Romance நண்பனின் அழகு மனைவி
#28
நாங்கள் பேசிட்டு இருக்கும்போது நர்ஸ் ஒருவர் வந்தாங்க நாங்க அவங்க கிட்ட எப்போ இவனுக்கு மயக்கம் தெளியும் என்றேன் அதற்க்கு அந்த நர்ஸ் நார்மலா இவளோ நேரத்துக்கு இவர் கண் முழிச்சு இருக்கணும் ஆன யார்க்கணவே ரொம்ப குடிச்சு இருக்காரு இவரு அதனால் அந்த ஆல்ககால் போதை மயக்கம் அப்புறம் குளுக்கோஸ் எல்லாம் சேர்ந்ததானல கொஞ்சம் லேட் ஆகுது ஆன பயப்பட வேணாம் சீக்கிரம் கண் முழிச்சிடுவாரு என கூறிவிட்டு இன்னொரு மருந்து ஊசியை அந்த யாரிக்கொண்டு இருந்த ட்ரிப்ஸ் லா போட்டு விட்டு அந்த நர்ஸ் கிளம்பிட்டாங்க .

தீபக் குழந்தைகள் நன்றாக அந்த பெட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார்கள் ஆனால் இந்து மற்றும் இன்னும் முழித்து கொண்டு கண்களில் சோகத்துடனும் அந்த பெட் அருகில் அமர்ந்து கொண்டு இருந்தாள் மணியை பார்த்தேன் நல் இரவு 12ஐ தாண்டி இருந்தது நான் ஏங்க நீங்க தூங்கலியா என்றேன் அவள் இல்லைங்க எனக்கு தூக்கம் வர வில்லை நீங்க தூங்குங்க என்றால் நான் அவள் மிகவும் சோகத்தில் இருக்கிறாள் எதுனா மன ஆறுதலா பேசினாள் கொஞ்சம் ரிலாக்ஸாக பீல் பண்ணுவாள் என எண்ணி சரி இங்க வாங்க எனக்கும் தூக்கம் வர வில்லை தூக்கம் வரும்வரை இரண்டு பேரும் பேசிட்டு இருக்கலாம் என்றேன் அவளும் ம்ம் சரி என்றால் நான் அவளை கூப்பிட்டு கட்டில் கீழ் நான் உட்கார்ந்து கொண்டு இருந்த இடத்திற்கு பக்கத்தில் அவளைக் கூப்பிட்டு உட்கார சொன்னேன் அவள் எந்த வித தயக்கமும் இன்றி என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள் அவள் மீது ஒரு வித நறுமணம் வீச ஆரமித்தது அது எனக்கு கிளர்ச்சியை உண்டாகியது! 

நான் அவளிடம் உங்க சொந்த காரங்க கிட்டலாம் சொல்லிடுங்களா யாரையும் காணவில்லை என்றேன் அதற்க்கு அவள் எங்களுக்கு சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்லை சொந்த காருங்க இருக்காங்க ஆன இல்லாத மாதிரி தான் என்னுடைய சின்ன வயசுல எங்க அம்மா இறந்துடாங்க அப்புறம் எங்க அப்பதான் என்ன வளர்தாறு அப்புறம் எனக்கு 16 வயசு ஆகும்போது எங்க அப்பா இவருக்கு கட்டி வச்சிட்டாரு அப்புறம் என்னுடைய பெரிய பையன் பிறந்து 2 வயசு ஆகும்போது உடம்பு முடியாம காலம் ஆகிட்டார் இவருடைய சொந்த காருங்க சொத்து மேல ஆசை பட்டு இவருடைய சொத்த யாமத்தி பிடிங்கிடாங்க அதனாலே பேச்சு வார்த்தை இல்லை இவருக்கு இப்படி ஆனது தெரிஞ்ச சந்தோசம் படுவாங்க இவரும் எங்களுக்கு கல்யாணம் ஆனது ல இருந்து டெய்லியம் குடிசிட்டு இருப்பாரு இவரால் மிகவும் கடன் ஆகிடுச்சு சொந்த வீடு அடமானம் போய்டுச்சு இப்போ.வாடகை வீட்ல இருக்கோம் ஆன இப்பவும் திருந்தமாள் குடிசிட்டு வண்டியில இருந்து விழுந்து இப்படி படுத்து இருக்காரு.

இதுவரைக்கும் பசங்கலுக்கு ஒன்னும் செஞ்சது இல்ல டெய்லி குடிசிட்டு வந்து என்ன அடிப்பறு சண்டை ஆகும் என அவள் மொத்த கவலையும் எங்கிட்ட கொட்டினாள். நான் இனிமே நீங்க கவலை படாதீங்க உங்களுக்கு நான் இருக்கேன் எந்த ஹெல்ப் வேணாலும் எங்கிட்ட தயங்கமா எங்கிட்ட கேளுங்க என்றேன் அவள் அந்த சோக முகத்தில் கொஞ்சம் சிரிப்போடு ரொம்ப தேங்க்ஸ் நீங்களாவது எனக்கு இருக்கீங்களே என அந்த அழகு தேவதை என்னிடம் மென்மையாக கேட்டாள்
[+] 5 users Like Mirchinaveen's post
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் அழகு மனைவி - by Mirchinaveen - 17-07-2026, 08:32 PM



Users browsing this thread: 3 Guest(s)