14-07-2026, 07:52 PM
(This post was last modified: 15-07-2026, 08:11 AM by Arun_zuneh. Edited 2 times in total. Edited 2 times in total.)
மஞ்சுவால் சிக்கல் ஏற்படும் என்று கனித்த படியே கதை இப்போது இந்த இடத்திற்கு வந்து இருக்கிறது. மதி இப்போது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறான் என்று மட்டும் புரிகிறது. கவி சமாதானம் ஆவாளா இல்லையா என்ற அடுத்த பாகத்திற்கு ஆர்வம் கூடுகிறது
பரத்தும் அதே போல ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் இருக்கிறான் அவனால் முழுமையாக அனுபவிக்க முடியும் பெண்களை அருகில் வைத்து கொண்டு அனுபவிக்க முடியாமல் தவிக்கிறான்
இந்த பாகத்தின் திரைகதை, Trailer imageல் சொல்லாமல் சொல்லியது அருமையாக உள்ளது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)