Misc. Erotica மூணாறு சுற்றுலாவும் பெரிய பள்ளத்தாக்கும்
#14
அத்தியாயம் 8

விக்கியின் பேண்டிற்குள் விறைத்த ஆணுறுப்பை பார்த்ததும் ரேவதிக்கு மனம் சலனப்பட்டது. குறும்பு எட்டிப் பார்த்தது.அது என்னவென்று பார்த்துவிட வேண்டுமென்ற அவசரம்.அவள் எப்போதுமே அப்படித்தான்.கையை நீட்டி விக்கியின் விறைப்பின் மீது வைத்தாள்.அவன் இதை எதிர்பார்க்கவில்லை.அது இன்னும் முட்டிக் கொண்டு ரேவதியின் உள்ளங்கைக்கு ஏங்கியது.கையை எடுத்து விலக்கிக் கொண்டாள்.இந்த முறை அவன் செய்யட்டும் என்று முடிவெடுத்தவளாக உடலை ஒருக்களித்து திருப்பி சன்னலோரம் வலது கையை வைத்து தாங்கி சாய்ந்து கொண்டாள். தன் இடது தொடையை வலது தொடையில் மேல் போட்டு புட்டம் விக்கியின்  பக்கம் தூக்கிக்கொண்டு தெரியுமாறு அமர்ந்தாள்.பின் சுடிதாரை தொடைக்கு மேல் இடுப்பு பக்கம் தூக்கினாள். இறுக்கமான லெக்கின்சில் சூத்துப் பிளவு நன்றாக விரிந்து காட்சியளித்து.விக்கி வெறித்து பார்த்தான்.

ரேவதி கம்பளியை தன்னையும் விக்கியின் கால் மடியையும் சேர்த்து மூடி இருக்குமாறு போர்த்திவிட்டாள்.பின் விக்கியை பார்த்து,

'என்ன பார்க்குற ,நான்லாம் ஒன்னும் செய்ய மாட்டேன்,நீ வேணா செய்' என்று கூறி சன்னலில் தலை சாய்த்துக்கொண்டு கண்ணடித்தாள்.

சாதகமான பதிலாக நின்னைத்து விக்கி தன் கையை எடுத்து ரேவதியின் தொடையில் வைத்தான்.பின் விக்கி மெல்ல தன் கையை அவளின் தொடை மற்றும் சூத்தை மசாஜ் செய்வது போல் தடவினான்.கை பட்டதும் ரேவதி கீழுதட்டை கடித்தாள்.பொய்க் கோபம் காட்டி சுடிதாரை மறுபடியும் மெல்ல தன் சூத்துக்கு கீழே இறக்கினாள்.

இந்த முறை சற்று முரட்டுத்தனமாக விக்கி அவளது சுடிதாரை வேகமாக் விலக்கினான். சுடிதார் விலகிய தொடையை இருக்கமான லெக்கின்ஸ் ஊடாக தடவிக் கொடுத்து சுத்துப் பிளவுக்குள் கையை விட்டான்.ரேவதி தலையை திருப்பிக்கொண்டு வாயைப் பொத்திக் கொண்டாள்.அவனது முரட்டுத்தனம் ரேவதிக்கு ஆவலை தூண்டிற்று.அவனை இன்னும் தூண்டும் விதாமாக,

'ஆஆஆஅ..'  என்று மெதுவாக முனகினாள்.

வாயை திறந்து முனகிய ரேவதியை பார்த்த விக்கிக்கு வெறி ஏறியது. முரட்டுத்தனமாக அவளது சூத்தை பிசைந்தான்.கிள்ளினான்.அறைந்தான்.பேருந்தோ நிசபதமாக இருந்தது.இது மழைக்காலத்தின் தொடக்கம்.மழைக்காலத்தில் மலைக்காடுகள் தங்களை உயிர்பித்துக் கொள்கின்றன.உயிரனங்களின் இனவிருத்திக்கான நேரம்.பேருந்திலும் குறிஞ்சி நிலத்தின் புணர்தலும் புணர்தல் நிமித்தங்களும் அரங்கேறிக் கொண்டிடுந்தன.ரேவதிக்கு தொடையிடுக்கில் ஈரம் கசிந்தது.விக்கி மெல்ல தன் கையை சூத்துப் பிளவின் கையை விட்டு தேய்த்தான்.ரேவதியின் உடல் காமத்தில் தகதகத்தது.

ஈரம் கசிந்ததை மோப்பமிட்ட விக்கி ரேவதியின் லெக்கின்ஸ் உள்ளே கையை விட்டு ஆடை நீக்கிய அவளின் சூத்தை அழுத்தி அழுத்தி பிடித்தான்.விரலை பிளவில் விட்டு சூத்துக் குழியை ஒரு அழுத்து அழுத்தினான்.ரேவதி அவனை பார்த்து நாக்கை நீட்டி கடித்தாள்.ரேவதி பார்க்கும்போதே சூத்துக் குழியை அழுத்திய விரலுக்கு முத்தம் கொடுத்தான்.பின் அந்த விரலை வாயுள்ளே விட்டு எச்சிலால் நன்றாக ஈரப்படுத்திக் கொண்டான்.ரேவதிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது.ஈரமான விரலை மீண்டும் அவளின் சூத்துப் பிளவுக்குள் விட்டு குண்டியின் குழிக்குள் அந்த விரலை மெதுவாக செலுத்தினான்.ஒரு இன்ச் உள்ளே சென்றிருக்கும்.சிறிது நேரம் உள்ளேயே வைத்திருந்தான்.பின் விரலை எடுத்து மீண்டும் வாய்க்குள் விட்டு உரிந்தான்.பின் கையை சூத்துக்குழிக்குள் விட்டான்.பெண்ணுறுப்பின் ஈரம் கசிந்து பெருகி சூத்து வரை வழிந்தது.விக்கியின் விரல்கள் ,உள்ளங்கை என மன்மத நீர் நனைத்தது.

 ரேவதி  கண்கள் சொருகி சாய்ந்து கிடந்தாள்.பேருந்தின் இஞ்சின் மலையேற்றத்தில் உறுமியது.ஈரம் நனைத்த தன் விரல்களை தன் ஆணுறுப்பை வெளியே எடுத்து அதன் மொட்டில் தடவிக்கொண்டான்.கண் அகல விரித்து பார்த்த ரேவதி இன்னும் சாய்ந்து தன் சூத்திய விரித்து பெண்ணுறுப்பை வாட்டமாக காண்பித்தாள்.அந்த மங்கிய ஒளியில் அவளது உறுப்பு ஈரத்தில் விரிந்து பலபலத்தது.கை வைத்து அதை இன்னும் விரித்து சன்னல் பக்கமாக உடலை திரும்பி தன் சாமானை அருகில் அவள் சூத்துக்கு அருகில் கொண்டு போனான்.ரேவதியை ஒரு முறை நோக்கினான்.

'என்ன யோசிக்குற ,உள்ள அத வை' என்று குசுகுசுத்தாள்.

அவளுடைய காம நீரை இரண்டு விரலில் தடவி எடுத்து தன் ஆணுறுப்பின் மொட்டில் தடவிக் கொண்டான்.இன்னும் கொஞ்சம் நெருங்கி அதில் வைத்து தேய்த்தான்.

ரேவதி 'ஆஆஅ உள்ள விட்றா....'

மெதுவாக உள்ளே இறக்கினான்.முதல் முயற்சியிலேயே வழுக்கிக் கொண்டு உள்ளே ஓடியது.விக்கியின் சாமான் நீளம்தான் என்றாலும் தடிமன் இல்லை.முழுதும் உள்ளே சென்ற அவனுடையதை தொடையை இறுக்கி உள்ளே வைத்துக்கொண்டாள்.

விக்கி மெல்ல வெளியே எடுத்து பின் உள்ளே சொருகினான்.

வாயை பொத்திக்கொண்டு தலையை 'அப்டித்தான்' என்பதுபோல மேலும் கீழும் ஆட்டினாள்.வாயை திறந்து உள்ளங்கையை கடித்துக்கொண்டாள்.திரும்பி பார்த்தபோது பின்னால் இதை குமாரும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான்.ரேவதியை பார்த்து தலையை ஆட்டி சிரித்தான்.ரேவதியும் அவனை பார்த்து சுகத்தில் உதட்டைக் கடித்து சிரித்தாள்.விக்கி மெதுவாக ஏற்றி இறக்கி கொண்டிருந்தான்.ரேவதி கையை காண்பித்து 'வேகமா செய்....'என்று குசுகுசுத்து பின் குமாரை பார்த்து வெட்கத்தில் சிரித்துக்கொண்டாள்.

விக்கி வேகத்தை கொஞ்சம் அதிகரித்தான்.

''தலக் தலக்'' என்று ஓசை எழுந்தது.வாட்டம் சரியாக அமையவில்லை விக்கிக்கு,இன்னும் அருகில் நெருங்கி ரேவதியின் இடுப்பை தாங்கி சற்று உடலை மேல் தூக்கி அவள் மேல் படுத்து வேகமாக செய்தான்.வேகம் அதிகரிக்க ,ரேவதி வாயை நன்றாக திறந்து 'ஆஆஆஆஅ....ஃபக் மீ'என்று முனகினாள்.தன் விரலை ரேவதியின் வாயில் விட்டு கிண்டினான்.ரேவதி துடித்தாள்.ரேவதி எச்சில் பட்ட விரலை எடுத்து தன் வாய் வைத்து உரிஞ்சினான்.ரேவதியின் திறந்த வாயை பார்த்ததும் விக்கிக்கு அடக்கமுடியவில்லை.ரேவதியின் உள்ளே பீய்ச்சி அடித்தான்.அவளுக்கும் உச்சகட்டம் நெருங்கியது ஆனால் விக்கி செய்யும் வேகத்தை நிறுத்தினான்.அவனது உறுப்பு தொய்வடைந்தது.பொதக்கென்று வெளியே வந்தது.அப்படியே உட்க்கார்ந்து இருக்கையில் சாய்ந்தான்.

ரேவதி ஏமாற்றத்துடன் விக்கியை பார்த்தாள் பின் குமாரை பார்த்தாள்.

முன்னிருக்கையில் ராஜன் திலகவதியின் தொடையில் கை வைத்திருந்தான்.அவளின் முலை ராஜனின் கையில் உரசியது.திலகவதியும் தன் கையை மெல்ல எடுத்து ராஜனின் தொடையில் வைத்தாள்.ஏற்கனவே முழு விறைப்பை அடைந்திருந்த ராஜனுக்கு அவனின் உறுப்பு ஆடையை கிழித்து வெளியே வந்து விடுமென்று தோன்றியது.சிறிது நேரம் இப்படியே நக்ர்வில்லாமல் சென்றது.நேரம் சென்றும் பதில் கிடைக்காத திலகவ்தி மெல்ல தன் கையை தொடையில் நகர்த்தினாள் அவனது விறைப்பை மணிக்கட்டில் லேசாக உணர்ந்தாள். அப்படியே தொடையில் கையை தேய்த்துக் கொண்டே அந்த கொஞ்சமேயான தொடுகையில்  உரசி அவனின் உறுப்பின் நீளத்தை அளந்தாள்.அதிர்சியடைந்தாள்.மெல்ல குனிந்து கம்பளியை விலக்கி மங்கிய வெளிச்சத்தில் ஓரக்கண்ணால் அதன் தடிமனை பார்த்தாள்.கண்கள் விரிந்தன.வாயை 'ஆஆஆஆ' என்று  பிளந்தாள். அதிர்ச்ச்சியானாள்.திகிலானாள்.மிரண்டாள்.ராஜனை பார்த்தாள்.எந்த சலனமுமில்லாமல் அடுத்து என்ன நகர்வென்பதில் குழம்பி யோசித்து இருக்கையில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.'வாட் ஏ வேஸ்ட்' என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

பேருந்து நின்றது .மூணாறு காட்டேஜ் வந்திருந்தது.மணி இரவு பதினொன்று.பாலன் இருக்கையிலிருந்து எழுந்து குரலுயர்த்தி பேசினார்,

ஸ்டூடண்ட்ஸ் நாம தங்க வேண்டிய இடம் வந்திருச்சு எல்லாரும் எழுந்திருங்க...'
[+] 2 users Like vps@85's post
Like Reply


Messages In This Thread
RE: மூணாறு சுற்றுலாவும் பெரிய பள்ளத்தாக்கும் - by vps@85 - 16-07-2026, 06:49 PM



Users browsing this thread: 1 Guest(s)