Yesterday, 11:02 PM
நா சண்டையெல்லாம் போடல.. நார்மலாதான் கேக்குறேன்..
அவரு வெளிப்படையாவே சொல்லிட்டாரு இந்த கதை இப்படித்தான் அப்டின்னு.. ஸ்லோ பர்னா தான் போகும்னு இப்ப கூட ரீச்ண்ட்டா மேல ஒரு போஸ்டா போட்ருந்தாரு.. திரும்பவும் வந்து ஜவ்வா இருக்கு.. ரொம்ப ஸ்லோவா இருக்கு அப்டின்னா என்ன அர்த்தம் ப்ரோ.. இங்க யாரையும் கருத்து சொல்ல வேணாம்னு சொல்லல, ஆனா நீங்க அடிக்கடி இந்த மாதிரி கமெண்ட் போடுறதால எழுத்தாளரோட எண்ணம் அய்யோன்னு ஆகிடும் ப்ரோ.. நம்ம இங்க வர்றதே நம்மளோட அன்றாட வேலைப்பழுல இருந்து வெளில வந்து, நம்ம வாழ்க்கைக்கு மீறிய ஒரு கற்பனைக்குள்ள போய் நம்ம மனச டிப்ரஷன்ல இருந்து வெளிய கொண்டுவரத்தான் ..
நீங்க ஒரே நிமிஷம் யோசிச்சு பாருங்களேன்.. இங்க எழுதுற எழுத்தாளர்கள் எல்லாரும் காசுக்காக எழுதல, அவுங்களுடைய கற்பனைத்திறன இங்க பல வாசகர்களுக்கு படையலிட்டு, அதுலருந்து வர்ற வாசகர்களோட நிறைவான வாழ்த்துக்காக மட்டும்தான்.. அதுக்காக அவுங்க போடுற எஃபர்ஸ்ட் கொஞ்ச நஞ்சமில்ல.. கிட்டத்தட்ட ஒரு பகுதி எழுதி போட எப்படியும் குறைஞ்சது மூணு மணி நேரமாவது பிடிக்கும்..
சப்போஸ் உங்களுக்கு கதை போகுற போக்கு பிடிக்கலையா, தாரளமா அத கருத்தா சொல்லுங்க.. ஆனா ஒன்ஸ் அந்த கதையோட ஆத்தர் நா இப்டிதான் எழுதுவேன்.. என்னோட வே ஆஃப் ஸ்டைலிங் இதுதான்னா, அதுல தலையிடுறதுல உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல..
நா ஸ்லோவாதான் கொண்டு போவேன்னு சொன்னதுக்கு அப்புறமும் நா இப்படிதான் கமெண்ட் பண்ணுவேன்னா, இழப்பு அவரோட கதைய தொடர்ந்து வாசிச்சிட்டு வர்ற எங்களுக்காகதான் இருக்கும்..
பிடிக்கலையா சிம்பிள்.. நீங்க வேற எந்த கதை ஹரி படம் மாதிரி ஃபாஸ்டா போகுதோ அங்க போய் படிங்க, உங்கள யாரு ப்ரோ தடுத்தா.. தயவு செஞ்சு இந்த மாதிரி கருத்து போட்டு ஆத்தரோட மைண்ட அப்சட் பண்ணி விடாதீங்க..
அவரு வெளிப்படையாவே சொல்லிட்டாரு இந்த கதை இப்படித்தான் அப்டின்னு.. ஸ்லோ பர்னா தான் போகும்னு இப்ப கூட ரீச்ண்ட்டா மேல ஒரு போஸ்டா போட்ருந்தாரு.. திரும்பவும் வந்து ஜவ்வா இருக்கு.. ரொம்ப ஸ்லோவா இருக்கு அப்டின்னா என்ன அர்த்தம் ப்ரோ.. இங்க யாரையும் கருத்து சொல்ல வேணாம்னு சொல்லல, ஆனா நீங்க அடிக்கடி இந்த மாதிரி கமெண்ட் போடுறதால எழுத்தாளரோட எண்ணம் அய்யோன்னு ஆகிடும் ப்ரோ.. நம்ம இங்க வர்றதே நம்மளோட அன்றாட வேலைப்பழுல இருந்து வெளில வந்து, நம்ம வாழ்க்கைக்கு மீறிய ஒரு கற்பனைக்குள்ள போய் நம்ம மனச டிப்ரஷன்ல இருந்து வெளிய கொண்டுவரத்தான் ..
நீங்க ஒரே நிமிஷம் யோசிச்சு பாருங்களேன்.. இங்க எழுதுற எழுத்தாளர்கள் எல்லாரும் காசுக்காக எழுதல, அவுங்களுடைய கற்பனைத்திறன இங்க பல வாசகர்களுக்கு படையலிட்டு, அதுலருந்து வர்ற வாசகர்களோட நிறைவான வாழ்த்துக்காக மட்டும்தான்.. அதுக்காக அவுங்க போடுற எஃபர்ஸ்ட் கொஞ்ச நஞ்சமில்ல.. கிட்டத்தட்ட ஒரு பகுதி எழுதி போட எப்படியும் குறைஞ்சது மூணு மணி நேரமாவது பிடிக்கும்..
சப்போஸ் உங்களுக்கு கதை போகுற போக்கு பிடிக்கலையா, தாரளமா அத கருத்தா சொல்லுங்க.. ஆனா ஒன்ஸ் அந்த கதையோட ஆத்தர் நா இப்டிதான் எழுதுவேன்.. என்னோட வே ஆஃப் ஸ்டைலிங் இதுதான்னா, அதுல தலையிடுறதுல உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல..
நா ஸ்லோவாதான் கொண்டு போவேன்னு சொன்னதுக்கு அப்புறமும் நா இப்படிதான் கமெண்ட் பண்ணுவேன்னா, இழப்பு அவரோட கதைய தொடர்ந்து வாசிச்சிட்டு வர்ற எங்களுக்காகதான் இருக்கும்..
பிடிக்கலையா சிம்பிள்.. நீங்க வேற எந்த கதை ஹரி படம் மாதிரி ஃபாஸ்டா போகுதோ அங்க போய் படிங்க, உங்கள யாரு ப்ரோ தடுத்தா.. தயவு செஞ்சு இந்த மாதிரி கருத்து போட்டு ஆத்தரோட மைண்ட அப்சட் பண்ணி விடாதீங்க..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)