02-08-2026, 01:28 PM
எபிசோடு 37
சுரேஷின் கோபம் அவனது பைக் வேகத்தில் தெரிந்தது. முதன் முதலாக ஒரு அன்னிய ஆடவன் கை தீண்டலில் எனது மென்பாகங்கள் சிக்கி தவித்து விட்டதே. அய்யோ தொட விட்டேனே? அவன் யார்? நான் யார்? அவன் வயசென்ன? என் வயசென்ன?
போயும் போயும் இந்த வயதில் நான் ஒரு சின்ன பையனுடன் சபல புத்தியுடனா? தர்மாவுக்கு தெரிந்தால்? இது என்ன இந்த வயதில் போய் ஒரு அல்லாட்டம்? காமம் என் மூளையை தெளிவின்மை மழுங்கடித்து விட்டதா?
அம்மணமாய் அவன்முன் ஒட்டுத் துணியில்லாமல் நின்றேனே? டவலுக்குள் கைவிட்டு பார்த்தவன் நிர்வாணமாய் நிற்கும் போது தொடவில்லை. முலையும், பெண்மையும் தொட்டு கசக்கி பார்த்தவன், 'வேணாம் போ' என்றதும் டக்கென போய்விட்டான்.
அவன் நினைத்திருந்தால் பெட்டில் தள்ளி புணர்ந்திருக்கலாம். ஏனோ போய்விட்டான். 'எப்பவுமே வேணாம்' என்றதும் கோபத்தில் போய் விட்டான்.
இதென்ன விபரீதம்? அவளுக்கு அழுகை வந்தது. அன்று வேறெதும் நடக்காதது நல்லதா? கெட்டதா? அவளுக்கு தெரியவில்லை.
அவள் வாழ்நாளில் பார்த்தது எல்லாம் நோயாளிகள், நோய்கள். ஷில்பாதான் மகள், அது ஒன்று தான் அவளுக்கென ஒரு உறவு. போய்விட்டபிறகு அவளை பார்ப்பதே அரிதாகி விட்டது. ஷில்பா இந்த வீட்டில் இல்லையென்றால் பிந்துவின் வாழ்க்கையே வெறுமையாக இருந்திருக்கும்.
ஆனால், அந்த மகளுக்கும் இப்போது திருமணம் ஆகி வேறொரு வீட்டில் சென்று விட்டாள். தனிமை இன்னும் இன்னும் அவளை வெறுமையாக்கியது.
ஒரு பக்கம் வேலைப் பளு, இன்னொரு பக்கம் விரட்டும் கொடிய தனிமை, இந்த இரண்டுக்கும் நடுவில் மாட்டி இளமையை தொலைத்துக் கொண்டிருந்த பிந்துவுக்கு திடீரென மனக்கண்ணில் தோன்றிய ஆண் தான் சுரேஷ்பாரன்.
அவன் நாலு வருஷமாய் இங்கே வேலை செய்கிறான். தர்மா தான் அவனை கொண்டு வந்தார். இதற்கு முன்பு சுரேஷ்பாரனை அவள் ஒரு காரோட்டியாகத்தான் பார்த்திருந்தாள். அதற்கு மேல் ஒரு அங்குல அளவும் அவனை அவள் நினைத்துப் பார்த்ததே இல்லை. பவ்யம், மரியாதை, பணிவு,
ஆனால் இப்போது காரோட்டி சுரேஷ்பாரன் அவளது கண்ணுக்கு தனக்கு சமமான ஆணாக தெரிந்தான். அவள் மேனியின் ரகசிய மேடு பள்ளங்களைத் தொட்டுத் தடவி கசக்கி பார்த்தவன் இவன் ஒருவன்தான்.
அப்பப்பப்ப எப்படியெல்லாம் காதை நக்கினான்! கழுத்தை விட்டிருந்தால் அக்குள் குழியில் கவிழ்ந்திருப்பான், யப்பா தப்பித்தேன்!
என்னுடைய கோபமோ அல்லது அவனுடைய தயக்கமோ பயமோ எது என தெரியவில்லை. மேற்கொண்டு எதுவும் நடக்காமல் போய்விட்டது. ஆனால் இதற்கு மேல் என்ன நடக்க வேண்டும்?
எவ்வளவு அழகாக டவலுக்குள் கைவிட்டு என்னுடைய முழு பெண்மையும் பிடித்து பிசைந்துவிட்டான்! பெண்மை மட்டுமா பிசைந்தான்? முலைகளையும் அந்த கசக்கு கசக்கிவிட்டான். காம்பை மட்டும் வலிக்காமல் திருகி வருடினான். விரல் ஜாலத்துக்கே மயங்கினேன்.
வாய் ஜாலம் காட்டி இருந்தால், அய்யோ! அப்படியே என்னை குண்டு கட்டாக மெத்தையில் போட்டு, முலைப்பாலையும் ஒழுகிக் கிடக்கும் புண்டிப்பாலையும் குடித்துவிட்டு அனுபவிப்பான் என பார்த்தால், நான் 'வேணாம்' என முரண்டு பிடித்தேன் என்று சொன்னதுக்கு போய் விட்டான்.
மண்டு! ஒரு பெண் இதற்கு மேல் எப்படிடா சரியென சொல்வாள்? போ என்றால் போயிடுவியா? வேணாம்னா வேணாமா? ஒட்டுத் துணி இல்லாமல் ஒரு நிமிஷம் அவன் முன்னால் நின்று இருக்கிறேன். மேலிருந்து கீழே எல்லாவற்றையும் பார்த்துவிட்டான். அப்படியும் நான் முரண்டு பிடித்தால் என்னை 'வாடி' என கூப்பிட்டு மெத்தையில் ஏறி மிதிக்க வேண்டாமா? என்ன ஆம்பளையவன்?
அதற்குள் போய்விட்டானே, என்ன செய்வது? அவளுக்கு மேற்கொண்டு என்ன செய்வது என தெரியவில்லை.
ஒன்று கணக்கை தீர்த்து அனுப்பி விட வேண்டும், இல்லை பாவாடைக்குள் படுக்க வைத்து கணக்கு காட்ட வேண்டும்! இரண்டில் எதை செய்வது? அவள் இரண்டு மனதாக இருந்தாள்.
'இது நல்லவேளை' என நினைத்து இவனை கத்தரித்து அனுப்பலாமா?
அவன் தொட்ட இடமெல்லாம் அரைகுறை காமத்தால் துடித்து ஆட, அவள் மெத்தையில் சரிந்தாள், புரண்டாள். அவன் ஸ்பரிசம் இன்னும் அவளுடனெங்கும் மிதக்க, 'இன்னும் இவனுடன் தொடரலாமா, வேணாமா?' தெளிவில்லாமல் இருந்தவள், இரவு முழுக்க சுரேஷ் பக்கத்தில் படுத்திருப்பது போலவே ஒரு பிரமை. அவளுக்கு தூக்கமே இல்லை.
மறுநாள் அவளது தோழி டாக்டர் பிலோமினாவை ஆஸ்பத்திரியில் ஓய்வு நேரத்தில் பார்த்தாள். அது தான் இன்னும் தவறாய் போய் விட்டது.
பிலோமினா, பிந்துவுக்கு சமவயதுக்காரி, புரபஷனில் கொஞ்சம் சீனியர். அவளது முக வாட்டத்தைப் பார்த்தாள் பிலோமினா.
"என்னடி டல் அடிக்கிற? எல்லா இடமும் புஸ்ஸுன்னு வீங்கி இருக்கு?" என்றாள்.
"ச்சீ நீ வேற," எப்போதுமே அவளிடம் தனிமையில் பிலோமினா அப்படித்தான் பேசுவாள்.
"ஏண்டி, சைட் பூப்ஸெல்லாம் சோலாபூரி போல உப்பி கிடக்கு, உன் சைஸ் எனக்கு தெரியாதாடி, சேர்மன் லேடி?"
"ஏய்ய் நீ வேற சும்மா இருடி,"
"என்னடி ரொம்ப நாள் கழிச்சி வயித்துல விளையாடிட்டாரா தர்மா?"
"ஆமா விளையாடிட்டாலும்,"
"பின்ன ஏதாச்சும் அஃபையர், வீக் எண்ட் பார்ட்டி,?"
"ஏஏய் என்ன நீ? என்னை பத்தி உனக்கு தெரியாதா? அதெல்லாம் ஒன்னும் இல்ல சும்மா இரு."
"ஆமா, நீ ஞானப்பழமாச்சே! பிந்து, அதெல்லாம் தப்பு இல்லடி, இந்த வயசுல பண்ணலாம்டி. இல்லன்னா அப்புறம் எந்த வயசுல பண்ணுவ? மெனோபாஸ் நின்னப்பறமா?"
"ஐயோ வாய மூடு!"
"சரி போ, காலம் ஃபுல்லா உன் தர்மாவை கட்டி அழு, அது தர்மா இல்ல, உன் கர்மா!"
"ஏய் நானே பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்துட்டுமே அப்படின்னு லோன்லியா ஃபீல் பண்ணிட்டு இருக்கேன்."
"டெய்லியும் அவகிட்ட பேசிட்டு தானே இருக்கே?"
"ம்ம் அவ குரல் கேட்டாதானே நாளே ஓடுது."
பிலோமினா சிரித்தாள். "நல்ல டகல்பாஜு வேலை காட்றேடி!"
"ஏ, ஏய்ய் என்ன?"
"ரெண்டு வாரமா ஷில்பாகிட்ட போன்ல பேசலயாம், போன் பண்ணா கட் பண்றியாமே,"
","
"அவதான் எனக்கு கால் பண்ணி 'என்ன எதுனாச்சும் ஆஸ்பிடல்ல பிராப்ளமா?'னு கேட்டா."
",,,,,,,,"
"இங்க வந்து உன்னைப் பாத்தா, நல்லா முன்ன மேக்கப் என்ன, பின்னயும் புசுபுசுன்னு வீங்கி கிடக்கு, டிரஸ் என்ன, லேஸ் வெச்ச பிரா என்னே, அடடா! பாம்பறியும் பாம்பின் கால், சொல்லு யாரு அந்த ஆளு?"
"ஏய்ய்ய் நீவேற எதுனாச்சும் கற்பனை பண்ணிக்காத. நான் அந்த மாதிரி ஆள் எல்லாம் இல்ல."
"நீ அப்படி இல்லாம இருக்கலாம், ஆனா உன்னை சுத்தி இருக்கறவங்க அப்படி இல்லையே. கரைச்சிருக்கானுங்களே. பூப்ஸ்லாம் ஒவ்வொன்னும் சும்மா பஞ்சு இளகியிருக்கே, எவன் கை வெச்சானோ?"
"ச், சீ வாயை மூடு, தர்மாவை தவிர நான் யாரையும் மனசுல நினைக்கல, தொடல, இதுவரை செய்யல, இனியும் செய்ய மாட்டேன்,"
"கண்ணு, உன்னை யாரும் தொட வேணாம், பார்த்தா கூட போதும். ஏக்கமே இப்படி உடம்பை பாலீஷ் போட்ட மாதிரி ஆக்கிடும்,"
","
"மத்தவங்களை ஏமாத்து, என்னை ஏமாத்தாதே, இந்த ரெண்டு வாரமா உன் டிரஸ், உன் சென்ட், உன் ஹேர் ஸ்டைல் எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு. நேத்து கூட ரொம்ப நாள் கழிச்சி சுடிதார் போட்டே."
"அய்யோ!" பிந்து தலையில் கை வைத்துக் கொண்டாள்.
"ம் அதுக்குதான்டி சொல்றேன், சைடுல வேற ஏதாவது ரூட் விடுறியா அப்படியான்னு கேக்குறேன். யாரடி அந்த லக்கி பாய்?"
"ஏய் உனக்கு வாய் திறந்தால் நல்ல வார்த்தையே வராதா?"
"இது என்னடி வம்பா போச்சு? இப்படித்தான் பொண்ணையும் கட்டி கொடுத்துட்டு ஒரு பொம்பள பெசன்ட் நகர்ல தனியா துடிச்சிட்டு இருந்தா."
"அதைத் தெரிஞ்ச 'லுலு'ன்னு ஒரு கும்பல் கூட்டிட்டு போயி, 'உங்களுக்கு ஆர்காசம்னா என்னன்னு சொல்றேன், பீக் லஸ்ட் அப்படின்னா என்னன்னு தெரியுமா? உச்சகட்ட செக்ஸை அனுபவிக்கிறதுக்கு இதான் சரியான வயசு' அப்படி இப்படிப் பேசிக் கூட்டிட்டு போயி, நாலு அஞ்சு பசங்க கூட படுக்க வைத்து வீடியோ எடுத்து காசை புடிங்கி,"
"அய்யய்யோ அதெல்லாம் சொல்லாதடி!"
"அதுதான் சொல்றேன், அப்படியெல்லாம் நடக்காம இருக்கணும்னா ஒரே ஒரு பாய் ஃபிரண்டை, அவன் நல்லவனா பார்த்து எல்லாத்தையும் ஒப்படைச்சிடு, அவன் பார்த்துப்பான்."
"ஏய்ய் பொண்ணை கட்டி கொடுத்துட்டு பேரன் பேத்திக்காக காத்திருக்கேன், என்கிட்ட போய் நீ ரொம்ப மோசமா பேசுற!"
"இல்லடி சரியா தான் பேசுறேன்."
","
"எனக்குமே 45 வயசுல ஒரு ஏக்கம் இருக்கத்தான் செஞ்சுச்சு, ஆனா ஒரு செகண்ட் சான்ஸ் என் லைஃப்ல கிடைச்சது."
"எ, என்னடி சொல்றே? சொல்லவே இல்லயே!"
"ம்ம் வெளிய சொல்ற விஷயமா இது?"
"நம்பவே முடிலடி,"
"இன்னொன்னை சொன்னா கூட நம்ப மாட்டே, என் லவ்வர் பாய் வயசு என்ன தெரியுமா?"
"ஐயோ எனக்கு தெரிய வேணாம்."
"சும்மா கேளேன்."
"கமான் பிலோமினா, இதெல்லாம் நம்ப வயசுக்கு பேசுறது அநாகரிகம்."
"அதெல்லாம் ஒரு புடலங்காயும் இல்லை, முதல்ல நான் சொல்றதைக் கேளு. என் லவ்வர் வயசை மட்டும் நீ சரியா சொல்லிடு."
"இதைப்பத்தி நான் கண்டிப்பா பேச மாட்டேன்."
'இவளுடைய லவ்வர் பாய்க்கு வயசு என்ன இருக்கும்?'
"ஃபார்ட்டி டூ ஃபிரீ பிஃப்டி?" என பிந்து சொல்ல, பிலோமினா பயங்கரமாக சிரித்தாள்.
"இதுதான்டி உங்க எல்லா மிஸ்டேக்கும்! இவளுக்கு இவன் தான் கிடைப்பான்னு நினைக்கிறீங்க பாத்தியா, அங்க தான் தப்பு பண்றீங்க. என் லவ்வர் பாய் வயசு இருவத்தி ஆறு,"
",எ என்னது?" பிந்துவுக்கு தூக்கி வாரிபோட்டது.



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)