Yesterday, 03:15 PM
முன்னுரை
சில காதல்கள் ஒரு பார்வையில் பிறக்கின்றன.
சில காதல்கள் ஆயிரம் வார்த்தைகளுக்குப் பிறகும் சொல்லப்படாமல் வாழ்கின்றன.
மழை பெய்யும் ஒவ்வொரு மாலையும் நிலாவுக்கு ஒரு நினைவு உண்டு. அந்த நினைவில் ஒரு மனிதன் இருந்தான். அவன் சிரிப்பு இருந்தது. அவன் அமைதியும் இருந்தது. ஆனால் அவன் அருகில் இல்லை.
காலம் மனிதர்களை பிரிக்கலாம். தூரம் இதயங்களைச் சோதிக்கலாம். ஆனால் உண்மையான காதல்... காத்திருக்கத் தெரியும்.
அந்தக் காத்திருப்பின் கதையே இது....
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இது எனது முதல் கதையாக இந்தத் தளத்தில் பதிவு செய்கிறேன். இக் கதை ஒரு மென்காம காதல் கதையாகவே நகரும். இதில் ஏதும் எழுத்துப் பிழைகள் இருந்தால் பெரிய மனதுடன் மன்னித்துக் கொள்ளுங்கள், ஏதும் குறை நிறைகள் இருந்தால் சுட்டிக் காட்டி என்னை ஊக்கப்படுத்துங்கள்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)