Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
#14
எபிசோடு 13

கிரிஜாவின் பெண்மைக்குச் சோதனையான அந்தச் சம்பவம் நடந்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. ஆண்களிடம் மட்டுமல்ல, அந்த பங்களாவில் வேலை செய்யும் எந்த ஆணிடமும் தேவையில்லாமல் கிரிஜா யாரிடமும் பேசுவதில்லை.
தோட்டக்கார முருகேசன் பாசமாய் 'தங்கச்சி' என்றால் கூட அவனிடமும் லிமிட்டாகவே பேசுவாள். அதனாலேயே அவளைச் 'சின்ன மேடம்' என்பார்கள்.
"அடேங்கப்பா! எஜமானி போலவே இருக்காங்களே!" என அவள் காதுபடவே சொல்லியிருக்கிறார்கள். அந்த நேரத்தில்தான் பழைய டிரைவர் வயசாளிக் கண்ணுசாமி நீக்கப்பட்டு, புது டிரைவர் சுரேஷ்பாரன் வேலைக்கு வந்து சேர்ந்தான்.
கிரிஜாவை விட ஓரிரு வயது குறைவானவன்தான். வைஷ்ணவிக்குத் தரும் மரியாதையைப் போல கிரிஜாவுக்கும் அவன் தருவான். பழைய டிரைவர் அப்பா காலத்துக் கண்ணுச்சாமியால் கச்சேரிக் கூட்டத்தால் வைஷ்ணவி மேடத்திற்குச் சரியான முறையில் பாதுகாப்பு தர முடியவில்லை என்பதால், பாடிகார்டாகவும் இருக்க வேண்டும், அதே சமயத்தில் நல்ல டிரைவராகவும் விசுவாசமாகவும் இருக்க வேண்டும் எனத் தேடி அலைந்து சுரேஷ்பாரனைப் பிடித்தார்கள்.
சுரேஷ்பாரனை வேலைக்கு அமர்த்தும்போது அந்த நேர்காணலைச் செய்ததே கிரிஜாதான்.
"உனக்குப் பிடிச்சிருக்கா பாரு, ஒழுங்கான பையனா இருந்தா மட்டும் வேலைக்குக் கூப்பிடு," என வைஷ்ணவி கிரிஜாவுக்கு முழு உரிமையும் தந்ததால், கிரிஜா வந்திருந்த நாலைந்து பேரில் இவனைத் தேர்ந்தெடுத்தாள்.
"ரொம்ப அடக்கமான பையன்தான் மேடம்," என வைஷ்ணவியிடம் சான்றிதழ் கொடுத்தாள். அவனும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் வேலை செய்து வந்தான். அந்த வீட்டின் வேலைகளைக் கற்றுக்கொண்டு, எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தான்.
எத்தனை தடவை வேண்டுமானாலும் டவுனுக்குப் போய் கிரிஜா சொல்லும் பொருட்களை வாங்கி வந்தான். வைஷ்ணவி பெங்களூரு கச்சேரி ஒன்றுக்குச் சென்றிருந்த சமயத்தில்தான் கிரிஜாவுக்குக் காய்ச்சல் வந்தது. இரண்டு நாள் மெடிக்கல் ஷாப்பில் போய் மாத்திரை வாங்கிப் போட்டுப் பார்த்தாள், ஒன்றும் கேட்கவில்லை.
வைஷ்ணவியிடம் போனில் சொல்ல, "ஏன், இதே தெருவுலதான் டாக்டர் நரசிம்மன் இருக்காரே? அவர்கிட்ட போகலாமே?" எனச் சொன்னாள்.
"இல்லம்மா, அந்த ஆள் ஒரு மாதிரின்னு சொல்றாங்க."
"ஆமாம்மா, நானும் கேள்விப்பட்டேன். ஆனா நம்மகிட்ட எல்லாம் வச்சுக்குவானா என்ன?"
"தெரியல, எதுக்கு ரிஸ்குன்னு டேப்லெட் போட்டேன்."
"சரி டவுனுக்குப் போ. மலர் ஆஸ்பத்திரி போ, நான் போன் பண்ணிச் சொல்றேன். இப்பவே கிளம்பு, அப்பதான் ஈவினிங்குள்ள ரிட்டர்ன் வர முடியும். கார்ல போ," வைஷ்ணவி அக்கறையாகச் சொன்னாள்.
"சரி," என்றாள். சுரேஷைக் கூப்பிட்டு வண்டி எடுக்கச் சொன்னாள். ஆனால் உடல் ரொம்பச் சோர்வாக இருந்தது. ஆஸ்பத்திரி கிளம்பும்போது வைஷ்ணவி டவுன் ஆஸ்பத்திரிக்கு போன் செய்து, "எனது உதவியாளர் கிரிஜா வருவாள். நல்லபடியாகப் பார்த்து அனுப்புங்கள். பில்லை எனக்கு அனுப்புங்கள்," என உத்தரவிட்டிருந்தாள்.
இவள் போனதுமே எல்லா செக்கப்பும் செய்துவிட்டார்கள். மாலை வரை பரிசோதனை நீண்டது.
"ரிசல்ட் வந்தப்பறம் நீங்க போலாம்," என்றாள் நர்ஸ்.
அவள் சுரேஷை அனுப்பிவிட்டுத் தன்னந்தனியாகவே ஆஸ்பத்திரியில் இருந்தாள். சுற்றிலும் பெண்கள் என்பதால் எந்தப் பாதுகாப்புக் குறையும் இல்லை என்பதால் சுதந்திரமாகச் சுற்றினாள். அடிக்கடி வராண்டாவில் வைஷ்ணவியிடம் போனில் பேசிக்கொண்டுதான் இருந்தாள்.
சாயந்திரம் டாக்டர் மேடம் வந்து, "நீங்கதான் கிரிஜாவா?" எனச் சொல்லி ரிப்போர்ட்ஸைப் பார்த்தாள்.
"ஃபீவர் அப்போ பெயின் இருக்கா?"
"இல்லை மேடம்."
"பீரியட்ஸ்ல?"
"லேசா இருக்கு,"
"எங்கே?"
"கால் முட்டி ஜாயின்ட்ஸ், இடுப்பு, தொடை ஜாயின்ட்ஸ்ல அப்படியே ஸ்ட்ரென்த் இல்லாம வளவளன்னு இருக்கு மேடம்."
"பலவீனம்தான். ஒரு ஹிப் ஜாயின்ட் ஃபுல் செக்கப் பண்ணிடலாம். நீங்க போய் முழு டிரெஸ்ஸும் கழட்டிட்டு நைட்டி போட்டு வாங்க," என்றாள்.
அவளுக்குத் தூக்கி வாரிப்போட்டது.
"நைட்டி இ, இல்லையே,"
"பரவாயில்லை, அட்டெண்டரை வாங்கி வரச் சொல்லுங்க."
உதவிக்குக் கூட ஆளில்லை. வேறு வழியில்லாமல் சுரேஷை மேல் தள ஆஸ்பத்திரிக்கு போன் செய்து, அளவுகளைச் சொல்லி நைட்டி ஒன்றை வாங்கி வரச் சொன்னாள். அவனும் நைட்டி வாங்கி கையில் கொடுத்தான்.
"அக்கா, முப்பத்து நாலு இன்ச் நைட்டி, இந்தாங்க!"
"அட மடப்பயலே, முப்பத்தாறு தானே சொன்னேன்? இது டைட்டா இருக்குமே!"
"அச்சச்சோ, என் காதுல முப்பத்து நாலுன்னு விழுந்துடுச்சுக்கா,"
"உனக்கு எதுதான் சரியா விழுந்தது?" அவள் அலுத்துக்கொள்ள,
"சரி கொடுங்க, போய் மாத்திட்டு வரேன்."
"வேண்டாம் விடு, இப்பவே டைம் ஆகிடுச்சு."
"நைட்டி மட்டும் போதுமா?" என்றான்.
அவளுக்குப் புரியவில்லை.
"நைட்டி போடணும்னு சொல்லி இருந்தாங்க," என்றாள்.
"உள்ளாடையில் ஏதும் வேண்டுமா?" வெளிப்படையாக அவனிடம் கேட்கத் தயக்கம்.
அவன் தயக்கத்தைக் கிரிஜா புரிந்துகொண்டு, "வேற எதுவும் வேண்டாம், நீ வெளியே இரு, கீழே கார்ல இரு. இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவேன். ரெடியா இரு, என்னை தேட வைக்காதே," என்றாள்.
"அரை மணி நேரமா? மழை வர்றாப்பல இருக்கே?"
"ஏதோ ஸ்கேனிங் இருக்காம், அனேகமாக செக்கப் பண்ணிட்டு வீட்டுக்குக் கிளம்பிடுவேன்," என்றாள்.
அவன் போன பிறகு, தனி அறைக்குப் போய் அவள் எல்லா உடைகளையும் அவிழ்த்து மடித்து, ஆஸ்பத்திரியில் கொடுத்த ஒரு பையில் தன்னுடைய புடவை, ரவிக்கை, ஜட்டி, பிரா எல்லாவற்றையும் போட்டு வைத்தாள். உள்ளே ஒன்றுமே போடாமல் வெறும் நைட்டியை மட்டும் அணிந்திருந்தாள்.
அந்த நைட்டி அவளின் பெரிய முலைகளை அடக்கி வைக்க முடியாமல் திணறியது. பெரிய காம்புகள் வெளியே துருத்த, பக்கவாட்டுத் தொடையும் பிருஷ்டமும் அந்த நைட்டியைக் கிழித்துவிடுவது போல பிதுங்க,
'எருமை மாடு, சொல்ற வேலையை சரியா செய்யாது, எவ்ளோ டைட்டா நைட்டி வாங்கி இருக்கு பாரு!' அவள் முணுமுணுத்தாள். டிரெஸ்ஸே போடாதது போல ஒரு பிரமை.
பெரிய டாக்டர் அவளை உள்ளே கூப்பிட, எதிர்பட்ட அந்த நர்ஸ் அவளைப் பார்த்துத் திகைத்தாள். 'சரியான மலையாளக் கட்டையா இருக்காளே?' என்பதாய்ப் பார்த்தாள்.
எல்லா மருத்துவப் பரிசோதனையும் செய்துவிட்டு அவளை வெளியே அனுப்பினார்கள். "ரிசல்ட் இரண்டு நாள் கழித்து வரும், உங்கள் நம்பருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்புறோம். டூ, த்ரீ வீக், வீக்லி ஒன்ஸ் ஊசி போடுற போல இருக்கும்," எனச் சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
அவள் வெளியே வந்ததும் புடவையை அணிய சேர் கீழே பையைத் தேட, அது இல்லை. அய்யோ, அவள் உடைகளை எதுவுமே காணவில்லை!
"என் டிரெஸ் எங்கே போச்சு?" அவளுக்கு திக் என்று இருந்தது. அங்கே இருந்த அந்த நர்ஸிடம், "பை எங்கே?" எனக் கேட்டாள்.
"உங்க புருஷன் வாங்கிட்டாரு மேடம்."
"புருஷனா? ஏய்ய்,"
"அந்த மஞ்சச் சட்டை? தாடிகாரர்?"
"அது எங்க டிரைவர்,"
"ஓ, சாரி, டிரெஸ் பையை உங்க டிரைவர்கிட்ட கொடுத்துட்டோமே," என்றார்கள்.
"எ, என்னது? ஏன் கொடுத்தீங்க? நான் அவர்கிட்ட கொடுக்கச் சொன்னேனா?"
"சாரி மேடம், அவர்தான் வந்தாரு. 'மேடத்துக்கு எப்ப செக்கப் முடியும்?'னு கேட்டாரு. இன்னும் அரை மணி நேரம் ஆகும்னு சொன்னேன். 'இது உங்க பையா?'னு கேட்டாரு. 'இந்த பை எடுத்துட்டுப் போகட்டுமா?'னு கேட்டாரு, சரின்னு சொன்னேன்."
"அய்யோ, ஏங்க நீங்க அந்த பையை அவர்கிட்ட கொடுக்கிறீங்க?"
"அடடா, ஏன் மேடம்? அதுல காசு இருக்கா?"
"இ, இல்லை, என் டிரெஸ்லாம் அதுலதான் இருந்துச்சு!"
"அவ்வளவுதானே, போன் பண்ணி எடுத்துட்டு வரச் சொல்லுங்க," எனச் சொல்ல, அவள் நர்ஸை எரிப்பது போல பார்த்துவிட்டு வராண்டாவில் நடந்தாள்.
நைட்டி அவளை டைட்டாக பிடித்தது. வெறும் நைட்டி மட்டும் அணிந்துகொண்டு உள்ளே ஒன்றுமே போடாமல் அவள் நடக்க, அது மெல்லிய நைட்டி என்பதால் அவளின் அங்க அடையாளங்கள் எல்லாமே பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.
இன்னும் முழு இருளாகாததால் நிறைய ஆண்கள் அவளை முன்னும் பின்னுமாக வெறித்தனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அவளுக்கு வெட்கம் ஒரு பக்கம், அவமானம் ஒரு பக்கம், அழுகை ஒரு பக்கம் என துடித்துக்கொண்டிருந்தாள். 'என் துணிப்பை எங்கே போச்சு? இவன் ஏன் வாங்கிப் போனான்? இவர்கள்தான் கொடுத்தார்கள் என்றால் அவனுக்கு எங்கே அறிவு போனது? நான் எந்த டிரெஸ் போட்டுக்கிட்டு வருவேன்னு அந்த அறிவு கூட அவனுக்கு இல்லையே?' எனத் தனக்குத்தானே நொந்துகொண்டிருந்தாள்.
'ஒருவேளை அவனை போனில் கூப்பிட்டால் கூட, அவன் வந்தால் அவன் எதிரில் இப்படியே நாம் நிற்க வேண்டுமே?' என அவள் யோசித்தாள்.
திரும்பி வந்து நர்ஸைக் கூப்பிட்டு, "இந்த நம்பருக்கு போன் போட்டு டிரஸ் இருக்கிற பையைக் மேலே வந்து கொடுக்கச் சொல்லுங்க. வாங்க, நான் உள்ள வெயிட் பண்றேன்" என்றாள்.
நர்ஸ் அவளது தர்மசங்கடத்தைப் புரிந்து கொண்டு, "உள்ளே வெயிட் பண்ணுங்க மேடம்" எனச் சொல்லிவிட்டுப் போனாள்.
10 நிமிடம் கழித்து வந்து, "மேடம் போன் சுவிட்ச் ஆஃப் வருது. என்ன பண்ணலாம்?" எனக் கேட்டாள்.
"சுவிட்ச் ஆஃபா?" அவளுக்கு இன்னும் தூக்கி வாரிப் போட்டது.
"என்னடா இது சோதனை? அம்மணக்கட்டை மாதிரி டிரஸ்ஸை மாட்டிக்கிட்டு புது இடத்துல திரியறேன். ராத்திரி வீட்டுக்குப் போயே ஆக வேண்டும். சரியான உடையும் இல்லை. எல்லா உடையும் இந்த அசட்டு நர்ஸ் எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டாள். அவள் மறுபடியும் எப்படி வீட்டுக்குப் போவது?"
மறுபடியும் அவனுக்கு முயற்சி செய்து கொண்டே இருந்தாள். நம்பர் போகவே இல்லை. வெளியே வராண்டா ஜன்னலில் எட்டிப் பார்த்தாள். காரும் இல்லை.
"நாய்! சரி, இங்கதான் எங்கேயாச்சும் போயிருப்பான். சே, 'வெயிட் பண்ணுடா'ன்னு சொன்னா, அதுக்குள்ள எங்க பொறுக்க போயிட்டான்னு தெரியலையே!" அவளுக்குக் கோபமாக வந்தது.
யாரையாவது அனுப்பித் தேடலாம் என்றால் கூட ஒரு ஆளும் சிக்கவில்லை.
"சிஸ்டர், ஒரு ஹெல்ப் பண்ணுங்க. கீழ ஹாஸ்பிடல் ரிசப்ஷன்லயும் வெளியேவும் கூட்டம் குறைஞ்சா சொல்லுங்க. நான் வெளியே போய் அந்த எங்க கார் எங்க நிக்குதுன்னு தேடிப் பார்க்கிறேன். என்னால் இப்படியே போக முடியாது, சரிங்களா?" என்றாள்.
"சரிங்க".
இன்னும் அரை மணி நேரம் போக, அவனே போன் செய்வான் எனக் காத்திருந்தாள். அவன் போன் செய்யவே இல்லை. இன்னும் கால் மணி நேரம் போக, கிரிஜா (அந்த நர்ஸ்) இவளிடம், "மேடம், இதுக்கப்புறம் என்னோட டியூட்டி முடியுது. நைட் டியூட்டி நர்ஸ் வருவா. நான் கிளம்பட்டுமா?" என்றாள்.
"ஐயய்யோ கிளம்பாதீங்க".
"இல்ல மேடம், மழைக்கு முன்னாடி போகணும்".
"சரி, ரிசப்ஷன்ல கூட்டம் இருக்குதான்னு பாருங்க".
அவள் பார்த்துவிட்டு, "யாரும் இல்லை வாங்க" என்றாள். அவள் அந்த நைட்டியில் 'தப தப' என வேகமாக நடக்க, அந்த அசைவுக்கே அவளின் பருவ கனபரிமாணங்கள் பிதுங்கிக் கொண்டு வருவதை அந்த நர்ஸ் ஓரக்கண்ணால் வெறித்துப் பார்த்தாள்.
கிரிஜா வேகமாக லிப்டில் போய் நின்றாள். லிப்ட் வேலை செய்யாததால் படிக்கட்டில் இறங்கினாள். படிக்கட்டில் எதிர்ப்புறம் வரும் ஆண்கள் எல்லாம் கிரிஜாவை மிரண்டு போய் பார்த்தார்கள். மார்பையும், வயிற்றுக்குக் கீழே அடர்ந்து ஒட்டிக் கிடந்த முக்கோண மேடையும் கிளர்ச்சியாகப் பார்த்தார்கள். அதில் ஒருவன் தடியனாக இருந்தான். இவளது முலைகள் குலுங்கினாலும் சரிந்து தொங்காமல் மேல் பக்கமே நிற்க, இவ பிரா போட்டிருக்கிறாளா இல்லையா எனக் கூர்ந்து கவனித்தான். அவள் முறைக்க அவன் நின்றான்.
"செமத்தியான பால் மாடு" இவளைப் பார்த்து என்றான்.
'அய்யோ, இவன் சரியான பொறுக்கி போல'. இவள் அவனைக் கண்டுக்காமல் படி இறங்க, அவளது சூத்தழகு அசைவுகளைத் தொடுவது போல அவன் வர, 'அய்யோ தொட்டுவிடுவான் போல' என அவள் வேகமாய் நடக்க,
"ஹலோ, எங்க வேகமா போறீங்க?"
"ஏய், உன்னைத் தான்"
"உங்க வேலையைப் பாருங்க"
"என் வேலைதான் இது!" அவள் முறைக்க, அவன் கண் அவளின் பின்னழகு உருண்டைகள் மீதே இருந்தது.
'சே, எங்க போய் தொலைஞ்சான் இந்த சுரேஷ்?' அவள் வேகமாய் கீழ்த்தளம் வர,
"ஏய் பாத்து, எல்லாம் பிச்சிகிட்டு விழப் போவுது"
"போடா!" அவளால் அதுதான் சொல்ல முடிந்தது. அவன் சிரித்தான்.
"எங்க போற? இந்த நைட்டில வெளிய பசங்க பார்த்தா மேஞ்சிடப் போறாங்க. என் கூட பைக்கில் கூட்டிப் போகட்டா?"
",,,,," அவள் எந்த பதிலும் சொல்லாமல் கீழிறங்கி வந்தாள். மழை தூறல்தான்.
'ஐயோ, இப்படியே எப்படி வெளிய போறதுன்னு தெரியலையே?' அந்த தடியன் வேறு அவளை இம்சிக்க, அவள் துணிந்து ஆஸ்பத்திரி வாசலில் வந்து நின்றாள்.
போர்டிகோவில் அவள் வந்து நிற்க, மழைச்சாரல் அடித்தது. மழை திடீரென வலுக்க, சாரல் அவள் மீதெல்லாம் பட்டது. இன்னும் கொஞ்ச நேரம் போர்டிகோவில் நின்றால் தொப்பலாக நனைந்து விடுவாள் போலிருக்கிறது. பேசாமல் உள்ளே போய்விடலாமா? உள்ளே போய் ஈரத்துடன் எங்கே உட்காருவது, யாரிடம் பேசுவது? அவள் ஃபோனில் காது வைத்துக்கொண்டு கையைப் பிசைந்தாள். மழையில் நனைந்து அவள் வெளிர் மஞ்சள் நைட்டியும் மேனியும் ஈரமாக, இன்னும் கொஞ்சம் நேரம் இந்த மழையில் நின்றால் போதும். ஏற்கனவே இந்த நைட்டியைப் போட்டாலும் ஒன்றுதான், போடாவிட்டாலும் ஒன்றுதான் என இருக்கிறது. இந்த அழகில் மழையில் நனைந்தால் வேறு வினையே வேண்டாம். அவள் உள்ளே போகலாம் எனத் திரும்பும்போது அந்த தடியன் மீது மோத்தினாள்.
"ஏய், அய்யோ!"
"மழையில் எங்க போறே? உள்ள வா,"
'அய்யோ, இவனுக்கு மழையே மேல். ஆஸ்பத்திரி காம்பவுண்ட் தாண்டி ஏதேனும் ஒரு ஆட்டோவில் ஏறலாமா?' அவள் இரு பக்கமும் வழியில்லாமல் தவிக்க, சுரேஷின் கார் ஹார்ன் அடித்தபடி வேகமாக மருத்துவமனையின் இடதுபுறம் நுழைந்தது.


Like Reply


Messages In This Thread
RE: சங்கீத தேவதையின் அரங்கேற்றம் - by Peterparker69 - 02-08-2026, 03:05 AM



Users browsing this thread: