Yesterday, 06:59 PM
கதையைப் பற்றிய நிறைய குழப்பங்கள் இருக்கிறது.
கதிரின் அம்மா அவனது ஆசிரமத்தில் விட்டு விட்டு சென்று விட்டாள் என்று தெரிகிறது. இப்பொழுது இருக்கும் நபர் அவனுடைய உண்மையான அப்பாவா அல்லது வேறு நபரா. உண்மையான அப்பாவாக இருந்தால் இந்நேரம் அவருக்கும் வசந்திக்கும் கண்டிப்பாக ஏதாவது வாக்குவாதம் உண்டாகி இருக்கும். இந்த நபருக்கும் மனைவி இருப்பது போல் தெரியவில்லை.
கதிர் முழுமையாக ஆசிரமத்தில் தான் வளர்ந்தானா அல்லது குறிப்பிட்ட வயதுவரை மட்டுமே அங்கே வளர்ந்தானா
இத்தனை வயதுக்கு பிறகு அவனுடைய அம்மா அவனைத் தேடி வர காரணம் என்ன.இது போன்ற சந்தேகங்களை நிவர்த்தி செய்தால் நன்றாக இருக்கும்.
கதிரின் அம்மா அவனது ஆசிரமத்தில் விட்டு விட்டு சென்று விட்டாள் என்று தெரிகிறது. இப்பொழுது இருக்கும் நபர் அவனுடைய உண்மையான அப்பாவா அல்லது வேறு நபரா. உண்மையான அப்பாவாக இருந்தால் இந்நேரம் அவருக்கும் வசந்திக்கும் கண்டிப்பாக ஏதாவது வாக்குவாதம் உண்டாகி இருக்கும். இந்த நபருக்கும் மனைவி இருப்பது போல் தெரியவில்லை.
கதிர் முழுமையாக ஆசிரமத்தில் தான் வளர்ந்தானா அல்லது குறிப்பிட்ட வயதுவரை மட்டுமே அங்கே வளர்ந்தானா
இத்தனை வயதுக்கு பிறகு அவனுடைய அம்மா அவனைத் தேடி வர காரணம் என்ன.இது போன்ற சந்தேகங்களை நிவர்த்தி செய்தால் நன்றாக இருக்கும்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)