Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
#33
எபிசோடு : 32

சுரேஷ் போன்ற ஒரு முரடனுடன் ஒரு ஆழ் கலவி முடிந்த பிறகு, ஒரு பத்து நிமிடமாவது சுரேஷைத் தன் மேனியின் மீது போட்டுக்கொண்டு தூங்க வேண்டும் என்பதுதான் ஷில்பாவின் ஆசை. ஆனால், "ஏய் ஷில்பா," என்னும் குரல் கேட்டதும் அதிர்ந்தாள். சுரேஷும் பயந்து போய் எழுந்தான்.
"ஏய் ஷில்பா," கோபக் குரல் கேட்க, "அய்யோ," அவள் வாரிச்சுருட்டி எழுந்தாள்.
அவன், "ஐயோ அவர் குரல் மாதிரி இருக்கே?" என அவள் தள்ளிவிட—
அவன், "அய்யோ என்ன பண்றது ஷில்பா?" என அலற, அவள் பரபரவென நைட்டியைப் போட்டாள்.
"இந்தாடி உன் ஜட்டி!".
"டேய், அதை உன் லுங்கிக்குள்ள போட்டுக்க, இப்ப அதுக்கெல்லாம் டைம் இல்லை!".
"ஏய், ஷில்பா!" திவாகர் குரல் மிக அருகில் கேட்டது.
"அய்யய்யோ செத்தோம்! அந்த ஆளு மேலேதான் வந்துட்டு இருக்கான்".
"நான் எப்படி வெளியே போறது?".
"இந்த நேரத்தில் நீயும் நானும் ஒன்னா இருந்தா புள்ளபூச்சிக் கூட டவுட் வரும். இவன் உஷாரான ஆளாச்சே, இப்ப நம்ம என்ன பண்றது?".
"ஐயோ செத்தேண்டி! இப்ப நம்ம ரெண்டு பேருமே மாட்டப்போறோம்!".
இருவருமே செய்வதறியாது திகைத்துப் போய் நின்றார்கள். மொட்டைமாடியில் ஒளிய, மறைய இடமில்லை. திவாகர் படிக்கட்டு ஏறி மேலே வந்து விட்டிருந்தான்.
அய்யோ, சுரேஷ் வெறும் லுங்கியில் இருக்கிறான்! தன்னுடைய இளம் மனைவியின் பக்கத்தில் அர்த்தராத்திரியில் வாட்டசாட்டமான ஒரு டிரைவருடன் நின்றால், எந்தப் புருஷனும் ஒன்று வெட்டுவான், இல்லை டைவர்ஸ் செய்வான்.
'ஐயோ, நமது திருமண வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் அசிங்கப்பட்டு நிற்க வேண்டுமா?' அவளுக்கு அழுகை வரும் போல இருந்தது. ஷில்பா ராணி இங்கும் அங்கும் ஓடினாள். என்ன செய்வது எனத் தெரியவில்லை. பேசாமல் சுரேஷ் கீழே குதித்து விடலாமா எனப் பார்த்தான். முதல் மாடி என்றால் கூட பரவாயில்லை, இரண்டாம் மாடி ரொம்ப உயரத்தில் இருந்தது.
சுரேஷ் மேல்நிலைத் தண்ணீர் தொட்டியைப் பார்த்தான்.
"இரு ஷில்பா!" என்றுவிட்டு அவன் தடதடவென ஏணியில் ஏறினான். அவன் ஏணியில் மேலே நிற்கவும், மொட்டை மாடியின் கதவைத் திறந்து கொண்டு திவாகரன் வரவும் சரியாக இருந்தது.
திவாகரனைப் பார்த்தவுடன் சுரேஷ் தொட்டிக்கு வலப்புறம் உள்ள இருட்டுக்கு நகர்ந்தான். திவாகரனின் கண்கள் இருட்டுக்குப் பழகியதால் அங்கும் இங்கும் பார்த்தான்.
"ஏய் ஷில்பா, இங்க என்னடி பண்றே இருட்டுல?" என அவன் கூப்பிட, அதே நேரம் சுரேஷ் தண்ணீர் தொட்டியில் ஓசைப்படாமல் உள்ளே இறங்கினான்.
திவாகரனை அச்சமுற்று வெறித்துப் பார்த்தாள் ஷில்பா.
"ஏய், நான்தான்டி! இங்கதான் இருக்கியா? இவ்வளவு நேரம் கூப்பிடுறேன், உனக்கு காதுல விழவே இல்லையா?".
"இ, இல்லைங்க, நீங்களா?".
"அம்மா வீட்டுக்கு வந்தா மட்டும் உனக்கு ஏண்டி இவ்வளவு திமிரு?" என்றான்.
"ஐயோ சாரிங்க, நான் போன் வச்சிட்டு இருந்தேன். தூக்கம் வரலன்னு மேலே வந்து காதுல ஹெட்போன்ஸ் மாட்டி ரீல்ஸ் பாத்துட்டு இருந்தேன்". அவள் நெஞ்சம் தடக் தடக்கெனக் குதித்தது.
"ஓஓஓஹோ!".
"காதுல ஹெட்போன் மாட்டி இருந்தேன், அதனால நீங்க கூப்பிட்டது கேட்கலங்க, ரொம்ப சாரிங்க. ஏன் எழுந்துட்டீங்க?".
"தண்ணி தாகம், எழுந்து பார்த்தா பக்கத்துல உன்னைக் காணோம். கீழே கார்டன்லாம் போய் பார்த்தா ஆளையே காணோம். ஒருவேளை மொட்டை மாடியில் இருக்கியான்னு மேலே வந்தா பேய் மாதிரி நிக்கிற?".
"ஐயோ, என்ன பேச்சு இது பேய் மாதிரின்னு!".
"சரி பிசாசு மாதிரி!".
"ஐயோ!".
"சரி மோகினி!".
"அட வாங்க, சரி வாங்க கீழே போலாம்!" அவள் அவசரப்படுத்தினாள். கணவனைத் தள்ளிக் கொண்டே அவள் தொட்டியைத் திரும்பிப் பின்னால் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
"என்ன, என்ன ஆச்சு?".
"ஒண்ணுமில்லை, வாங்க". அவள் மெல்ல கணவனைக் கீழே கூட்டிப் போனாள்.
அவள் போய் வெகு நேரம் கழித்துதான் தொட்டியிலிருந்து எழுந்து வந்தான் சுரேஷ்.
இந்த சம்பவத்தில் சுரேஷை விட ரொம்ப பயந்து போயிருந்தது ஷில்பாதான். காரணம், தப்பினால் மரணம் என்ற கதையாக போய்விட்டது. சுரேஷ் ஒளிவதற்கு சில வினாடி தாமதமாய் இருந்தால் கூட நாம் எக்கச்சக்கமாக மாட்டியிருப்போம். இனி வீட்டில் ஆட்கள் இருந்தால், அதிலும் குறிப்பாக திவாகர் இருந்தால், சுரேஷ் கூட படுப்பது பற்றி நினைத்துப் பார்க்கவே கூடாது என்ற நிலைமைக்கு வந்துவிட்டாள்.
அதனாலேயே அடுத்த ஒரு மாதம் வரை அவள் சுரேஷின் வாசத்தை நெருங்காமல் இருந்தாள். எத்தனை கவனமாக இருந்தாலும் கள்ளக்காதலைத் தொடர முடியாது; வெளிப்படாமல் ரகசியமாய் வைத்துக் கொள்ள முடியாது. ' கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்' என்பார்கள். அவளுக்கு எட்டு மாதம் வரை விஷயம் தாங்கியதே பெரிய காரியம்.
கல்யாணமாகி ஐந்தாம் மாதம், ஒரு சனிக்கிழமை, ஷில்பா டாக்டர் செக்கப் போனாள். பேபி கன்பார்ம் ஆன செய்தி சொன்னதும் குதூகலப்பட்டாள். அது திவாகரனின் வித்துதான்; அவள் தான் ஒரு தடவை கூட சுரேஷை உள்ளே விட அனுமதிக்கவில்லையே.
கூட வந்த மாமியாரை ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி, அந்த சந்தோஷச் செய்தியைச் சொல்ல தன் வீட்டுக்கு வந்தாள். அவுட் ஹவுஸில் சுரேஷின் பைக்கைப் பார்த்தாள். எருமைமாடு வீட்லதான் இருக்கானா?
அவள் வீட்டிற்குப் போகாமல் சுரேஷ் ரூமுக்கு வந்தாள். கதவைத் தட்டினாள்; அவன் டவலோடு குளிக்க ரெடியாக இருப்பது போல வந்தான். இவளைப் பார்த்ததும் முகம் மாறினான்.
"என்ன இப்போ? எப்ப வந்தே?".
"ஏய் புருஷா, எப்படி இருக்கே?" துணிச்சலாய்ப் பேசினாள்.
"ஏய் நீயா,? என்ன இந்த நேரத்துல,?".
"ஹாப்பி நியூஸ்டா, உன்கிட்டதான் சொல்லணும்னு வந்தேன், உள்ள வா!".
"யாராச்சும் பார்க்கப்போறாங்க, வெளியவே சொல்லு".
"பேச மட்டும் தானா? உள்ள வாடா!" அவனைத் தள்ளிக் கொண்டு வந்தாள்.
"ஏய் என்ன பண்றே? உங்க அம்மா ஆஸ்பத்திரில இருந்து வந்துட்டாங்க, வீட்லதான் இருக்காங்க. நீ வீட்டுக்கு போ".
"தெரியும், காரைப் பார்த்தேன், உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்,".
"என்ன, கன்சீவ் ஆகி இருக்கியா?".
"டேய் கள்ளா, உனக்கெப்படி தெரியும்?".
"கல்யாணமான பொண்ணுகிட்ட வேறென்ன சந்தோஷமான நியூஸ்,? சரி போ, யாராச்சும் பார்த்தா வம்பு, அப்புறம் டீட்டெய்லா பேசறேன்".
"ஏய் சுரேஷ் மாடு, அதுமட்டுமா?" அவள் உள்ளே போய் அவன் கட்டிலில் அமர்ந்தாள்.
"நான் இப்ப காரை எடுத்துக்கிட்டு உங்கப்பாவை கூட்டி வரணும்".
"அதெல்லாம் விடு, நான் உனக்கு ஒரு கிஃப்ட் தரணும்டா கறுப்பா!".
"எனக்கு வேலை இருக்கு, காரை எடுத்துக்கிட்டு போய் உங்கப்பாவை கூட்டி வரணும்".
"அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், முதல்ல என்னைக் கவனி!" அவள் புடவை முந்தானையை அவிழ்த்துத் தரையில் போட்டாள்.
"வாடா," என்றாள்.
"ஏய், இது ரொம்ப தப்பு,".
"ஏன்டா, கூப்பிட்டப்பெல்லாம் வந்து நக்கினியே, இப்ப என்ன?".
"ஷில், பா, வேணாம், பகலில் யாராச்சும் பார்க்கப்போறாங்க, ப்ளீஸ் போ,".
"ஏய் லூசு, நீ எத்தனை தடவை என்னை செஞ்சிருப்பே? கடைசியில் உள்ள விடட்டுமான்னு கெஞ்சுவ, இல்லே?".
"ஷில்பா,".
"நான் வெளிய எடுத்து விடுன்னு சொல்வேன்ல,".
"இப்ப ஒன்னும் பயமில்லை, வா உன் இஷ்டப்படி செஞ்சுக்க!" அவள் புடவையை பாவாடையோடு சேர்த்துத் தூக்கினாள்.
"ஸ்டாப் ஷில்பா, நீ போ!".
"ஏய், ஃபர்ஸ்ட் டைம் புடவையில தரேன், உனக்கு கசக்குதா?".
"பேபி வெச்சுக்கிட்டு,".
"அதெல்லாம் கேட்டுட்டேன், ஏழு மாசம் வரைக்கும் எம்பி எம்பி செய்யலாம். வா, 69-யும் செய்யலாம், டாகியிலயும் செய்யலாம், வாடா, லிக் மீ,!".
அவள் காமப்பித்துக் குரல் அந்த சிறிய அறையெங்கும் எதிரொலித்தது.


Like Reply


Messages In This Thread
RE: சங்கீத தேவதையின் அரங்கேற்றம் - by Peterparker69 - 02-08-2026, 01:17 PM



Users browsing this thread: 1 Guest(s)