18-07-2026, 06:45 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கெளசி அந்த பட்டறை இருக்கும் போது சுந்தர் போன் செய்து அங்கு நடக்கும் நிகழ்வுகளை கேட்டு பார்க்கும் போது இதற்கு முன்பே கெளசி ஆதி உடன் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து உள்ளது போல் சஸ்பென்ஸ் வைத்துக் சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. ஆதி மற்றும் வீரபாகு இடையில் நடக்கும் ஆக்ரோஷமான சண்டை படிக்கும் போது நிஜத்தில் பார்த்து போல் நன்றாக உள்ளது


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)