Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
#42
எபிசோடு : 41



நேரம் நடு நிசியை தாண்டியிருந்தது. சொல்லப்போனால் ஷில்பாவைவிட அதிக நேரம் சுரேஷிடம் பிந்து ஓல் வாங்கி இருந்தாள். அவனுக்கு பிடித்தாற்போல தன் கொழுத்த புண்டையை அந்த இரக்கமில்லாதவனுக்கு தோதான கோணத்தில் தூக்கி காட்டி, கதறி, அவன் மனம் கோணாமல் ஓல் வாங்கி, தனது புண்டையின் தேவையை பூர்த்தி செய்தாள் பிந்து.
அவனைப் பொறுத்தவரை அவனது ஆசையோ திட்டமோ எதுவோ அமர்க்களமாய் நிறைவேறி விட்டது. அவன் பார்த்ததில் அசத்தலான பேரழகி பிந்து. அவளது வயதும் இளமையும் பொலிவும் எப்படிப்பட்ட ஆணையும் திக்குமுக்காட வைத்துவிடும். அவனையும் அப்படித்தான் ஆட்டி படைத்தது.
ஆனால் அதற்கெல்லாம் பிந்துவை நெருங்கிவிட முடியுமா? வீட்டு ஓனரின் மனைவியல்லவா? அவள் மகள் ஷில்பாவும் அழகுதான். தான் ஒரு ஏதுமறியா அப்பாவி வேலைக்காரனாகவும், கார்டனில் நிர்வாணமாக குளித்தால் தனது பெருத்த ஆண் உறுப்பை பார்த்து இந்த பெண்கள் மத்தியில் ஏதேனும் ஒரு சபலம் வரும் என எதிர்பார்த்தான். அவன் முதன் முதலில் காட்டியது ஷில்பாவிடம் தான். அவன் எண்ணப்படியே ஷில்பா அவனை படுக்கைக்கு அழைத்தாள்.
அவள் கல்யாணம் கட்டி போன பிறகு அவள் விட்ட குறையை அவன் பிந்துவிடம் தீர்த்துக் கொள்ள நினைத்தான். இப்போது தீர்த்துக் கொண்டான். இனி இந்த வீட்டில் நாம் காலம் பூராவும் இருக்கலாம். வெளியே வேலைக்காரனாகவும், படுக்கையில் எஜமானனாகவும் இருக்கலாம். "இனி நான் இங்கே ஒரு அறிவிக்கப்படாத எஜமான்" என அவன் இறுமாப்புடன் பிந்து மீது இருந்து எழுந்தான். நிர்வாணமாக கிடந்த பிந்துவின் மீது போர்வையை எடுத்து போட்டான்.
"என் டிரஸ்லாம் படிக்கட்டில் இருக்கு, எடுத்து தர முடியுமா?" என அவள் மரியாதையாக கேட்டாள்.
அவன் 'சரி' என்றான். அவன் வெளியே போய் மறுபடியும் பேண்ட்ஸ், பிரா உள்ளிட்ட எல்லா டிரஸ்களையும் கொண்டு வரும் போது அவள் மெத்தையில் இல்லை, பாத்ரூமில் இருந்தாள். அவன் பாத்ரூம் கதவை தட்ட,
"அங்கே பெட்ல வச்சுட்டு போ" என்றாள். அவள் மறுபடியும் ஒரு எஜமானியாக அதிகாரமாக பேசுவதாக அவன் நினைத்தான். 'சரி' என்று விட்டு நகர்ந்தான்.
அறையை விட்டு போகும்போது,
"இங்க பாரு சுரேஷ், இப்ப நடந்தது,"
",யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்"
"அது மட்டும் அல்ல, இப்படி ஒரு சம்பவம் நடந்ததை நீ மறந்துடனும்"
","
"இது நம்ம ரெண்டு பேருக்கும் உள்ள தெரியாமல் நடந்த சம்பவம்,"
","
"இதை ஒரு மோசமான கனவா நினைச்சு மறந்துடனும். அப்படி இருந்தா நீ இங்க தொடர்ந்து வேலைல இருக்கலாம், இல்லனா,"
அவன் திடுக்கிட்டான். 'அய்யோ, முதலுக்கே மோசம் போலியே,'
"அய்யோ, அப்படிலாம் சொல்லாதீங்கம்மா. நீங்க சொல்றப்படியே நடந்துப்பேன், என்னை நம்புங்க" என்று சொல்லிவிட்டு அவன் போனான்.
சுடச் சுட பிந்துவின் அல்வா புண்டையை ஓத்த அவனது உற்சாகமெல்லாம் குறைந்து போனது. 'இஷ்டத்துக்கும் ஆட்டி படைக்கலாம் என பார்த்தால் உஷார் ஆகிட்டாளே, ஒன் ஹவர் மாங்கு மாங்குன்னு கிழிச்சு எறிஞ்சிட்டாளே! வேலை பார்த்தாலும் தூக்குவா போல இருக்கே, வேலைக்கே உலை வைக்கிறேங்கிறாளே,'
ம்ம்.. எப்படியும் ஒரு வாரம் வரை அவள் தன் அருகே வர மாட்டாள், அடுத்த சண்டே பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் அவன் நினைத்திருந்தான். ஆனால் இவ்ளோ தீர்மானமாக 'இனி வேண்டாம்' என சொல்வாள் என சுரேஷ் துளியும் எதிர்பார்க்கவில்லை. 'இப்படி என தெரிந்திருந்தால் வீடியோவாச்சும் எடுத்து தொலைச்சிருக்கலாம்' என அவன் நினைத்தான்.
ஆனால், சுரேஷ் நினைத்தது போல் இல்லை. பிந்துவால் திடீரென பொங்கிய காம ஊற்றை அடக்கிக் கொண்டு இருக்க முடியவில்லை. ரெண்டு நாள் கூட அந்த குறுகுறுப்பை அடக்க முடியவில்லை. அந்த மதர்த்த மார்பின் புதர் முடிகள் தன் நிர்வாண மேனியில் படும் தருணத்திற்காக அவள் தவித்தாள். இது தான் பிந்து போன்ற பெண்களின் பலவீனம்.
மறுநாள் இரவு,
குறட்டை விட்டு தூங்கும் கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். சுரேஷ் செய்த சிலுமிஷங்கள் நினைவுக்கு வர, நைட் கவுனை தளர்த்திக் கொண்டு அவர் மீது விழுந்து புரண்டாள். மார்புகள் அழுத்த தர்மாவை கட்டி பிடித்துக் கொண்டாள். தர்மராஜனை சுரேஷ் என நினைத்து அவன் மீது ஏறி படுக்க போக,
"ஏய், என்னடி பண்ற? தூங்குறானானு பார். கண்ட போர்ன் புக்ஸை படிச்சிட்டு," என தர்மராஜ் தட்டி விட்டு அவளுக்கு முதுகுகாட்டி திரும்பி படுத்துக் கொண்டான்.
கொஞ்ச நேரம் அவனது முதுகை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். எழுந்து ஜன்னலை பார்த்தாள். சுரேஷின் அறை விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தன. வாசலில் அவனது பைக் இருந்தது.
"கூப்பிடலாமா? இல்லைன்னா தானே போகலாமா?" என்று நினைத்தாள்.
"ச்ச்ச்ச்சீ.. வெளியே சொன்னால் வேலையை விட்டு அனுப்பிடுவேன் என ஒழுக்க சிகாமணி போல மிரட்டியாச்சு. இப்ப போய் அவனிடம் போய் வழியலாமா?" அவள் திரும்ப படுக்க போனாள்.
தலையணையை தொடை சங்கமத்தில் வைத்து அழுத்த, காம வேட்கை தணிவதற்கு பதிலாக இன்னும் அதிகமாகியது. அவள் எழுந்து கொண்டாள். 'இப்போ இல்லாட்டி எப்போ?' என யாரோ அவளை கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
அவள் மகளின் அறைக்கும் போய் பால்கனிக்கு வந்து சுரேஷின் அறையை பார்த்தாள். அவனது மூடிய கதவை பார்த்தாலே போதும் என்பதாய் அவளுக்கு இருக்க, இது காதலா? காமமா? பிந்து தவித்தாள். இரவு நேர ஊதைக் காற்று அவளது நைட் கவுனுக்குள் நுழைந்து இன்னும் சூடாகி கலவரப்படுத்தியது.
"ஒன்னும் தப்பில்ல, ஆல்ரெடி பண்ணது தானே.."
"அதுக்காக 11 மணிக்கா போய் கதவை தட்டுறது?"
"கதவை தட்டி,?"
"'வாடா மேலே'ன்னா கூப்பிடறது? அவன் என்ன நினைப்பான்?"
அவளுக்கு பதட்டத்தில் தாகம் எடுத்தது. தண்ணீர் குடித்து மெத்தையில் படுத்தாள். அவளால் மெத்தையில் படுத்திருக்க முடியவில்லை. 'சே, அதெல்லாம் எவ்வளவு அசிங்கம்? இப்படி ஒரு காரியத்தை நான் செய்யலாமா? சரி, அவனே வந்தால்? அவன் எப்படி வருவான்? அதற்கு நாமே போய்விடலாம். சரி, என்ன சொல்லி போவது?'
அவள் ஒரு முடிவு எடுத்தவளாக வேகமாக படி இறங்கி, வேகமாக நடந்து அவனது அறையை நோக்கி போனாள். பல நிமிட யோசனைக்குப் பின் கதவைத் தட்டினாள்.
"என்ன?" என்று அவன் கேட்டால் என்ன சொல்வது?
அவள் டயலாக்கை தயார் செய்வதற்குள் கதவு திறந்தது. அழுக்கு லுங்கியில் இருந்தான் சுரேஷ். வெறும் நைட் கவுனில் இருக்கும் எஜமானியை அவன் பார்த்தான். ஆச்சரியத்தில் புருவம் உயர்த்தினான். சிரித்தான்.
"எதுக்கு சிரிக்கிற?" அவள் சங்கோஜமாய் கேட்டாள்.
"இல்ல.. நீ வருவேன்னு தெரியும், ஆனா மறுநாளே வருவேன்னு நான் நினைச்சு பார்க்கல"
அவளுக்கு அவமானமாய் இருந்தது.
"நான் அதுக்கு ஒன்னும் வரல"
அதைக்கேட்டு,
"எதுக்குன்னு நான் சொல்லவே இல்லையே?"
"காலையில திருநீர்மலை கோயிலுக்கு போகணும்"
"கோயிலுக்கா?"
"ஆமா"
"சரியா? நாலு மணிக்கு ரெடியா இரு. அதை சொல்லத்தான் வந்தேன். மத்தபடி நீ நினைக்கிற போல எதுவும் இல்ல" அவள் சொல்லிவிட்டு வேகமாய் திரும்பி போக, அவன் பாய்ந்து அவளது கையைப் பிடித்தான்.
"என்ன விசேஷம்? கோயில்ல என்ன?" அவன் காதுமடலில் போய் கேட்க,
"கல்யாணம்" அவள் எச்சில் தெறிக்க சொல்ல,
"யாருக்கு?"
",ரிலேஷன் மேரேஜ்"
"உண்மையாவா?"
"ஆமா, காலையில நீ ரெடியா இருக்கணும். கையை விடு,"
"காலையில கோயிலுக்கு போறவள் தான் ராத்திரி 12 மணி வரைக்கும் தூங்காம முழிச்சிட்டு இருக்காளா?" அவன் அவளது கவுனின் நாடாவை அவிழ்த்து முடித்து, அவள் இடுப்புக்குள் கை விட, உள்ளே வெறும் ஜட்டி- பிரா மட்டும்தான் இருந்தது. அதை தடவி அப்படியே முதுகை நெருக்கி அணைத்தான்.
அவனது வெற்று மார்பில் அவள் கை வைத்து தடுத்தாள்.
"என்ன பண்ற? விடு, நான் போகணும்"
"எழுந்து பாரு, அவரு,"
"சொல்லு, நாளைக்கு யாருக்கு கல்யாணம்? உனக்கா, எனக்கா?"
அவன் அவளை அணைத்து முத்தமிட்டான். காது, மூக்கு, கன்னம், உதடெல்லாம் முத்தம் வாங்கினாள். கண் சொக்கினாள். அவள் அவனை ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.
"வி.. விடு, நான் போகணும்" என்று தான் அவள் சொன்னாள்.
"சனிக்கிழமை எந்த ஊர்லடி கல்யாணம் செய்வாங்க?" அவன் சொல்ல, 'அய்யோ, அதை மறந்துட்டேமே,' அவள் அவனை பார்க்க, அவளது ஃபிராக் விலகி திறந்து கிடக்க, பிந்து சிவப்பு பிரா- ஜட்டியில் அவள் அந்த ஓபன் கார்டனில் நின்று, தன் மாடி அறையை பார்த்தாள்.
"ஏஏய்ய், என்ன பண்றே? முதல்லயே சொன்னேன்,"
"இதுக்கு தான் நான்,"
"என்னடி சொன்னே?"
அவள் பிராவை தூக்கி வெளியே வந்த நிர்வாண முலைகளை தனது மார்போடு சேர்த்து அமுக்கினான். அவள் காம்புகள் அவன் மார்பு முடிகளில் புதைய,
"இப்போ சொல்லுடி, காலையில எங்க போகணும்?"
அவளின் கூரான முலைக்காம்புகள் அவனது மார்பினை முட்டி நசுங்க,
"ரேனு," அவன் உருக,
"ஆஸ்ஸ்ஸ்ய்யோ,"
அவள் மெல்ல அவனின் ஆக்கிரமிப்புக்குள் அடங்க, அவள் எதுவுமே சொல்ல முடியாமல் அந்த ஓபன் கார்டனில் தத்தளித்தாள். அவன் சடசடவென அவளின் கவுனை கழட்டி தரையில் போட்டான்.
அவள் வீட்டுக்கு வெளியே கார்டனில் பிரா- ஜட்டியிலேயே இருந்ததால் பயந்து போய் திரும்பவும் பால்கனியையும் தனது அறையின் ஜன்னல் கதவையும் பார்த்தாள்.
"ஐயோ, வெளியே வச்சு கவுனை அவுத்திட்டியே?"
"நீ உண்மையை சொல்லலைன்னா உன் ஜட்டியை கூட இங்கேயே அவுத்து போட்டுடுவேன்" என்றான்.
"ஆ.. ஆமா.. கல்யாணம்லாம் இல்ல. சும்மாதான் உன்னை பார்க்க வந்தேன்"
"நீ பார்த்துட்டே.. நான் பாக்கலையே.. உள்ள வாடி"
பிந்துவை ஜட்டி- பிராவோடு தனது சிறிய ரூமுக்குள் கூட்டி போய் அழுக்கு மெத்தையில் போட்டான். 'முதலில் இவனுக்கு ரூமை வசதியாக கொடுக்க வேண்டும். புதிய மெத்தை வாங்கித் தர வேண்டும்' என நினைத்துக்கொண்டாள்.
மெத்தை போர்வையில் அவனது வியர்வை மற்றும் சிகரெட் வாசம் நெடி தூக்கலாக இருந்தது. ஏனோ அவளுக்கு அது பிடித்தும் இருந்தது.
பேண்டீஸில், பிராவில் சந்தன சிலையாக படுத்திருந்த அவள் மீது அவன் படர்ந்து, பேண்டீஸ் வீக்கத்தை கவ்வி, அடி വയிறை நக்கி, தொப்புளை சுவைத்து, பிராவை விட்டு ஆடிக்கொண்டிருந்த முலையை சப்ப வர, அவள் அவனது முகத்தை இருகையால் ஏந்தி, உதட்டை சப்பி ருசித்து அவனை கீழே தள்ளினாள்.
கால்களை அகலமாக்கி தன்னுடைய பெண்மையை விரித்து வைத்துக்கொண்டு, அவன் முகத்தை பேண்டீஸ் மேடைக்கு அழுத்தினாள்,
"சுரேஷ், ஸ்ஸ்ஸ் லிக் லிக் மை புஸ்ஸ்" என்றாள்.
அவள் அப்படி சொன்ன விதமே சுரேஷுக்கு அவள் முழுமையாக, முழுமையான அடிமை ஆகிவிட்டாள் என்பது புரிந்தது.
அவன் பேண்டீஸை உருவி போட்டு புண்டையில் கவிழ, அவளே அவன் கையை எட்டி தன் குண்டிகளுக்கு கீழே வைக்க சொன்னாள். மேலே அவள் பெண்மை அண்ணாந்து பார்க்க, அவன் தன் நாக்கை ஸ்டிரா போல உருட்டி இன்ப புரிகுள் சொருக,
"யேஸ்ஸ்ஸ்ஸ், திஸ் ஒன் ஐ வான்ட் மேட்லி ஹியர் ஸ்ஸ்ஸ்" என்றாள்.
அவன் பெருங்காமத்துடன் நக்க,
"ப்ஸ்ஸ்ஸ், சும்மா நக்கிகிட்டே இருக்காத, கடி, ஸ்ஸ் எய்ஸ் பை தி ஃபேட் புஸ்ஸி, தின்னு.. ஸ்,, ப்ளீஸ், லிக் மை புஸ்ஸி,"
"ம்ம்ம்ஸ்ஸ்ஸ்ஸ்"
"ட்ரிங்க் மை ஹனி, ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் குடிடா, ஸ்ஸ்ஸ்ஸ்"
இருவரும் ஃபுல் பார்முக்கு போனார்கள். பலமுறை ஆட்டம் போட்டார்கள். பல கோணங்களில் கலவி புரிந்தார்கள். இனி இந்த உலகே நாளை அழிந்துவிடுவது போல் மிருகத்தனமாகக் கத்தி, ஒருவரையொருவர் விழுங்கி ஒருவருக்குள் புகுந்தார்கள்.
அந்த இரவு நீண்டுகொண்டே இருந்தது.
Like Reply


Messages In This Thread
RE: சங்கீத தேவதையின் அரங்கேற்றம் - by Peterparker69 - 02-08-2026, 01:34 PM



Users browsing this thread: 1 Guest(s)