Yesterday, 06:01 PM
கதையில் நதிமூலம் ரிஷிமூலம் ஆராய்ந்தால் எந்த கதையும் பிழை இல்லாமல் இருக்க முடியாது, எழுத்து பிழை, மரபு பிழை, இலக்கண பிழை என பல இருக்கத்தான் செய்யும், இந்த ஆசிரியர் மட்டுமல்ல கை தேர்ந்த மற்ற ஆசிரியர்கள் முதல் புதிய முயற்சி செய்யும் எல்லாருமே பல மணிநேர உழைப்பை செலவிடுகிறார்கள், அவர்களுடைய உழைப்பை மெச்ச மனமில்லை என்றாலும்கூட அவர்களை சோர்வடையச்செய்ம் கருத்துக்களை பதிவிடாமல் இருப்பது நன்றாக இருக்கும்.



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)