02-08-2026, 03:08 AM
எபிசோடு: 14
யப்பாடி, அவளுக்கு இப்போதுதான் உயிரே வந்தது. "நாய் எப்போது வருகிறான் பார்!" என அவள் திட்ட வாய் எடுக்க, சுரேஷ் காரைப் போர்டிகோவுக்குள் கொண்டு வந்து நிறுத்தினான். Suresh-ஐப் பார்த்தவுடன் அந்த தடியன் முகம் மாறி பின்வாங்கினான்.
"கிரிஜா அக்கா, பில் செட்டில் பண்ணிட்டீங்களா? போலாமா? டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்களா?" என்றான்.
"முதல்ல என் துணியைக் கொடு," என அவள் கேட்க வாயெடுக்க, அதற்குள்ளாகவே அவளைச் சுற்றி ரகசியமாக ஒரு கூட்டம் சேர்ந்து விட்டதையும், அந்த தடியன் அவள் மார்பை உற்றுப் பார்ப்பதையும், அவளது விம்மி பெருத்த பருவ மேடுகளின் அளவுகளைக் கண்களால் அளவெடுப்பதையும் பார்த்துவிட்டு, "சுரேஷ், முதலில் கதவைத் திற" என்று கதவு திறந்து பின்னால் உட்கார்ந்து கொண்டாள்.
"வீட்டுக்குத்தானே போறோம்?" சுரேஷ் கேட்டான்.
"வேறெங்க போறது? போ".
யப்பப்பா! பல ஆண்களின் கழுகுக்கண் பார்வையிலிருந்து தப்பிவிட்டாயிற்று என்றபடி குனிந்து பார்த்தவள் திடுக்கிட்டாள். நைட்டியைப் பார்த்தவள், ஆம், அந்த நைட்டியின் இரு பக்கமும் அவளது மார்புக் காம்புகள் துருத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
'ஐயையோ! இதைத்தான் எல்லோரும் பார்த்திருக்கிறார்களா? மேலே அப்படி என்றால், கீழே தொடையும் தொடை நடுவிலும் மேனியில் ஒட்டி, பின்னாடியும் சொத்தென ஈரமாகி நனைந்து, அய்யோ, என்னடா இது சோதனை? உதவிக்கு ஒரு பொம்பளையைக் கூப்பிட்டு வராமல் என்ன முட்டாள் வேலை செய்தேனோ போ!' எனச் சொல்லிக்கொண்டு அவள் கூந்தலைப் பிரித்து முன்னால் போட, சுரேஷ், "போலாமா அக்கா?" என்றான்.
"தயவுசெஞ்சு முதல்ல போ" என்றாள்.
"உடம்பெல்லாம் ஓகேவா? இப்ப எப்படி இருக்கு?"
"எப்படி இருக்கா? ஏன் கேட்கமாட்டே?" சுரேஷ் அவளது மனநிலை தெரியாமல் எஃப்.எம் ரேடியோவை வைத்து கேட்டுக்கொண்டே காரை ஓட்டினான்.
கண்ணாடியில் அவளைப் பார்த்து, "ஜுரம் அடிக்கிற உடம்பு. யாராச்சும் இப்படி நனைவாங்களா?"
"நீ பண்ண வேலை அப்படி!"
"பெட்ரோல் போடப் போனேன். வரதுக்குள்ள என்ன அவசரம்?"
'என் துணியை எடுத்துப் போய் வச்சுட்டு கேட்கிறான் பாரு கேள்வி,'
"சரி, நல்லா நனைஞ்சிட்டீங்க போல. கர்சீப் தரேன், துடைச்சிக்கிறீங்களா?"
"ஒன்னும் வேணாம், வண்டியை ஓட்டு. மணி ஆவுது, பசிக்குது".
அவன் பார்வை போகும் இடம் பார்த்து, இன்னும் நன்றாகக் கூந்தலை விரித்துப் போர்த்தினாள். 'ச்சே, மறைத்துக் கொள்ள ஒரு டவல் கூட இல்லை. இனிமேல் ஆஸ்பத்திரி வரும்போது என்னென்ன பொருட்களை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்பதை ஒரு லிஸ்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக ஒரு உதவிக்கு லேடியைக் கூட்டி வர வேண்டும். சுரேஷ் என்னதான் தன்னை விட இளையவன் என்றாலும் அவன் ஒரு ஆண்மகன். அவன் முன்னால் இப்படி குண்டுகட்டாய் எல்லாவற்றையும் ஈர நைட்டியில் கட்டிக்கொண்டிருக்கிறோமே' என்றெல்லாம் அவள் நினைத்துக் கொண்டிருந்தாள்.
பேச்சுதான் அக்கா, பார்வையெல்லாம் அப்படியா இருக்கிறது? எந்த பூனை இங்கே சைவம்?
கொஞ்ச நேரத்தில் மெயின் டவுன் ரோட்டை விட்டு அவர்களது ஊருக்குச் செல்லும் வழியில் பிரிந்து செல்லும் சாலையின் முனையில் சுரேஷ் காரை நிறுத்தினான். எஞ்சினை ஆஃப் செய்தான்.
"ஏய், ஏன்பா இங்க காரை நிறுத்துற?"
"ஏன்கா, இந்த கடையில் இடியாப்பம், சுறாப்புட்டு நல்லா இருக்கும் மேடம்".
சுறாப்புட்டு என்றதும் அவள் நிமிர்ந்தாள். ஏனோ நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் சுறாப்புட்டைக் கேட்ட அனிருத் அவள் நினைவிற்கு வந்தான். 'இப்போ எங்க இருக்கிறானோ, எவளைக் கட்டிக்கொண்டானோ?'
"என்ன, வாங்கி வரட்டுமா?"
"ம்ஹூம், வேணாம்".
"அட ஏங்க நீ வேற? அம்மா தான் வீட்டுல இல்லையே. எப்ப பாத்தாலும் பருப்பு சாம்பார், வத்தக்குழம்பு, கீரைக் கூட்டு, போங்க, நாக்கே சுரணை கெட்டுப்போச்சு".
"அதுக்குன்னு வீட்டுல நான்வெஜ்ஜா சாப்பிடுவாங்க?"
"இப்ப நான்வெஜ் சாப்பிட்டா யார் கேட்கப் போறாங்க?" என்றான்.
"அய்யோ, அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. காரை எடு, முதல்ல வீட்டுக்குப் போ. எனக்கு மயக்கமா இருக்கு".
"அதுக்குத்தான் சொல்றேன், நீங்க சாப்பிடவே இல்லல்லே? சாப்பிட்டுப் போலாம்" என்றான். அவன் சொன்னது உண்மைதான். அவள் மத்தியானம் கூட சரியாகச் சாப்பிடவில்லை. சாப்பிட்டால் நல்லாத்தான் இருக்கும். ஆனால், இந்த அலங்கோலத்தில் எப்படிச் சாப்பிடுவது?..
"என்னால் ஓட்டலுக்கு எல்லாம் வர முடியாது. இப்படியே வர முடியாது" என்றாள்.
"பரவால்ல, நான் பார்சல் வாங்கிட்டு வரேன். கார்ல வச்சு சாப்பிடுங்க".
"ஏய் சொன்னா கேளு!" அவன் கேட்கவில்லை. காரை விட்டு இறங்கி ஓடினான். 'அட, என்ன இவன் பேச்சையே கேட்க மாட்டேங்கிறானே?' அவள் அலுத்துக் கொண்டாள்.
மழை பெய்து கொண்டிருக்க, மண்சாலை சேறாகி இருக்க, செருப்புக்காலுடன் ஓடும் அவனைப் பார்த்து, "ஏய்ய், வழுக்கப் போகுது" என கத்தினாள்.
குடுகூடவென அந்த ஹோட்டலுக்குள் போக, "இப்ப இந்த மழைக்குச் சூடா இடியாப்பம் நல்லா இருக்கும் தான்" எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
அவள் மேனி முழுக்க ஈரம் அப்பி இருந்தது. தலையை உதறினாள். போன ஜுரம் வந்துவிடும் போல. எட்டி வெளியே பார்க்க, அவன் சடசடவென ஓடிப்போய்க் கொண்டிருந்தான். 'ஏற்கனவே நல்லா நனைந்திருக்கிறோம். இந்த ஈர நைட்டியை மாற்றலாமா? அடடா, இவன் ஹோட்டலுக்குப் போயிருக்கிறான், எங்கே எனது டிரஸ்?' அவள் சீட்டின் அடியில் தேடினாள். டிக்கியில் போட்டுவிட்டானா? கிடைக்கவில்லை. அறிவுகெட்டவன்!
முன்னால் எட்டிப் பார்க்க, முன்சீட்டில் சுருட்டி வைக்கப்பட்டிருக்க, 'அவன் வருவதற்குள் காரில் வைத்தே டிரஸ் பண்ணிக் கொள்ளலாமே! அட்லீஸ்ட் பிரா, ஜட்டி போட்டால் கூட போதும்'.
அவள் அவன் வருகிறானா எனப் பார்த்தபடியே, முன்பக்கம் எட்டி தனது பையை எடுக்க, தூரத்தில் அவன் டிபன் பொட்டலத்துடன் ஓடி வருவதைப் பார்த்தாள். மறுபடியும் தலையில் அடித்துக் கொண்டு ஈரத்துடனே சீட்டில் உட்கார்ந்து கொண்டாள்.
சுரேஷ், சூடாக இடியாப்பம், பிரியாணி இடியாப்பம், சுறாப்புட்டு வாங்கி காருக்கு அருகே வந்தான். கதவைத் திறந்து, "இந்தாங்க," என நீட்டினான். சுறாப்புட்டின் மணம் மூக்கைத் துளைத்தது.
"வீட்டுல போய் சாப்பிடலாமே?" மார்புக்குக் குறுக்கே கை வைத்துக்கொண்டாள்.
"இப்பவே மணி எட்டாச்சு, கார்ல உக்காந்து சாப்பிடலாம்" உத்தரவு போல சொல்லிவிட்டு அவன் பொட்டலத்தை அவிழ்க்க, அவள் மறுப்பேதும் சொல்லாமல் சாப்பிட ஆரம்பித்தாள்.
அவள் அவசரமாகச் சாப்பிட, அவனோ நிதானமாகச் சாப்பிட்டு கை கழுவி வண்டியை எடுத்தான். கார் மழையில் மெதுவாகக் கிளம்பியது.
"வழிநெடுகக் காட்டுமல்லி," பாடல் ரேடியோவில் ஒலிக்க, அவன் தாளம் போட்டுக்கொண்டே காரை மெதுவாக ஓட்டினான். கார் மெல்ல கடைகள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளை விட்டு உள்சாலையில் பிரிந்து சென்றது.
கார் அந்த 15 கி.மீ தொலைவுடைய குண்டும் குழியுமான பஞ்சாயத்து சாலையில் தள்ளாடித் தள்ளாடிப் போக, ஒரு பள்ளத்தில் முட்டிப் போகாமல் ஒரு பெரிய மரத்திற்கருகே அப்படியே நின்றது. சுற்றிலும் இருட்டு.
"அய்யோ, என்னாச்சு?" திகிலடைந்த குரலில் கேட்டாள் கிரிஜா.
யப்பாடி, அவளுக்கு இப்போதுதான் உயிரே வந்தது. "நாய் எப்போது வருகிறான் பார்!" என அவள் திட்ட வாய் எடுக்க, சுரேஷ் காரைப் போர்டிகோவுக்குள் கொண்டு வந்து நிறுத்தினான். Suresh-ஐப் பார்த்தவுடன் அந்த தடியன் முகம் மாறி பின்வாங்கினான்.
"கிரிஜா அக்கா, பில் செட்டில் பண்ணிட்டீங்களா? போலாமா? டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்களா?" என்றான்.
"முதல்ல என் துணியைக் கொடு," என அவள் கேட்க வாயெடுக்க, அதற்குள்ளாகவே அவளைச் சுற்றி ரகசியமாக ஒரு கூட்டம் சேர்ந்து விட்டதையும், அந்த தடியன் அவள் மார்பை உற்றுப் பார்ப்பதையும், அவளது விம்மி பெருத்த பருவ மேடுகளின் அளவுகளைக் கண்களால் அளவெடுப்பதையும் பார்த்துவிட்டு, "சுரேஷ், முதலில் கதவைத் திற" என்று கதவு திறந்து பின்னால் உட்கார்ந்து கொண்டாள்.
"வீட்டுக்குத்தானே போறோம்?" சுரேஷ் கேட்டான்.
"வேறெங்க போறது? போ".
யப்பப்பா! பல ஆண்களின் கழுகுக்கண் பார்வையிலிருந்து தப்பிவிட்டாயிற்று என்றபடி குனிந்து பார்த்தவள் திடுக்கிட்டாள். நைட்டியைப் பார்த்தவள், ஆம், அந்த நைட்டியின் இரு பக்கமும் அவளது மார்புக் காம்புகள் துருத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
'ஐயையோ! இதைத்தான் எல்லோரும் பார்த்திருக்கிறார்களா? மேலே அப்படி என்றால், கீழே தொடையும் தொடை நடுவிலும் மேனியில் ஒட்டி, பின்னாடியும் சொத்தென ஈரமாகி நனைந்து, அய்யோ, என்னடா இது சோதனை? உதவிக்கு ஒரு பொம்பளையைக் கூப்பிட்டு வராமல் என்ன முட்டாள் வேலை செய்தேனோ போ!' எனச் சொல்லிக்கொண்டு அவள் கூந்தலைப் பிரித்து முன்னால் போட, சுரேஷ், "போலாமா அக்கா?" என்றான்.
"தயவுசெஞ்சு முதல்ல போ" என்றாள்.
"உடம்பெல்லாம் ஓகேவா? இப்ப எப்படி இருக்கு?"
"எப்படி இருக்கா? ஏன் கேட்கமாட்டே?" சுரேஷ் அவளது மனநிலை தெரியாமல் எஃப்.எம் ரேடியோவை வைத்து கேட்டுக்கொண்டே காரை ஓட்டினான்.
கண்ணாடியில் அவளைப் பார்த்து, "ஜுரம் அடிக்கிற உடம்பு. யாராச்சும் இப்படி நனைவாங்களா?"
"நீ பண்ண வேலை அப்படி!"
"பெட்ரோல் போடப் போனேன். வரதுக்குள்ள என்ன அவசரம்?"
'என் துணியை எடுத்துப் போய் வச்சுட்டு கேட்கிறான் பாரு கேள்வி,'
"சரி, நல்லா நனைஞ்சிட்டீங்க போல. கர்சீப் தரேன், துடைச்சிக்கிறீங்களா?"
"ஒன்னும் வேணாம், வண்டியை ஓட்டு. மணி ஆவுது, பசிக்குது".
அவன் பார்வை போகும் இடம் பார்த்து, இன்னும் நன்றாகக் கூந்தலை விரித்துப் போர்த்தினாள். 'ச்சே, மறைத்துக் கொள்ள ஒரு டவல் கூட இல்லை. இனிமேல் ஆஸ்பத்திரி வரும்போது என்னென்ன பொருட்களை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்பதை ஒரு லிஸ்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக ஒரு உதவிக்கு லேடியைக் கூட்டி வர வேண்டும். சுரேஷ் என்னதான் தன்னை விட இளையவன் என்றாலும் அவன் ஒரு ஆண்மகன். அவன் முன்னால் இப்படி குண்டுகட்டாய் எல்லாவற்றையும் ஈர நைட்டியில் கட்டிக்கொண்டிருக்கிறோமே' என்றெல்லாம் அவள் நினைத்துக் கொண்டிருந்தாள்.
பேச்சுதான் அக்கா, பார்வையெல்லாம் அப்படியா இருக்கிறது? எந்த பூனை இங்கே சைவம்?
கொஞ்ச நேரத்தில் மெயின் டவுன் ரோட்டை விட்டு அவர்களது ஊருக்குச் செல்லும் வழியில் பிரிந்து செல்லும் சாலையின் முனையில் சுரேஷ் காரை நிறுத்தினான். எஞ்சினை ஆஃப் செய்தான்.
"ஏய், ஏன்பா இங்க காரை நிறுத்துற?"
"ஏன்கா, இந்த கடையில் இடியாப்பம், சுறாப்புட்டு நல்லா இருக்கும் மேடம்".
சுறாப்புட்டு என்றதும் அவள் நிமிர்ந்தாள். ஏனோ நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் சுறாப்புட்டைக் கேட்ட அனிருத் அவள் நினைவிற்கு வந்தான். 'இப்போ எங்க இருக்கிறானோ, எவளைக் கட்டிக்கொண்டானோ?'
"என்ன, வாங்கி வரட்டுமா?"
"ம்ஹூம், வேணாம்".
"அட ஏங்க நீ வேற? அம்மா தான் வீட்டுல இல்லையே. எப்ப பாத்தாலும் பருப்பு சாம்பார், வத்தக்குழம்பு, கீரைக் கூட்டு, போங்க, நாக்கே சுரணை கெட்டுப்போச்சு".
"அதுக்குன்னு வீட்டுல நான்வெஜ்ஜா சாப்பிடுவாங்க?"
"இப்ப நான்வெஜ் சாப்பிட்டா யார் கேட்கப் போறாங்க?" என்றான்.
"அய்யோ, அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. காரை எடு, முதல்ல வீட்டுக்குப் போ. எனக்கு மயக்கமா இருக்கு".
"அதுக்குத்தான் சொல்றேன், நீங்க சாப்பிடவே இல்லல்லே? சாப்பிட்டுப் போலாம்" என்றான். அவன் சொன்னது உண்மைதான். அவள் மத்தியானம் கூட சரியாகச் சாப்பிடவில்லை. சாப்பிட்டால் நல்லாத்தான் இருக்கும். ஆனால், இந்த அலங்கோலத்தில் எப்படிச் சாப்பிடுவது?..
"என்னால் ஓட்டலுக்கு எல்லாம் வர முடியாது. இப்படியே வர முடியாது" என்றாள்.
"பரவால்ல, நான் பார்சல் வாங்கிட்டு வரேன். கார்ல வச்சு சாப்பிடுங்க".
"ஏய் சொன்னா கேளு!" அவன் கேட்கவில்லை. காரை விட்டு இறங்கி ஓடினான். 'அட, என்ன இவன் பேச்சையே கேட்க மாட்டேங்கிறானே?' அவள் அலுத்துக் கொண்டாள்.
மழை பெய்து கொண்டிருக்க, மண்சாலை சேறாகி இருக்க, செருப்புக்காலுடன் ஓடும் அவனைப் பார்த்து, "ஏய்ய், வழுக்கப் போகுது" என கத்தினாள்.
குடுகூடவென அந்த ஹோட்டலுக்குள் போக, "இப்ப இந்த மழைக்குச் சூடா இடியாப்பம் நல்லா இருக்கும் தான்" எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
அவள் மேனி முழுக்க ஈரம் அப்பி இருந்தது. தலையை உதறினாள். போன ஜுரம் வந்துவிடும் போல. எட்டி வெளியே பார்க்க, அவன் சடசடவென ஓடிப்போய்க் கொண்டிருந்தான். 'ஏற்கனவே நல்லா நனைந்திருக்கிறோம். இந்த ஈர நைட்டியை மாற்றலாமா? அடடா, இவன் ஹோட்டலுக்குப் போயிருக்கிறான், எங்கே எனது டிரஸ்?' அவள் சீட்டின் அடியில் தேடினாள். டிக்கியில் போட்டுவிட்டானா? கிடைக்கவில்லை. அறிவுகெட்டவன்!
முன்னால் எட்டிப் பார்க்க, முன்சீட்டில் சுருட்டி வைக்கப்பட்டிருக்க, 'அவன் வருவதற்குள் காரில் வைத்தே டிரஸ் பண்ணிக் கொள்ளலாமே! அட்லீஸ்ட் பிரா, ஜட்டி போட்டால் கூட போதும்'.
அவள் அவன் வருகிறானா எனப் பார்த்தபடியே, முன்பக்கம் எட்டி தனது பையை எடுக்க, தூரத்தில் அவன் டிபன் பொட்டலத்துடன் ஓடி வருவதைப் பார்த்தாள். மறுபடியும் தலையில் அடித்துக் கொண்டு ஈரத்துடனே சீட்டில் உட்கார்ந்து கொண்டாள்.
சுரேஷ், சூடாக இடியாப்பம், பிரியாணி இடியாப்பம், சுறாப்புட்டு வாங்கி காருக்கு அருகே வந்தான். கதவைத் திறந்து, "இந்தாங்க," என நீட்டினான். சுறாப்புட்டின் மணம் மூக்கைத் துளைத்தது.
"வீட்டுல போய் சாப்பிடலாமே?" மார்புக்குக் குறுக்கே கை வைத்துக்கொண்டாள்.
"இப்பவே மணி எட்டாச்சு, கார்ல உக்காந்து சாப்பிடலாம்" உத்தரவு போல சொல்லிவிட்டு அவன் பொட்டலத்தை அவிழ்க்க, அவள் மறுப்பேதும் சொல்லாமல் சாப்பிட ஆரம்பித்தாள்.
அவள் அவசரமாகச் சாப்பிட, அவனோ நிதானமாகச் சாப்பிட்டு கை கழுவி வண்டியை எடுத்தான். கார் மழையில் மெதுவாகக் கிளம்பியது.
"வழிநெடுகக் காட்டுமல்லி," பாடல் ரேடியோவில் ஒலிக்க, அவன் தாளம் போட்டுக்கொண்டே காரை மெதுவாக ஓட்டினான். கார் மெல்ல கடைகள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளை விட்டு உள்சாலையில் பிரிந்து சென்றது.
கார் அந்த 15 கி.மீ தொலைவுடைய குண்டும் குழியுமான பஞ்சாயத்து சாலையில் தள்ளாடித் தள்ளாடிப் போக, ஒரு பள்ளத்தில் முட்டிப் போகாமல் ஒரு பெரிய மரத்திற்கருகே அப்படியே நின்றது. சுற்றிலும் இருட்டு.
"அய்யோ, என்னாச்சு?" திகிலடைந்த குரலில் கேட்டாள் கிரிஜா.



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)