என்னோட பேரு கதிர்.
என்னோட அப்பா பேரு மாணிக்கம் எனக்கு அம்மா இல்லை. நான் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவன். இப்ப என்னோட வயசு 21. நான் BE படிச்சுட்டு இருக்கேன்.
இதுக்கு மேல என்னுடைய வாழ்க்கையில என்ன நடந்துச்சு அத பத்தி தான் இந்தக் கதை.
எங்களுக்கு ஊர்ல நிறைய இடம், வீடு, வசதி எல்லாமே இருக்கு. எங்க அப்பா ஒரு பெரிய விவசாயி, எங்க ஊர்லேயே நாங்க தான் பெரிய விவசாய குடும்பம். எனக்கு எல்லாம் இருந்தும் அம்மாவோட பாசம், அன்பு எதுவுமே இல்லாம தான் வளர்ந்தேன். இது ஒரு குறையாவே என்னோட அப்பாவுக்கு தெரிஞ்சது.
எனக்கு அம்மா பாசம் தான் கிடைக்கலையே தவிர, மற்றபடி எல்லா வசதியுமே என் அப்பா எனக்கு செஞ்சு கொடுத்து இருந்தார்.
சரி, இப்போ கதைக்கு வருவோம். அப்போ கல்லூரி விடுமுறையில இருந்தேன். அப்போதான் திடீர்னு ஒருநாள் எனக்கு ரொம்ப உடம்பு சரியில்லாம போச்சு. அப்போ என்னோட அப்பா,
என்ன கூட்டிக்கிட்டு மருத்துவமனைக்கு போனாரு ஆனா போதுமான வசதி நாங்க இருந்த ஊர்ல இந்த மருத்துவமனையில எதுவுமே கிடைக்கல .அதனால என்ன கூட்டிக்கிட்டு வெளியூருக்குள்ள மருத்துவமனை ஒன்றுக்கு கூட்டிட்டு போனாரு.
என்னை கூட்டிட்டு போய் என்ன தங்க வச்சு பாத்துக்கிட்டாங்க. அங்க டாக்டர் என்ன சொன்னாருன்னா, இது சாதாரண வைரஸ் காய்ச்சல் தான். இதனால ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்க உங்க பையனை டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போகலாம். அப்படின்னு சொன்னாங்க. ஆனா இன்னும் சில டெஸ்டுகள் எடுக்க வேண்டியிருக்கு. அதனால ஒரு வாரம் நீங்க ஆஸ்பத்திரில தங்கி இருந்து பார்த்துட்டு போங்க. அப்படின்னு சொன்னாரு.அப்படியே அந்த ஊர்ல தங்கி இருந்தப்போ என்ன பாத்துக்கிட்ட நர்ஸ் பேரு தான் வசந்தி. அவங்களுக்கு வயசு 39 தான் இருக்கும்.
ரொம்ப அழகா இருப்பாங்க.ரொம்ப அழகான முகம்.
சரி, இனிதான் கதையே ஆரம்பிக்கிறது.யார் இந்த வசந்தி? எனக்கும் அவங்களுக்கும் இடையில் என்ன நடக்கப் போகிறது என்பது பற்றுன கதை.
நான் பொறந்து கொஞ்ச நாள்லையே என்னோட அம்மா தவறிட்டதா சொன்னாங்க .
ஆனா எனக்கு அப்போது தெரியாது, நான் குழந்தையாக இருந்த பொழுது என்னை பெற்றெடுத்து, விட்டு சென்றவள் தான் அந்த வசந்தி என்று.
ஆம், வசந்தி வேற யாரும் இல்லை.
என்னோட அம்மா.
என்னோட அப்பா பேரு மாணிக்கம் எனக்கு அம்மா இல்லை. நான் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவன். இப்ப என்னோட வயசு 21. நான் BE படிச்சுட்டு இருக்கேன்.
இதுக்கு மேல என்னுடைய வாழ்க்கையில என்ன நடந்துச்சு அத பத்தி தான் இந்தக் கதை.
எங்களுக்கு ஊர்ல நிறைய இடம், வீடு, வசதி எல்லாமே இருக்கு. எங்க அப்பா ஒரு பெரிய விவசாயி, எங்க ஊர்லேயே நாங்க தான் பெரிய விவசாய குடும்பம். எனக்கு எல்லாம் இருந்தும் அம்மாவோட பாசம், அன்பு எதுவுமே இல்லாம தான் வளர்ந்தேன். இது ஒரு குறையாவே என்னோட அப்பாவுக்கு தெரிஞ்சது.
எனக்கு அம்மா பாசம் தான் கிடைக்கலையே தவிர, மற்றபடி எல்லா வசதியுமே என் அப்பா எனக்கு செஞ்சு கொடுத்து இருந்தார்.
சரி, இப்போ கதைக்கு வருவோம். அப்போ கல்லூரி விடுமுறையில இருந்தேன். அப்போதான் திடீர்னு ஒருநாள் எனக்கு ரொம்ப உடம்பு சரியில்லாம போச்சு. அப்போ என்னோட அப்பா,
என்ன கூட்டிக்கிட்டு மருத்துவமனைக்கு போனாரு ஆனா போதுமான வசதி நாங்க இருந்த ஊர்ல இந்த மருத்துவமனையில எதுவுமே கிடைக்கல .அதனால என்ன கூட்டிக்கிட்டு வெளியூருக்குள்ள மருத்துவமனை ஒன்றுக்கு கூட்டிட்டு போனாரு.
என்னை கூட்டிட்டு போய் என்ன தங்க வச்சு பாத்துக்கிட்டாங்க. அங்க டாக்டர் என்ன சொன்னாருன்னா, இது சாதாரண வைரஸ் காய்ச்சல் தான். இதனால ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்க உங்க பையனை டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போகலாம். அப்படின்னு சொன்னாங்க. ஆனா இன்னும் சில டெஸ்டுகள் எடுக்க வேண்டியிருக்கு. அதனால ஒரு வாரம் நீங்க ஆஸ்பத்திரில தங்கி இருந்து பார்த்துட்டு போங்க. அப்படின்னு சொன்னாரு.அப்படியே அந்த ஊர்ல தங்கி இருந்தப்போ என்ன பாத்துக்கிட்ட நர்ஸ் பேரு தான் வசந்தி. அவங்களுக்கு வயசு 39 தான் இருக்கும்.
ரொம்ப அழகா இருப்பாங்க.ரொம்ப அழகான முகம்.
சரி, இனிதான் கதையே ஆரம்பிக்கிறது.யார் இந்த வசந்தி? எனக்கும் அவங்களுக்கும் இடையில் என்ன நடக்கப் போகிறது என்பது பற்றுன கதை.
நான் பொறந்து கொஞ்ச நாள்லையே என்னோட அம்மா தவறிட்டதா சொன்னாங்க .
ஆனா எனக்கு அப்போது தெரியாது, நான் குழந்தையாக இருந்த பொழுது என்னை பெற்றெடுத்து, விட்டு சென்றவள் தான் அந்த வசந்தி என்று.
ஆம், வசந்தி வேற யாரும் இல்லை.
என்னோட அம்மா.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)