17-07-2026, 02:34 AM
அனிதா: சார் நானும் அவனும் கல்லூரி நண்பர்கள், அவ்வளோதான். மத்தபடி நீங்கள் சொல்லுறதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
விஜய்: என்ன எந்த ஆதாரமும் இல்லை என்று ஆடுறியோ. ஆதாரத்தை கண்டுபிடித்து உன்னை என்ன செய்கிறேன் என்று பார்.
அனிதா: சார் நான் எதுவும் செய்யவில்லை.
விஜய்: போடி வெளியே.
அனிதா கொஞ்சம் அவமானமாகி வெளியே வந்து அவளின் இருக்கையில் சென்று அமர்ந்தாள். அப்படி டெண்டர் கையை விட்டு போயிருக்கும் என்று யோசித்து கொண்டே இருந்தாள். அன்று அவளுக்கு வேலையில் நாட்டம் இல்லாமல் இருக்க, அவளின் மேனஜர் இடம் சொல்லிவிட்டு ஆபிஸ் விட்டு வெளியே வந்தாள். கால் போன போக்கில் நடந்தாள்.
அப்படியே நடந்து சென்றவள் அருகில் ஒரு பார்க் வர அங்கே சென்று அமைதியாக ஒரு நிழலில் அமர்ந்தாள். அவளின் வீட்டு சூழ்நிலை அந்த வேலையை விடவும் மனமில்லை, நல்ல மனிதர் அவளின் முதலில் குணசேகரன், அவருக்கு இப்படி ஒரு பையனா என்று மனதில் விஜயை திட்டியபடியே அமர்ந்து இருந்தாள். அப்போது அருகில் இருந்த புதர் அசைவதை கண்டாள் அனிதா. அப்போது அவளை அவளே திட்டி கொண்டு அந்த புதரை பார்த்து சிரித்தபடியே விலகி சென்று விட்டாள்.
அந்த புதருக்குள் என்ன நாடாகும் என்று அவள் அறிந்தது தானே, அவர்களை ஏன் தொந்தரவு செய்யவேண்டும் என்று நினைத்து கடந்து சென்று விட்டாள். நேராக வீட்டிற்கு சென்று குளித்தவள், அவளின் அம்மா என்ன ஆச்சு என்று கேட்டதிற்கு தலைவலி என்று சொல்லிவிட்டு அவளின் அறைக்குள் புகுந்து கதவை மூடி கொண்டாள்.
அந்த புதர் அசைந்தது அவளின் மனதில் இன்னமும் இருந்தது, அவளின் கல்லூரி காலங்களை அவளுக்கு நினைவு படுத்தியது. அப்டோது அவள் BCom கடைசி ஆண்டு படித்து கொண்டிருந்தாள். ஆவலுடன் படிக்கும் சக மாணவன் கிரிதரன் அவளிடம் காதலை சொல்ல அவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் இருந்தாள். 3 மாதம் அவளின் பின்னாடியே சென்று அவன் கூடிய காதலில் அவளும் அவனை காதலிப்பதாக கூற அன்று முதல் இருவரும் அந்த கல்லூரியின் காதல் புறாக்கள் ஆனார்கள்.
அவனும் அவளை திரையரங்கு, பார்க் என்று பல இடத்திற்கு கூடி சென்றான், ஆனால் அவனால் அவள் மீது கைகளை வைக்கவே முடியவில்லை. கல்லூரி முடியும் இரண்டு நாளைக்கு முன்பு அவளை பார்க் கூட்டி சென்று அங்கே இருந்த புதரில் அவளின் மடியில் படுத்து இருந்தான் கிரி. சிறிது நேரம் இருவரும் பேசிக்கொண்டு இருதவர்கள் பின்னர் கிரி எழுந்து அப்படியே அனிதாவை பிடித்து உதட்டில் முத்தமிட்டான், அவளுக்கு அதுவே முதல் முத்தம்.
முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் அந்த முத்தம் அவளுக்கு பிடித்து இருந்தது, ஆனால் உடை பிரித்து அவன் நாவிற்கு வழி விடவேண்டும் என்று எல்லாம் அவளுக்கு தெரியவில்லை. ஆனாலும் கண்களை மூடு அவனின் உதடு சுவையை அனுபவித்தாள் அனிதா. அவனோ அவள் அணிந்து இருந்த துப்பட்டாவின் உள்ளே கையை செலுத்தி அவளின் அளவான முலைகளை தடவினான். கொஞ்சே நேரம் தடவியவன் அவளின் முலைகளை அழுத்த இப்போது அவளின் உதடு பிரிய அவன் நாக்கு அவளின் வாய் உள்ளே சென்று அவளின் நாக்கை தேடி கண்டுபிடித்து அதனுடன் சண்டை செய்தது.
அவள் அந்த சுகத்தில் அவன் கைகளை அவளின் முலைகளை அழுத்துவதை கவனிக்காமல் மொத்தமாக அவனுக்குள் அடங்கி இருந்தாள். கிரி இதை அவனுக்கு சாதகமாக பயன்படுத்தி அவளின் லெகிங்ஸ் கீழே இறக்க முயற்சிதான். அப்போது அவளின் மூளைக்குள் மணி அடிக்க அவனை தள்ளிவிட்டு எழுந்தாள். அதில் கடுப்பு ஆனான் கிரி. ஆனால் அதை கன்டுகொள்ளாமல் அந்த புதரை விட்டு வெளியே வந்து வீட்டிற்கு ஓடி சென்று விட்டாள்.
அன்று அவர்கள் காதலில் விழுந்த விரிசல் படிப்பு முடிந்து நெடு தூர தொடர்பில் முழுவதும் அருந்தே போனது. கிரி பெங்களூர் சென்று வேலை பார்க்க ஆரம்பித்தான், அனிதா சென்னையில் அந்த கட்டுமான கம்பனியில் வேலைக்கு சேர்ந்து அவளின் கடின உழைப்பில் இன்று ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறாள். ஆனால் இன்று அந்த விஜய் மூலமாக அவளின் வேலைக்கும் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்று பயந்தாள் அனிதா.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)