Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
#21
எபிசோடு : 20
அதற்குப் பின் அவர்கள் இருவரும் அன்னியோன்ய காதலர்களாக ஆனார்கள். வெளி ஆட்களின் பார்வைக்கு அவர்கள் இருவரும் தனித்தனி வேலைக்காரர்களாக இருந்தாலும், யாரும் இல்லாத அறைகளில் அவர்கள் அடிக்கடி கலவி புரிந்தார்கள். கிரிஜா எதிர்பார்க்காத ஆண் சுகத்தை சுரேஷ் அடிக்கடி வாரி வழங்கினான்.
முன்பெல்லாம் வைஷ்ணவி மேடம் ஊரில் இல்லாதபோதுதான் அவளுடன் கலவி புரிவான். அவளை மணமுடிக்கவும் சம்மதித்தான். நாளாக நாளாக வைஷ்ணவி இருந்தாலும் இல்லை என்றாலும் இவர்களது திருட்டு உறவு தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒன்று இவள் அவனுடைய அவுட் ஹவுஸுக்குச் சென்றாள்; அல்லது அவன் இவளைத் தேடி வந்தான். அப்படி திருட்டுத்தனமாக ஆரம்பித்த அந்த கலவி, அதற்குப் பிறகு பலமுறை வைஷ்ணவி வீட்டில் இருக்கும்போதுகூட இவர்களை கலவி செய்ய வைத்திருக்கிறது.
நடு இரவில் சத்தமில்லாமல் பல இரவுகள் இவர்கள் ஒன்றாகக் கலந்தார்கள். கரு உண்டாகாமல் இருக்க பல கர்ப்பத்தடை மாத்திரைகளையும் போட்டுக்கொண்டு தனக்குத் தேவையான சுகத்தை சுரேஷிடம் வாங்கிக்கொண்டாள்.
வெளிப்பார்வைக்கு அவர்களது நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அடிக்கடி "அக்கா, அக்கா" என கூப்பிடக்கூடிய சுரேஷ், இப்போது வெறும் "வாங்க, போங்க" என்றான். அதேபோல கிரிஜாவும் அவனை "வா, போ" என கூப்பிடக்கூடியவள், இப்போதெல்லாம் "வாங்க, போங்க" என்றுதான் கூப்பிட்டாள். அவர், இவர் என மரியாதையாக விளித்தாள். ஆனால் இந்த வித்தியாசத்தை யாருமே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
கிரிஜா எந்த உடை போட்டாலும் அவளை கிச்சனிலோ அல்லது ஸ்டோரிலோ ஹாலிலோ பார்த்தால், யாரும் இல்லாது இருந்தால் உடனே அவளை கட்டி அணைத்து குண்டிகளையோ அல்லது முலைகளையோ பிசைந்து விடுவான். அப்படி அவன் பிசைவான் என்பது அவளுக்கும் முன்னாடியே தெரியும். அவன் எதிர்படும்போதெல்லாம் சிகரெட் வாசம் வீசும் முத்தங்களை அவள் வாங்கிக்கொண்டாள்.
ஒருமுறை வைஷ்ணவியிடம் பேசிவிட்டு கிரிஜா அறையை விட்டு வரும்போது, அறைக்கு வெளியே வைத்து அவளை வெகு நேரம் அணைத்து முத்தங்கள் தந்து எச்சிலை ருசித்துதான் அனுப்பினான் டிரைவர் சுரேஷ்.
"ஏய்ய்.. அம்மா உள்ள இருக்காங்கடா!" என அவள் பதறினாலும் அவன் கேட்பதில்லை. அந்த திரில் செக்ஸை கிரிஜாவும் அனுபவிக்கக் கற்றுக்கொண்டாள். அப்படியெல்லாம் அவன் நடந்துகொள்கையில், அவள் மிகவும் கிளர்ச்சி அடைந்தாளே தவிர, அவன் மீது கோபம் அடையவில்லை.
ஒருமுறை வைஷ்ணவி, சுரேஷ், கிரிஜா மூவருமே திருச்சிக்கு கச்சேரிக்குப் போக, வைஷ்ணவி கச்சேரியில் இருக்க, அவள் கொஞ்ச நேரம் மண்டபத்தில் இருந்துவிட்டு, வெளியே காருக்கு வந்தாள். சுரேஷை "வாடா" என கூப்பிட்டாள். பின் சீட்டில் படுத்துக்கொண்டு அவனை இழுத்து அணைத்துக்கொண்டாள்.
"எதுக்குடி வாடான்னு கூப்பிட்ட?" என அவன் கேட்க,
"நக்குடா," என்றாள்.
"என்னடி பண்ணனும்?"
"எதடி நக்கணும்?"
"உனக்கு தெரியாதா? நக்கு.. சீக்கிரம் கச்சேரி முடிஞ்சிடும்."
"எதடி நக்கறது? சொல்லுடி."
"ஏய் விளையாடாத நக்கு! ஒரு வாரம் கேப் ஆயிடுச்சு."
"அதான் சொல்லுடி, எதைடி நக்கணும்? வயித்தையா?"
"ஏய் எருமை! புண்டையை நக்குடா," அவள் சேலையை உயர்த்தினாள்.
"நிஜமாவா? மாமா உன் கூதியை நக்கவாடி கிரிஜா?"
"ஆஆஸ்ஸ்ஸ்ஸ்! எனக்கு பயங்கரமா ஆவது.. எனக்கு இப்பவே வேணும்." அவன் தொடையை நக்க,
"ஏய், வைஷ்ணவியம்மா வரப்போறாங்கடி!"
"அவ வரதுக்கு அரை மணி நேரம் ஆகும். அதுக்குள்ள நல்லா நக்கிட்டு செய்," என்றாள். അവൻ முக்கால் மணி நேரம் அந்த ஃபார்ச்சூனர் காரில் கிரிஜாவின் பெண்மையை துவம்சம் செய்து ஒத்தான்.
வைஷ்ணவி வரும் பத்து நிமிடம் வரை கிரிஜா காரில் அவனுடன் அம்மணமாக இருந்தாள். மண்டபத்தில் அங்கே ஒரு கச்சேரி ஓட, வெளியே காரின் பின்சீட்டில் இவர்களது கச்சேரி ஓட ஆரம்பித்தது. இருவரும் கமுக்கமாய் அந்த கள்ளக்காதலை காரில், வீட்டில், தோட்டத்தில் என பலமுறை யாருக்கும் தெரியாமல் செய்தார்கள்.
நெல்லையில் தன் தாயிருக்கும் வீட்டுக்குப் போக, "அம்மாவுக்கு உடம்பு சரியில்லம்மா.. போய் பாக்கணும், கார் வேணும்," என வைஷ்ணவியிடம் கிரிஜா கேட்க, "அதுக்கென்ன, பேஷா எடுத்துட்டு போயேன்.. கூட சுரேஷையும் அழைச்சிட்டு போயேன்," எனச் சொன்னாள் அந்த வெள்ளைமனசுக்காரி.
அவனுடன் காரில் போய் தன் வீட்டில், இரவு பகலாய் திருப்தியாக இருந்துவிட்டு மறுநாள் வந்தாள். இப்படி ஊருக்கும் பேருக்கும் யாருக்கும் தெரியாமல் இருந்த இவர்களது அதிரடி கட்டில் கச்சேரி, இப்போது வைஷ்ணவிக்கு தெரிந்துவிட்டது. முழுதாகப் பார்த்துவிட்டாள். கல்யாணம், சுரேஷ், வேலை என எல்லாம் காலி!
கிரிஜா தனி அறையில் பயங்கரமாக அழுதாள். "ஐயோ, வைஷ்ணவியே பார்த்துவிட்டாள்! வேறு யாராவது பார்த்திருந்தாலும் பரவாயில்லை, ஏதாவது சமாளித்து விடலாம். ஆனால் வைஷ்ணவி பார்த்துவிட்டாள். அவளிடம் நாம் என்ன சொல்வது? எப்படிச் சொல்லி மன்னிப்பு கேட்பது? எதற்குமே கூப்பிடவில்லையே! பூஜைக்கும் கூப்பிடவில்லை. அவள் மேற்கொண்டு என்ன செய்வது?" எனத் தெரியாமல் தவித்தாள்.
சுரேஷ் கூட வந்து அவளிடம் கேட்டான், "அம்மா பேசினாங்களா?"
"போடா! எல்லாம் உன்னாலதான்." அவனிடம் கூட கிரிஜா முகம் கொடுத்துப் பேசவில்லை. "எல்லாம் உன்னாலதான். இனிமே என்கிட்ட வராத," என சிடுசிடுத்து அவனை அனுப்பிவிட்டாள்.
வீட்டின் தலைவி, எஜமானியே பேசவில்லையென்றால் எப்படி? இனி என்ன இங்கே எனக்கு வேலை? சரி, வேலையை உதறிவிடலாமா? வேலையை உதறிவிட்டு என்ன கட்டட வேலைக்கா போவது? இத்தனை நாள் இங்கே ராணியாய் இருந்துவிட்டு?
'சே.. காலம் நம்மை பெரிய இடத்தில் உட்கார வைத்தது. அற்பத்துக்கு ஆசைப்பட்டு, இப்ப வைஷ்ணவி முன் தலைகுனிந்து நிற்கிறேன். இன்னும் வைஷ்ணவி அம்மா என்னை கூப்பிட்டுக்கூட பேசவில்லை. போனா போகுது விடுன்னு சொல்லலையே, இந்த வீடு முக்கியம், வேலை முக்கியம். மாதம் பிறந்தால் இருபதாயிரம் சம்பளம். சோறு போட்டு, தங்க இடம் கொடுத்து யார் தருவார் எனக்கு இருபதாயிரம்? அதுமட்டுமா, பண்டிகைக்கு செலவு, போனஸ், துணி,? அய்யோ! போன மாசம் கூட, அம்மாவுக்கு சுகமில்ல, கார் தாங்கன்னு கேட்டதும் கொடுத்தாளே மகாராசி! ச்சே.. நானே கெடுத்துக்கிட்டேன்,'
அவள் இப்போது இருப்பது நெல்லையில் ஒரு ஓட்டு வீடு.. வாடகை வீடு, இரண்டு அறைதான். இடுக்கமான வீடு. அதில் அவளது காது கேட்காத தாய் சௌகரியமாக இருக்கிறாள். அவளுக்கு ஒத்தாசையாக ஒரு சிறுவயதுப் பெண் இரண்டாயிரம் ரூபாய்க்கு தினம் இரண்டு மணி நேரம் வந்து வீட்டு வேலை செய்வாள். வேலைக்காரி வீட்டுக்கு வேலைக்காரி!
ஆனால், இந்த 8 வருட உழைப்பில் பத்து லட்சத்துக்கு மேல் சேர்த்தாகிவிட்டது. சொந்த ஊரிலேயே மூன்று சென்ட் நிலம் வாங்கியாகி, தனக்கென சொந்தமாக ஒரு வீட்டைக் கட்ட ஆரம்பித்துவிட்டாள். காங்கிரீட் ஊற்ற இரண்டு லட்சம் தேவைப்பட்டபோது, வைஷ்ணவியிடம் கேட்டவுடனே கிடைத்தது.
"நீதான் இங்கேயே காலம் பூரா இருக்கப்போறியே? உனக்கு எதுக்கு வீடு?" வைஷ்ணவி கனிவாகக் கேட்டாள்.
"இல்லம்மா.. அம்மாவுக்குதான்.. சொந்த வீடு கட்டியிருக்கணும்னு ஆசை, எனக்கேன் வீடு? எனக்கென்ன குடும்பமா, புள்ளையா?"
"ஏண்டி, உனக்கென்ன வயசா ஆகிடுச்சு?"
அய்யோ! எவ்வளவு பாசம்? எவ்வளவு கனிவு? எந்த எஜமானி இப்படிப் பேசுவாள்? கேட்ட உடனே இரண்டு லட்சம் தூக்கிக் கொடுத்தாளே? "கிரகப்பிரவேசம் எப்போன்னு சொல்லு, நான் வரேன்," யார் சொல்வார்கள் இப்படி? நல்ல மனசுக்காரியிடம் இப்ப அசிங்கப்பட்டு நிக்கிறோமே ஆண்டவா?
"மேஸ்திரியை வெச்சு வீடு கட்டாத. கூட செலவானாலும் இன்ஜினியரை வெச்சு கட்டு.. கீழ காலி இடம் விட்டு, பில்லர் போட்டு மேல வீடு கட்டு.. கீழ நாளை பின்னாடி கொடவுன், ஆபீஸ்லாம் வெச்சு கட்டலாம். மழை வெள்ளப் பிரச்சனையும் இருக்காது.."
அப்பப்பா, எவ்வளவு அறிவுரைகள்! எல்லாம் போச்சு, வீட்டை விட்டுப் போக வேண்டியதுதானா? அவளுக்குத் தூக்கமும் வரவில்லை. அவளுக்குத் தொண்டையில் சாப்பாடும் இறங்கவில்லை.
அடுத்த இரண்டு மூன்று நாட்கள் வைஷ்ணவியுடன் பேச வாய்ப்பே இல்லை. 'இனிமேல் நமக்கு தாங்காது, இரண்டில் ஒன்று முடிவு தெரிய வேண்டும்' என நினைத்து, இரவு பாதாம், பிஸ்தா கலந்த பால் கொடுக்க வைஷ்ணவி அறைக்குப் போனாள்.
அவளைப் பார்த்ததும் வைஷ்ணவி படுக்கையில் துள்ளி எழுந்தாள்.
"ஏய்ய், உன்னை யார் இங்கு வரச் சொன்னது? பால் நானே காய்ச்சி எடுத்துப்பேன்."
"அம்மா,"
"உன் தயவு எனக்கு தேவையில்ல, போன்னு சொன்னேன்!"
"அப்போ உங்களுக்கு பணிவிடை செய்யலைன்னா, நான் எதுக்கு இங்க வேலைக்கு?"
"நீ எதுக்கு இங்கு இருக்கேங்கிறது உனக்கே தெரியும்!"
"ஏன் இப்படி சின்ன தப்பை பெரிசுபடுத்துறீங்க?"
"ஓஓ! சின்ன தப்பா? நீ என்கிட்ட நேருக்கு நேர் பேசுவியா? வெளியே போடி!"
"ஐயோ அம்மா! நீங்களா இப்படி பேசுறீங்க? நீங்களா என்னை இப்படி வெறுக்கிறீங்க?"
"ஆமா, நீ எப்படி நடந்துக்கிட்டயோ அப்படித்தான் உனக்கு மரியாதை கிடைக்கும்!"
"நான் என்னம்மா பெரிய தப்பை பண்ணிட்டேன்?"
"அதை நான் என் வாயால வேற சொல்லணுமா?"
"அம்மா, அது தெரியாமல் நடந்து போச்சுமா.. ஏதோ முத தடவை நடந்த தப்பும்மா."
"ஏய், ஒரு தப்பப் பார்க்கும்போதே முத தடவை நடந்ததா? பல தடவை நடக்குதா?ன்னு தெரியாத அளவுக்கு மடச்சியா நானு? ச்சீ! என் வீட்டிலேயே இருந்துட்டு இப்படி ஒரு அசிங்கத்தை பண்ணியிருக்கீங்க.. கூட யார்டி இருந்தது? முருகேசனா? சுரேஷா?"
கிரிஜாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. 'முருகேசனா? சுரேஷா?' எனக் கேட்கிறாள் என்றால், அவள் சுரேஷை சரியாக பார்க்கவில்லையோ?
"சொல்லுடி, யார் உன் கூட இருந்தது?"
கிரிஜா அதிர்ந்து நின்றாள். "சொல்லுடி, சுரேஷ்தானே?"
'கடவுளே, சுரேஷை பார்க்கவில்லையா இவள்?'
"ஏண்டி உன் புத்தி இப்படி போச்சு?" வைஷ்ணவி சரமாரியாக திட்ட, 'ஐயோ! இவள் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறாள். ஆனால் ரூமில் என்னுடன் இருந்தது யார் என்பதை இருட்டில் தெளிவாக பார்க்கவில்லை போல. காரணம் முருகேசனும் சுரேஷும் கிட்டத்தட்ட ஒரே உயரம், அகலம். குழப்பத்தில் என்னை படுக்கையில் போட்டு அனுபவித்தது யார் என்று தெரியாமல் வைஷ்ணவி திணறுகிறாள்.'
பேசாமல் "முருகேசன்" என சொல்லி விடலாமா? முருகேசன் அந்த வீட்டில் கிரிஜாவை விட ரொம்ப வருஷம் சீனியர். அதனாலேயே அவளிடம் அவன் அடிக்கடி அதிகாரம் செய்வான். கிட்டத்தட்ட வைஷ்ணவியின் வலது கரம் போலவே செயல்படுவான். அவனுக்கும் சுரேஷுக்கும் கூட ஓரிரு முறை கைக்கலப்பு ஆகியிருக்கிறது. ஆனால், வைஷ்ணவி வரை இந்த விஷயம் போகவில்லை.
சுரேஷின் உறவு அவனுக்கும் தெரிந்துவிட்டால் அது பெரிய பிரச்சனை. என்ன இருந்தாலும் முருகேசன் எப்போது நமக்கு ஒரு பிரச்சனையாக இருப்பான். என்ன இருந்தாலும் முருகேசன் ஒரு அப்பாவி, தனிக்கட்டை.. அவனை போய் இதில் மாட்டி விடலாமா?
கிரிஜாவின் மூளை வேகமாக கணக்குப் போட்டுக்கொண்டிருந்தது. 'இதுதான் நல்ல சான்ஸ். ஒருவேளை முருகேசன் தான் என நாம் சொல்லிவிட்டால், இந்த அம்மா அவனைக் கூப்பிட்டுக் கேட்டால் என்ன ஆவது? ஆனால், இந்த பிரச்சனையில் சுரேஷை மாட்டி விடக்கூடாது. சுரேஷ் முக்கியம், அவனே என் எதிர்காலம். இந்த வீட்டில் நான் இல்லை என்றாலும் சுரேஷ் இருக்க வேண்டும். முருகேசனை கூப்பிட்டு வைஷ்ணவி கேட்டால் கேட்டுக்கொள்ளட்டும்.'
"நான் எங்கம்மா முருகேசன் பேரை சொன்னேன்?" எனக் கேட்கலாம். அவள் ஒரு தப்பான முடிவை வேகமாக எடுத்தாள்.
"மரம் மாதிரி நிக்காத, பதில் சொல்லு.. சுரேஷ்தானே?"
"இல்லம்மா," அவள் பளிச்செனச் சொல்ல, "முருகேசந்தான்.."
வைஷ்ணவியும் அவசரப்பட்டாள். "நீ போலாம்.."
"அம்மா,"
மறுநாள் காலை விடிந்ததுமே முருகேசன் வாசலிலேயே நிறுத்தப்பட்டான்.
"இனி நீ வேலைக்கு வேண்டாம்னு அம்மா சொல்லிட்டாங்க," செக்யூரிட்டி சொல்ல, அவன் திகைத்தான். அவனுக்கு காரணமே புரியவில்லை.
"டேய்! யாரைப் பார்த்து சொல்றே?" உள்ளே போய்தான் தீருவேன் என அடம்பிடித்தவன் போர்டிகோ வரை வர, படிக்கட்டு மேலே வைஷ்ணவி நின்றிருந்தாள்.
"அம்மா, நான் என்னம்மா தப்பு பண்ணேன்?" அவன் கேட்ட உடனே முறைத்தாள்.
"உன்னோட அக்கவுன்ட்ல ஒரு லட்ச ரூபாய் போட்டிருக்கேன்.. இனிமே நீ வேலைக்கு வர வேண்டாம்."
"ஒ..ரு லட்சமா?"
"ஆமா, எனக்கு இனிமேல் தோட்டத்துக்குனு தனி ஆளு தேவையில்லை, நீ கிளம்பு."
"ஆனா.. அம்மா, நான் ஒரு தப்பும் பண்ணலையேம்மா," அவன் குரல் தழுதழுத்தது.
ஆனால், அவன் பதிலைக் கேட்பதற்கு வைஷ்ணவி வாசலில் இல்லை, உள்ளே சென்றுவிட்டாள். இதை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த கிரிஜா நிம்மதி அடைந்தாள்.
'நமது பேரைச் சொல்லி வைஷ்ணவி எதையும் முருகேசனை கேட்கவில்லை. தேவையற்ற குழப்பம் வந்திருக்கும். நல்லவேளையாக மந்தாகினியும் வீட்டில் இல்லை. அந்த அளவுக்கு இது நல்லதுதான். சுரேஷ் காப்பாற்றப்பட்டான்.'
வைஷ்ணவி போன பிறகு கிரிஜா விறுவிறுவென வாசலுக்கு வந்தாள்.
"ஏன் முருகேசு, அழுவுற?"
",,,,,."
"அதான் அம்மா ஒரு லட்ச ரூபா போட்டாங்க இல்ல.. பத்து மாச சம்பளம் ஒரே முட்டா கிடைச்சதுன்னு போவியா?" எனக் கேட்டவளை ஆத்திரமாய்ப் பார்த்தான்.
இவள்தான் ஏதோ ஒன்று சொல்லியிருக்க வேண்டும். இவள் முன்பு நாம் இங்கே கண்கலங்கி அழுது நின்று கொண்டிருக்கக் கூடாது. "விசுவாசத்துக்கு அவ்வளவுதான் மரியாதை," என்றபடி அவன் வெளியேறினான்.
சுரேஷ் ஓடிவந்து, "என்னடி என்ன ஆச்சு? முருகேசு ஏன் போறான்?" எனக் கேட்க,
"கொஞ்ச நாளைக்கு நீ எதுவும் பேசாத.. சொல்றதை மட்டும் கேளு," என்றுவிட்டு அவள் வைஷ்ணவியைப் பார்க்கப் போனாள்.
அவள் வைஷ்ணவிக்கு காலை டிபனைக் கொண்டு போய் வைக்க,
"இனிமே உன்னை இந்த வேலை எதுவும் செய்ய வேணாம்னு சொன்னேன் இல்ல? முருகேசன் போன மாதிரியே நீயும் கிளம்ப வேண்டியதுதானே?" என ஆத்திரமாகக் கேட்டாள் வைஷ்ணவி.
"இதுல என் தப்பு எதுவும் இல்லம்மா.. பொம்பளை என்ன பண்ண முடியும்?"
"உங்க ரெண்டு பேரையும் சீட்டை கிழிச்சு அனுப்பணும். அவன் போய்ட்டான்.. நீயும் போயிடு. ஒழுக்கம் கெட்ட ஆளுங்க இங்க வேணாம்.. இரு, அந்த மந்தாகினி வரட்டும்,"
"ஐயோ..! அம்மா தயவு செஞ்சி மந்தாகினிகிட்ட மட்டும் சொல்லிடாதீங்கம்மா."
"அவ்வளவு மானம் பார்க்கிறவ கொஞ்சமாச்சும் யோசிக்கணும்,"
"ஐயோ அம்மா! நான் வேணாம்னுதான் சொன்னேன், அந்த படுபாவிதான்மா கேட்கல."
"ஏய்! பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு அவன் மேல என்னடி போடுற? அவன் பெரிய உத்தமன்? நீ பெரிய உத்தமி? மரியாதையா வெளியே போடி!"
"அம்மா, மன்னிச்சுக்கோங்கம்மா.." கிரிஜாவின் நா தழுதழுத்தது. ஆனால் வைஷ்ணவி மனசு இரங்கவே இல்லை.
"நான் நாளைக்கு காலைல பேசுறேன், மந்தாகினி வந்துடட்டும். அதுவரைக்கும் நீ என் கண்ணுலயே படக்கூடாது."
"அம்மா.. அம்மா.. மன்னிச்சுக்கோங்க, தெரியாம பண்ணிட்டேன்மா."
"இங்க பாரு கிரிஜா., மறுபடியும் மறுபடியும் பேசி என்னை டென்ஷன் பண்ணி, நைட்டு தூங்குறப்ப என் மூடை கெடுக்காத.. மரியாதையா பொட்டி படுக்கையை எடுத்துட்டு கிளம்பு!"
"அம்மா, சரிம்மா. இந்த ஒரு தடவை தெரியாம நடந்து போச்சுமா. இனிமேல் அந்த தப்பை செய்ய மாட்டேன்மா.. இனிமே அவனை திரும்பிக்கூட பார்க்க மாட்டேன்மா. என்னை நீங்க விரட்டிட்டா நான் எங்கம்மா போவேன்? எப்படிம்மா பொழைப்பேன்?" அவள் தரையில் மடங்கி உட்கார்ந்து அழ ஆரம்பிக்க,
"ஏய்ய்! நாடகம் ஆடாதே! அப்படி நினைக்கிறவ ஒழுக்கமா இருக்கணும்.. என் கண்ணு முன்னால இருக்காத., எழுந்து வெளிய போ,"
"அம்மா, ஒழுக்கமாதான்மா இருந்தேன்.. என் ஒழுக்கம் பத்தி உங்களுக்கு தெரியாதாம்மா?" அவள் கெஞ்சினாள். கிரிஜா இப்படி அழுததே இல்லை..
"இங்க பாரு, நான் ஏமாந்தது போதும்.. இனி இங்க உனக்கு வேலை இல்லை. மந்தாகினி வந்ததும் உன் கணக்கை பார்த்து செட்டில் பண்றேன்.. இப்ப கீழ போ.. ஒழுக்கம் கெட்டவளுக்கு இந்த வீட்டுல இடமில்ல."
இவ்வளவு உறுதியாய், தீர்மானமாய் தன்னை வைஷ்ணவி ஒதுக்குவாள் என கிரிஜா நினைத்துப் பார்க்கவில்லை.
"என்னையாம்மா ஒழுக்கம் கெட்டவங்குறீங்க?"
"என்னடி குரல் உயருது?"
"ஏன்மா சொல்ல மாட்டீங்க? ஒழுக்கம் கெட்ட உங்க புருஷன் என்கிட்ட தப்பா நடக்கும்போது நான் என்னம்மா பண்ணேன்?" அவளுக்கு அந்த அஸ்திரத்தை விட்டால் வேறு ஆயுதம் இல்லை. வைஷ்ணவி விக்கித்து நின்றாள்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: சங்கீத தேவதையின் அரங்கேற்றம் - by Peterparker69 - 02-08-2026, 03:24 AM



Users browsing this thread: 1 Guest(s)