14-07-2026, 06:57 AM
ஒரு அரை மணி நேரம் களித்து ஒரு அழகிய பெண் கண்களில் கண்ணீர் ஓடு ஒரு கையில் இரண்டு வயது பெண் குழந்தையை இடுப்பில் தூக்கி கொண்டு வேகமாக நான் நின்று கொண்டு இருந்த இடத்துக்கு அருகில் வந்தாள் அங்க பக்கத்தில் இருந்த நர்சு இடம் மேடம் என் கணவர் அடிபட்டு இந்த ஹாஸ்பிடல் சேர்த்திருக்கா எங்கன்னு தெரியவில்லை மேடம் கொஞ்சம் பார்த்து சொல்லுங்க என அழுது படியே கேட்டுட்டு இருந்தால் அந்த நர்ஸ் மேடம் உங்க கணவர் பெயர் என்ன என்று கேட்டால் அதற்க்கு அவள் அவர் பெயர் தீபக் மேடம் என்றால் நான் அதை கண்டு நான் பின்னாடி இருந்து மேடம் என்றேன் அவள் திரும்பி பார்த்தாள் நான் மேடம் நீங்க தீபக் மனைவியா என்றேன் அவள் ஆமா என்று என் பக்கத்தில் வந்தால் நான் அவளிடம் நான் தான் உங்களுக்கு போன் பண்ணேன் என்றேன்.
சார்! என் கணவருக்கு எப்படி இருக்கு ? என அழுத படியே கேட்டால் நான் மேடம் பயப்படாதீர்கள் அவருக்கு சின்ன அடி தான் பெருசா பயப்பட வேண்டாம் உள்ள இருக்காரு பாருங்க என்றேன் நான் அவள் கையில் இருந்த அந்த பெண் குழந்தைய நான் வாங்கி கொண்டு உள்ளே போய் பாருங்க என்றேன் . நானும் அவள் பின்னாடியே போனேன் அவள் கணவனுக்கு டிரிப் ஏற்றி கொண்டு இருந்தது அவன் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தான் அவள் முகம் முழுக்க ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது அவன் கால் உடைத்தால் பயங்கரமாக வீக்கம் ஏற்பட்டது அதை பார்த்து பயங்கரமாக கத்தி அழ ஆர்மித்தால் நான் எவ்ளோ சமாதானம் படுத்தியும் வேலைக்கு ஆகவில்லை ஆனால் அந்த நேரத்தில் அவள் நிலையை நினைத்து கவலை கொண்டாலும் அவள் அழகை கண்டு ரசிக்காமல் இருக்க முடியவில்லை !
அவள் என்னிடம் டாக்டர் என்ன சொன்னாங்க சார் என்றால் உடனடியா ஆப்ரேஷன் பண்ணனுமா கால் உடைஞ்சதுக்கு ஆப்ரேஷன் பண்ண பண்ண 3 லட்சம் ஆகுமா என்றேன் அவள் ஐயோ நான் அவ்ளோ பணத்துக்கு எங்க போவேன் எனக்கு யாருமே தெரியாது யார்கவனவே இந்த மனுஷன் ஒழுங்கா வேலைக்கு போகாம குடிச்சு குடிச்சே பயங்கர கடன் வாங்கி வச்சிருக்காரு இப்போ நான் எங்க போய் கடன் வாங்குவேன் என ஓவரா அழ ஆரமித்தாள் . நான் அலதிங்கா பணத்துக்கு நான் ஏற்பாடு பண்றேன் நீங்க ஒன்னும் வொர்ரி பண்ணிக்காதீங்க என நான் சமாதானம் படுத்திவிட்டு குழந்தைய தூக்கி கொண்டு அவளையும் கூட்டி கொண்டு வெளிய வந்தேன்.
சார்! என் கணவருக்கு எப்படி இருக்கு ? என அழுத படியே கேட்டால் நான் மேடம் பயப்படாதீர்கள் அவருக்கு சின்ன அடி தான் பெருசா பயப்பட வேண்டாம் உள்ள இருக்காரு பாருங்க என்றேன் நான் அவள் கையில் இருந்த அந்த பெண் குழந்தைய நான் வாங்கி கொண்டு உள்ளே போய் பாருங்க என்றேன் . நானும் அவள் பின்னாடியே போனேன் அவள் கணவனுக்கு டிரிப் ஏற்றி கொண்டு இருந்தது அவன் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தான் அவள் முகம் முழுக்க ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது அவன் கால் உடைத்தால் பயங்கரமாக வீக்கம் ஏற்பட்டது அதை பார்த்து பயங்கரமாக கத்தி அழ ஆர்மித்தால் நான் எவ்ளோ சமாதானம் படுத்தியும் வேலைக்கு ஆகவில்லை ஆனால் அந்த நேரத்தில் அவள் நிலையை நினைத்து கவலை கொண்டாலும் அவள் அழகை கண்டு ரசிக்காமல் இருக்க முடியவில்லை !
அவள் என்னிடம் டாக்டர் என்ன சொன்னாங்க சார் என்றால் உடனடியா ஆப்ரேஷன் பண்ணனுமா கால் உடைஞ்சதுக்கு ஆப்ரேஷன் பண்ண பண்ண 3 லட்சம் ஆகுமா என்றேன் அவள் ஐயோ நான் அவ்ளோ பணத்துக்கு எங்க போவேன் எனக்கு யாருமே தெரியாது யார்கவனவே இந்த மனுஷன் ஒழுங்கா வேலைக்கு போகாம குடிச்சு குடிச்சே பயங்கர கடன் வாங்கி வச்சிருக்காரு இப்போ நான் எங்க போய் கடன் வாங்குவேன் என ஓவரா அழ ஆரமித்தாள் . நான் அலதிங்கா பணத்துக்கு நான் ஏற்பாடு பண்றேன் நீங்க ஒன்னும் வொர்ரி பண்ணிக்காதீங்க என நான் சமாதானம் படுத்திவிட்டு குழந்தைய தூக்கி கொண்டு அவளையும் கூட்டி கொண்டு வெளிய வந்தேன்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)