலை பல இடத்தில் கிடைக்கலாம், ஆனால் இதுபோல ஒரு சொகுசான, மரியாதையான வேலை கிடைக்காது. மூணு வேளை நல்ல சாப்பாடு கிடைக்காது. முதலாளி சாப்பிடும் அதே உணவு இனி கிடைக்காது, அதுமட்டுமா? யாரிடமும் அதிர்ந்து பேசாத கனிவான ஒரு முதலாளி அம்மா இனி எங்கே இருக்கப் போகிறார்கள்? இவ்வளவு சம்பளம் வேறு எங்கேயுமே கொடுக்க மாட்டார்கள்.
எல்லாம், எல்லாரத்துக்கும் காரணம் நானேதான். ஒழுங்காகச் சென்னையில் அந்த டாக்டர் வீட்டில் ஷில்பாவோடு நின்றிருக்கலாம், இல்லை, பிந்துவுடன் நிப்பாட்டியிருக்கலாம். ஆனால் ரெண்டு சவாரி செய்ய ஆசைப்பட்டதால் மிகப்பெரிய ஆபத்து உண்டானது. தன்னுடைய தவறான அணுகுமுறையால், காம வேட்கையினால், பொருந்தாக் காமத்தினால் கிடைத்த பரிசு எனது டிஸ்மிஸ்,
இங்கு வந்தும் நான் திருந்தவில்லை; என் தவறு தான். இனி என்ன செய்வது எனத் தெரியாமல் அவன் தனது அறையின் மூடிய கதவுக்குள்ளே தன் நிலை குறித்து அழ ஆரம்பித்தான்.
"இன்னும் ஒன்னு, ரெண்டு மாசத்துல இந்த வேலையை விட்டுப் போ" என வைஷ்ணவி சொல்லிவிட்டாளே! அதோடு பிரச்சினை தீருமா, தொடங்குமா?
ஆனால், அவனது பிரச்சினைகளின் வளையம் அவனை அடுத்த நெருக்கடியான கட்டத்திற்கு கொண்டு செல்லப் போகிறது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
Like Reply


Messages In This Thread
RE: சங்கீத தேவதையின் அரங்கேற்றம் - by Peterparker69 - 02-08-2026, 01:50 PM



Users browsing this thread: 1 Guest(s)