Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery சங்கீத தேவதையின் அரங்கேற்றம்
#10
எபிசோடு 9


வைஷ்ணவி கடுமையாகத் திகைத்து பின்னடைந்தாள். கண்கள் சிவந்தன. ஜன்னலை எட்டிப் பார்க்க, அறையில் கசமுசா என்று பேச்சுச் சப்தம். அவள் அதிகம் கேட்டிராத இழையும் சத்தம், முத்தச்சத்தம். கிரிஜாவின் சேலை இடுப்பில் தொங்கிக்கொண்டிருக்க,
"அவுருடி" என்றான் சுரேஷ்.

உள்ளே ஆடைகளின் நெகிழ்வும் சலசலப்பும் கேட்டது. நம் வீட்டிலா? இதென்ன கிரகச்சாரம்? உடல் துடித்தது. வைஷ்ணவிக்குக் கால்கள் நடுங்கின. அய்யோ என்னமோ நடக்குது, பாதம் பிசுபிசுத்தது. கிரிஜாவின் இடுப்புக்கு மேலே ஏதும் இல்லாமல் வெள்ளைப் பிரா கழற்றப்பட்டு வீசப்பட்டது.

கிரிஜா நின்று கொண்டிருக்க, சுரேஷ் கட்டிலில் உட்கார்ந்தபடி அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்க, இருவரும் வைஷ்ணவி பார்க்கும் கோணத்தில் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டிருந்தனர். சுரேஷின் முகம் தெரியவில்லை.

'ஏய்ய்ய்ய், எருமையாஆஆஸ்ஸ்ஸ், அம்முஸ்ஸ்ஸ்ஸாஆஆஆஆ' என முக்கல் முனகல் சத்தம், அவனும் கிரிஜாவின் மார்பகங்களைத் தன் பெரிய வாயில் முழுங்கிவிட்டிருந்தான். 

அவன் வெறிகொண்டு கடித்தாலும் கூட, கிரிஜா முனகினாளே தவிர பெரிதாக அலறவில்லை. வைஷ்ணவியால் அதற்கு மேல் அந்தக்கட்சியினைப் பார்க்க முடியவில்லை. அங்கும் எங்கும் முகத்தைத் திருப்பினாள். ஓசை போடாமல் பின்னோக்கி நகர்ந்தாள்.

'ஹாலில் உட்காரலாமா?' என யோசித்தாள். ஐயோ இல்லை, தன் ரூமுக்குப் போய்விடுவது நல்லது. அடிப் பாவிகளா, யார் வீட்டில் வந்து யார் இப்படி காம நாடகம் போடுகிறீர்கள்? அவளுக்கு உடலெங்கும் பற்றிக்கொண்டு வந்தது. அய்யோ, எத்தனை நாள் இது நடக்கிறது, இந்தக் காம நாடகம்?

அய்யோ நல்லவன் என நினைத்தேனே அந்த சுரேஷை! பெண்களை மதிப்பவன், சர்வ கண்ணியமானவன் என நினைத்தேனே? சாதாரணமாய்ட் 'டிரெஸ்ஸை அவுருடி' என்கிறானே! அவளும் அவுத்துப் போடுகிறாளே? சுரேஷா இப்படிச் செய்தான்? இது சுரேஷா, முருகேசனா?

அந்தக் கிரிஜா நாயைப் பணிவானவள், விசுவாசமானவள் என நினைத்தால், ஒன்றும் தெரியாத அப்பாவி என நினைத்தால், அட நாசக்கார நாயே, கணவனை இழந்தவள், பிரிந்தவள் ஒரு அன்னியனிடம் போய், எத்தனை விரசம்?

சுரேஷா? முருகேசனா? யார் இந்த வேலையைச் செய்வது? நாம் சரியாகத்தான் பார்த்தோமா? அவள் கண்ணையே அவளால் நம்ப முடியவில்லை. உடல் தள்ளாடியது. நல்லவேளை மந்தாகினி இல்லை. வயதுப் பெண் இதைப் பார்த்திருந்தால்? காம மிருகங்கள், அவள் மேலே படி ஏறி தனது அறைக்குப் போவதற்குப் பதில் மறுபடியும் கிரிஜாவின் அறைக்கு வந்தாள். 

எதுவோ அவளை மீண்டும் அங்கே தள்ளிக்கொண்டு வந்தது. சில அங்குலமே திறந்திருந்த அந்த கதவை இன்னும் திறந்து பார்க்க, அய்யோ இப்போது கிரிஜா ஒட்டுத்துணி இல்லாமல் இருந்தாள். அவள் அணிந்திருந்த வெந்தயக் கலர் பாவாடை அந்த அறையின் ஒரு மூலையில் சுருண்டு கிடந்தது.

உள்ளே இருந்தவன் தனது பெரிய உறுப்பை அவளின் தொப்புள், தொடையெல்லாம் தடவி அவளது பெண்மை பொந்தில் திணித்துக் குத்தினான். கிரிஜா முனகிக் கத்தி அலறி, 'ஹகெ' என ஒலி எழுப்பி, கண் மூடி காலைத் தூக்கிப் பிடித்து விரித்துக் காட்டியிருந்தாள். 

அந்த பலமான உறுப்பினை அவளது புண்டைச் சதைகள் இறுக்கமாய்க் கவ்விக்கொள்ள, அவன் ஆட்டி ஆட்டி லேசாய் இடித்து மிகச் சில குத்துகள் மட்டுமே விட்டு அவள் மீது படர்ந்துகொள்ள, கிரிஜா இரு காலையும் உயரத் தூக்கி அவனின் பின் முதுகை பின்னிப்பிணைந்துகொள்ள, அதன் பிறகு அவன் கிரிஜாவின் கன்னங்களையும் உதட்டையும் கடித்தபடியே முலையை நசுக்கி இடுப்பை ஆட்டி ஆட்டி வேகமாய்க் குத்த ஆரம்பிக்க, இருவருமே பயங்கரமாக முனகினார்கள்.

தொடர்ந்து ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக்கொள்ளும் சத்தமும், வாய்க்குள் நாக்கை விட்டுத் துழாவிக்கொள்ளும் சத்தமும் கேட்க, ஓராயிரம் பேய்கள் ரவுண்டு கட்டி தன்னை அடித்தது போல விக்கித்து விதிர்த்துத் திரும்பி நடந்தாள் வைஷ்ணவி. அவளுக்குக் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. கிரிஜாவின் குரலும் அசைவும் தெளிவாகப்ரிகிறது. ஜன்னல் வெளிச்சம் வராத இடத்தில் இருந்து இயங்குபவன் யார், சுரேஷா? முருகேசனா? இரண்டு பேரில் யாரோ ஒருவன்? அவளால் நூறு சதவீதம் அனுமானிக்க முடியவில்லை. கருத்த பெரிய உறுப்பு மட்டும் உள்ளே போய் வருவதையும், பரங்கிக்காய் போல அவளின் செவ்வாழை தொடைகள் அகன்று இருப்பதையும் பார்த்தாள்.
இவள்தான் முனகுகிறாள், ஆண் சத்தமே எழுப்பவில்லை. வைஷ்ணவி தன் வாழ்நாளில் நீலப் படங்களையோ அல்லது இப்போது இருக்கும் தலைமுறை போல போர்ன் படங்களையோ பார்த்தவள் கிடையாது. கதைகள் கூட அவள் படித்ததில்லை. சினிமா பாடல்களில் நெருக்கமான காட்சிகள் வந்தாலே பதற்றப்படுபவள் அவள். அவளிடம் யாரும் காமத்தைப் பற்றியோ புணர்ச்சியைப் பற்றியோ பேசியதே கூடக் கிடையாது.
அவளுக்குத் தெரிந்த ஒரே செக்ஸ் அனுபவம், முதல் நாளில் அவளது கணவன் மனோகரன் ஜட்டியுடன் அவள் மீது படுத்துப் புரண்டதுதான். அதையே அவளால் நெடுநாள் வரை மறக்க முடியவில்லை. எத்தனை ஆண்டுகள் ஆகும் எனத் தெரியவில்லை. ஆனால், இன்று பார்த்த இந்த விஷயத்தை மறக்க எதற்கு இத்தனை அவஸ்தை? அறுப்புக்குக் காத்திருக்கும் பிராணி போல ஒரு வதை.
வைஷ்ணவி காதைப் பொத்திக்கொண்டாள். அறைக்குப் போனாள். தள்ளாடிப் படுத்தாள். கிரிஜா நல்லவள்தான், ஆனால் இப்படிச் செய்துவிட்டாளே? இந்த நாய்களை நம்பி வீட்டில் விட்டுப் போனால் காமக்கூத்து நடக்குதே? கல்யாணமாகியும் கணவன் இல்லாத கிரிஜா, வயசுப் பையன் சுரேஷை வளைத்துப் போட்டாளா? அல்லது கிரிஜா தனியாக இருப்பதைத் தெரிந்துகொண்ட சுரேஷ் அவளை வளைத்துப் போட்டுவிட்டானா? என்பது தெரியவில்லை. முதலில் இது சுரேஷா, முருகேசனா என்று கூடத் தெரியவில்லை.
இதுதான் காம தாகமா? காம வேட்கையா? என்ன கூத்து இது? இந்தப் பெண்ணுக்கு ஏன் இந்த மனமாற்றம்? அன்று தன் மிடுக்கான படித்த பணக்கார கணவன் மனோகரன் கை பிடித்த போது உதறித் தள்ளி நின்ற கற்புக்கரசி கிரிஜா, இன்று ஏன் மாறிவிட்டாள்? எஜமானன் அந்தஸ்தில் இருப்பவன் தொட்டால் விலகி நின்றவள், டிரைவர் கூப்பிட்டதும் 'சரி' என்று படுத்துவிட்டாளோ? இல்லை தோட்டக்காரனுக்குப் பணிந்துவிட்டாளோ?
இந்த அன்னியோன்யமும் கொஞ்சலும் பார்த்தால் முதல் தடவை செய்வது போல இல்லையே? தெய்வீக வீட்டில் இப்படி ஒரு அபச்சாரமா? அந்த சுரேஷ் அக்கா, அக்கா என்றுதானே கூப்பிடுவான்? முருகேசன் தங்கச்சி என அழைப்பானே? சே, உறவுக்கு மரியாதை தெரியாத ஜன்மங்கள்! என்ன ஒரு ஆட்டம்?
'நான் மதுரையில் இருக்கிறேன், வரத் தாமதமாகும்' என நினைத்து இந்த ஆட்டம் போட்டிருக்கிறார்கள். நான் ஒரு நாள் முன்பே இன்றே வருவேன் என அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். கச்சேரி கேன்சல் ஆனது கூட இவர்களுக்குத் தெரியாது. 'அவளுக்கு என்ன சொல்வது?' எனத் தெரியவில்லை. இவர்கள் எல்லாரையும் இன்றே சீட்டு கிழித்து அனுப்பிவிடலாமா? அல்லது மந்தாகினி வந்த பிறகு அனுப்பலாமா? என யோசனையாக இருந்தாள்.
கடவுளே! ஏன் அந்த மதுரை கச்சேரி ரத்தாக வேண்டும்? ஒரு நாள் முன்னதாக நான் ஊர் திரும்ப வேண்டும்? இந்த வண்டவாளத்தைப் பார்க்கவா? அடடா என்ன நடிப்பு! இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல,
கிரிஜா ஆறு ஆண்டுகளாக இந்த வீட்டில் இருக்கிறாள். முருகேசனோ அப்பா காலத்திலிருந்து இருக்கிறான், ரொம்ப விசுவாசமானவன். ஆனால் சுரேஷ் இங்கு வந்து இரண்டு வருஷம் தான் ஆகிறது. அதற்குள் இவர்களுக்குள் சினேகம் இந்த அளவுக்கு வந்து நிற்கிறதா?
ம்ஹூம், சரிப்பட்டு வராது, விரைவில் அனுப்பி விட வேண்டும்,
சுரேஷ் கை சுத்தமானவன். அவனை நம்பி எத்தனை லட்சம் வேண்டுமானாலும் வாங்கி வரச் சொல்லலாம், பணம் கலெக்ஷனில் கில்லி. முருகேசனும் நல்லவன், விசுவாசமான, மரியாதையான ஆள். அப்பா மீது அடி விழுந்ததும் கொதித்துப் போய் மாப்பிள்ளை ஆட்களிடம் சூரசம்காரம் செய்தவன். ஆனால் கிரிஜா நமது தோழி, விசுவாசமான வேலைக்காரி. கிரிஜா கூடத் தப்பு காரியம் செய்கிறானே? படவா ராஸ்கல்!
ஏன் இப்படி நாம் நம்புகிறவர்கள் எல்லாம் மோசம் செய்கிறார்கள்? அவள் அதே ஏரியாவில், அதே ஊரில் வசிக்கக்கூடிய பாடகன் அனிருத்தின் தோற்றத்தையும் கம்பீரத்தையும் பார்த்து மிக லேசாக அவன் பக்கம் திரும்பினாள். அவனது குரல் வளமும் கர்நாடக இசை அறிவும் அவளை லேசாக உள்ளுக்குள் அசைத்துப் பார்த்தது. வசதி, அந்தஸ்து, படிப்பு, இசை எல்லாவற்றிலும் சம தகுதியுடையவன்,
ஆனால், பழக ஆரம்பித்த உடனே அவன் ஒரு சராசரி எனத் தெரிந்துகொண்டு விலகிவிட்டாள். அவள் பார்க்காத போது அவளது அங்கங்களை வெறித்துப் பார்ப்பது அவளுக்குப் படு அச்சமாக இருந்தது. இன்னும் சில நாள்கள் அவள் சாதாரணமாக அவனிடம் பேசி இருந்தால் கூட, பூங்கொத்து கொடுத்து 'ஐ லவ் யூ' என்று சொல்லி இருப்பான் போல! அதனாலேயே அவனை விட்டு அவசரமாக அவள் விலகிப் போனாள்.
அவன் இன்னும் சில காலம் அப்படியே அவளிடம் கண்ணியம் காத்திருந்தால், ஒருவேளை இவளாகவே அனிருத்துக்கு ஓகே சொல்லி இருப்பாள். அதுமட்டுமல்ல, அவன் இன்னும் ஒரு பெரிய காரியம் செய்தான். அடிக்கடி வைஷ்ணவி செல்லும்போது கூட்டத்தில் அவளை அணைத்தாற்போல நடப்பது, இணையாக நடப்பது என அவளுடன் நெருக்கமாக இருப்பது போல சீன்களை கிரியேட் செய்துவிட்டு, "நானும் அவளும் லவ் பண்றோம், இனிமேல் அவளைக் கச்சேரி புக் பண்ணணும்னா என்கிட்டதான் கேட்கணும்" என்றெல்லாம் சபா ஆட்களுக்கு ஆர்டர் போடுவதாகத் தகவல் கிடைக்க, அவள் போனில் அவனைப் பிடித்துக் கண்டித்துத் திட்டிவிட்டாள். இந்த ஒரு ஆண்டு காலமாக அவள் அனிருத்திடம் பேசுவது கிடையாது.
கணவனுக்குப் பிறகு, பாடகன் அனிருத் அவளுக்கு ஒரு பெரிய ஏமாற்றத்தைத் தந்திருந்தான் என்றால், இந்திய அளவில் புகழ்பெற்ற பல விருதுகளை வாங்கிக்குவித்த இவளது தோழி பெரிய பாடகி ஒருத்தியும் அப்படித்தான் வைஷ்ணவிக்குப் பெரிய துரோகத்தைச் செய்திருந்தாள். அவள் பெயர் ராகினி. இவளுக்கு வர வேண்டிய கச்சேரி வாய்ப்புகளைத் தில்லியில் இவளுக்கே தெரியாமல் தட்டிப் பறித்துக்கொண்டிருந்தாள். காசு கொடுத்து வைஷ்ணவியின் கச்சேரிகளைக் கடுமையாக விமர்சித்து தில்லி ஆங்கில, ஹிந்தி பத்திரிகைகளில் எழுதச் சொல்லியிருந்தாள் ராகினி.
இந்த உலகம் போட்டிகளாலும் பொறாமைகளாலும் ஆனதுதான் என எண்ணி வீட்டோடு இருந்தாலும், வீட்டிலேயும் கிரிஜாவைப் போல, அந்த முருகேசனைப் போல, இந்த சுரேஷைப் போல பல பிரச்சினைகள் முளைக்கின்றன. அதிலும் இந்த சுரேஷ் பல சமயத்தில் அவளுக்குப் பாதுகாப்பாக இருந்ததைக் கண்டு, 'இனிதான் நமது நிரந்தர டிரைவராக இருக்க வேண்டும்' என்று முடிவெடுத்திருந்தாள்.
போன வாரம் கூட அந்த அனிருத் இவள் காரில் ஏற முயன்றபோது வழிமறித்து நின்றான்.
"வைஷ்ணவி, உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்கணும். ஒரு அஞ்சு நிமிஷம் பேசலாமா?" என்றபோது, சுரேஷ்தான் குறுக்கே வந்து, "அதெல்லாம் போன்ல பேசுங்க சார், டயமாச்சு! இப்போ வழியை விடுங்க சார்" என்றான்.
"ஆஃப்டர் ஆல் டிரைவர், நீ என்னை ஸ்டாப் பண்றியா? என்னடா, அன்னைக்கு கூட பி.ஏ. இன்டர்வியூக்கு வந்தப்போ என்னை தடுத்து நிறுத்தி அசிங்கப்படுத்தினே, இப்ப நானும் மேடமும் பேசினா உனக்கு என்னடா பிரச்சனை?" எனப் பாய,
"சார், தேவையில்லாம பேசாதீங்க! மரியாதையா வழியை விடுங்க!"
"விடலன்னா என்னடா பண்ணுவ?" அவன் சொல்லி முடிப்பதற்குள் சுரேஷ் அசால்ட்டாக அவன் சட்டையைப் பிடித்து இழுத்துப் போட்டுவிட்டான். அனிருத்தால் சுரேஷை எதிர்க்கவே முடியவில்லை.
"நீங்க வாங்க மேடம்," எனச் சொல்லிப் பத்திரமாக அழைத்து வந்துவிட்டான். சுரேஷ் இருக்கும் வரை அவன் நெருங்க முடியாது என்பது வைஷ்ணவிக்குப் பெரிய நிம்மதி.
"எதுக்கு நீ அவர் கிட்ட இவ்ளோ டீசன்ட்டா நடந்துக்கிற? அவர் ஆளுதான் சரியில்லை, ஆனா கிரேட் சிங்கர். ஆளுக்கு மரியாதை தரலைன்னா பரவாயில்லை, அவரோட கர்நாடிக் மியூசிக்குக்கு ரெஸ்பெக்ட் குடு. அதுசரி, உனக்கெங்க அதெல்லாம் தெரியப் போவுது? மியூசிக்லாம் தெய்வம் மாதிரி,"
"இருக்கலாம் மேடம். எனக்கு நீங்கதான் தெய்வம். யாராச்சும் உங்களை என் கண்ணெதிரே அசிங்கப்படுத்த வந்தா நான் அப்படித்தான் நடந்துக்குவேன்,"
அட! இவன் முரடனாக இருந்தாலும் வைஷ்ணவியை ஒரு தெய்வம் போல ஒதுங்கிப் பணிவாக நின்றது வினோதமாக இருந்தது. சுற்றிலும் எதிரிகள் இருக்கும் இந்த ஊரில், சுரேஷ் போல வீட்டில், முருகேசன் போல தோட்டக்காரன் கம் செக்யூரிட்டி போல, வெளியிலும் நமக்கு ஒரு செக்யூரிட்டி தேவைதான்.
ஆனால், இப்போது அந்த சுரேஷையே அல்லது முருகேசனையே வேலை விட்டு அனுப்பிவிடும் சூழல் வந்துவிட்டது. இதுதான் காலத்தின் கோலம். அவன் நமக்கு நல்ல பாதுகாவலன் என்பதற்காக மோசமான ஆளையெல்லாம் வீட்டில் வைத்திருக்க முடியாது. அவள் அப்போதே முடிவெடுத்தாள்.
பத்து நிமிடம் போல ஒப்புக்கு படுத்துவிட்டு எழுந்தாள். அவளுக்குத் தலை சுற்றுவது போலிருந்தது. பல்லைக் கடித்துக்கொண்டு அந்த தலைச்சுற்றலிலிருந்து மீள வெகுநேரம் முயற்சி செய்தாள். தடுமாற்றமாய் எழுந்தாள். பாத்ரூமில் வாளியிலிருந்த நீரை அள்ளி முகத்தில் அறைந்து கொஞ்சம் புத்துணர்ச்சி பெற்றாள். குளித்து வேறு உடை அணிந்து கீழிறங்கி வரும்போது ஓசை கேட்டு கிரிஜா ஓடி வந்தாள்.
அவளும் வைஷ்ணவியைப் போல தூங்கி எழுந்தவள் மாதிரியிருந்தாள். ஆனால் கண்களில் சகஜம் எதுவும் தெரியவில்லை. கூந்தல் கலைந்து சிக்கலாகி, ஆடை அலங்கோலமாய்க் கசங்கிக் கிடந்தது. சேலையும் பாவாடையும் அவசரத்தில் வாரிச் செருகிக்கொண்டு வந்ததுபோல் தோன்றியது. கலவியின் மிச்சம் அவள் முகத்தில் படிந்திருந்தது. கலவரத்துடன் அவள் வைஷ்ணவியைப் பார்க்க, அவள் முகத்தில் வழக்கமான புன்முறுவல் இல்லை.
"வ, வந்துட்டீங்களா? எ, எப்ப வந்தீங்க?" அவளது கலவரம் வெளிப்படையாகவே தெரிந்தது. வழக்கமான அமைதி, சிரிப்பு மிஸ்ஸிங்.
"இப்பதான், வந்தேன், சரி, உன் ரூம்ல உள்ள யாரு?" வைஷ்ணவி முறைப்பாகக் கேட்டாள்.
"ஏ, ஏன்? யா, யாருமில்லையே! நான்தாம்மா." கிரிஜாவின் கண்களில் திகில் பரவியது. தொண்டை அடைத்தது.
"இல்லையே, நான் வரப்ப உள்ள ஏதோ சத்தம் கேட்டதே," வைஷ்ணவி கிரிஜாவை ஊடுருவிப் பார்க்க,
"இ, இருக்காதேம்மா,"
அவளின் முகத்தில் இருந்த பதற்றமும் பயமும் அவள் செய்த தப்புக் காரியத்தை வைஷ்ணவிக்குச் சொன்னது. அந்த காதலன் அறையில் இல்லை. நைஸாக நழுவி ஓடிவிட்டான் போல. கிரிஜாவுடன் அவன் கூடியபோது அணிந்திருந்த உடையைத்தான் அவள் இப்போதும் அணிந்திருந்தாள். புடவையின் கீழே அந்த வெந்தயக் கலர் பாவாடை சேலையின் விளிம்பிலிருந்து நீட்டிக்கொண்டிருந்தது. படுபாவி, இந்தப் பாவாடையைத்தானே அவுத்துப் போட்டு இவளைத் துணியில்லாமல் மலர்த்திப் போட்டுப் புணர்ந்திருந்தான்? அவளுக்குள் ஏதோ எண்ணம் ஓடியது.
வைஷ்ணவி பூஜையறை பக்கம் திரும்ப, "இருங்கம்மா வரேன்," பூக்கூடையை எடுக்கப் போன கிரிஜாவை, "ஏய்ய்ய் சீ! தள்ளிப்போ, பூவைத் தொடாதே!" என்றாள் வைஷ்ணவி கோபத்துடன்.
Like Reply


Messages In This Thread
RE: சங்கீத தேவதையின் அரங்கேற்றம் - by Peterparker69 - 02-08-2026, 02:34 AM



Users browsing this thread: 1 Guest(s)