13-07-2026, 04:24 PM
(11-07-2026, 11:10 AM)Mirchinaveen Wrote: என் பெயர் நவீன் வயது 24 சேலம் மாவட்டம் எடப்பாடி கிராமம் நான் இங்கேயே ஒரு கம்பெனியில் மாதம் 25000 சம்மளத்தில் வேலை பார்த்து வருகிறேன் எங்க அம்மா அப்பா சொந்த ஊரில் இருக்கிறார்கள் நான் இங்கேயே ரூம் எடுத்து தங்கி வேலை பார்த்துட்டு வருகிறேன் என் கம்பெனியில் தீபக் எனும் நண்பன் அறிமுகம் ஆனான் இரண்டு பேரும் பின் நெருங்கிய நண்பர்கள் ஆனோம் அவனுக்கு குடிக்கிற பழக்கம் உண்டு தினமும் ஆபீஸ்கு குடித்து கொண்டே வந்தான் நான் எவ்ளோ சொல்லியும் அவன் குடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை பல முறை கம்பெனியில் அவனை சஸ்பெண்டும் செய்து உள்ளனர். அப்பவும் அவன் திறந்தவில்லை ஒரு முறை எனக்கு நைட்டு ஷிஃப்ட் என்பதால் சீக்கிரமாவே கிளம்பி ஆஃபீஸ் சென்றுவிட்டேன் ஆனால் தீபக் இன்னும் வரவில்லை நான் பல முறை கால் செய்தும் அவன் எடுக்கவில்லை நான் எதுக்கும் இன்னொரு முறை கால் செய்து பார்க்கலாம் என மறுபடியும் கால் செய்தேன் அந்த முனையில் ஒருவர் ஹாலோ இவர் யாருனு தெரியவில்லை ரோட்ல ஆக்சிடென்ட் ஆகி விழுந்து கிடக்குறார் என்றதும் எனக்கு பயம் அதிகம் ஆகிவிட்டது நான் லொகேஷன் கேட்டு விட்டு ஆஃபீஸ் லா சொல்லிவிட்டு வேகமா அந்த இடத்துக்கு போனேன் அங்கே பயங்கர கூட்டம் நான் கூட்டதை விலக்கி உள்ளே சென்றேன் அங்கே அவன் கால் உடைந்து நிலையில் தரை முழுவதும் ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது அவன் வந்த பைக் சுக்கு நூறாக நொரங்கி போய் இருந்தது அவன் முகத்திலும் அடி பட்டு ரத்தம் வழிந்த நிலையில் காணப்பட்டான் மனம் தாங்காமல் ஆம்புலன்ஸ் கால் செய்தேன் ஆம்புலன்ஸ் வந்ததும் அவனை அதில் ஏற்றி விட்டு பின்னாடியே நானும் பைக் எடுத்துக் போனேன் ஆம்புலன்ஸ் நேராக SKS மருத்துவமனைக்கு சென்றது அவனை வேகமா செற்றச்சாறில் ஏற்றி கொண்டு நேராக அவசர பிரிவுக்கு எடுத்து சென்றார்கள் . நான் வேக வேகமாக அவர்கள் பின்னாடியே சென்றேன் . அவசர பிரிவில் அவனுக்கு முதல் உதவி செய்ய ஆரம்பித்தார்கள் நர்ஸ் ஒருவர் அந்த ரூம் உள்ளே செல்ல பார்த்தால் நான் அவர்கள் தடுத்து மேடம் அவன் பேண்ட் ல போன் இருந்த கொஞ்சம் எடுத்து தர முடியுமா வீட்டிற்கு தகவல் சொல்ல வேண்டும் என கூறினேன் அவர்களும் சரி என கூறிவிட்டு உள்ளே சென்றாள் கொஞ்சம் நேரம் கழித்து உள்ளே இருந்து டாக்டர் உம் நர்சு இரண்டு பேரும் அந்த அவசர பிரிவு ரூமில் இருந்து வெளியே வந்தார்கள் நான் அவர்களை எப்படி இருக்கிறான் என கேட்டேன் அதற்கு அந்த டாக்டர் பயப்பட ஒன்னும் இல்லை அவர் கால் இரண்டு எடத்துல உடைந்து இருக்கு அதற்க்கு உடனடியா ஆப்ரேஷன் பண்ணனும் மூஞ்சில பயங்கரமா தெஞ்சிருக்கு அது கொஞ்ச நாள் ஆகும் ரெடி ஆக மத்தபடி உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றார் அப்பொழுதுதான் எனக்கு உயிரே வந்தது.
அந்த டாக்டர் ஆப்ரேஷன் கு ஒரு 3 லட்சம் ஆகும் அதை ரெடி பண்ணி ரிசப்ஷன் ல கட்டிடூகா நாளைக்கே ஆப்ரேஷன் வச்சிக்குளம் என்றார் நான் ஓகே சார் என கூறிவிட்டு அந்த நர்ஸ் கை ல இருந்த போன் வாங்கி அவர் வீட்டில் இருப்பவருக்கு தகவல் சொல்ல எண்ணினேன் நான் அந்த மொபைல் வாங்கி ஓபன் செய்து டயல் ஹிஸ்டரி செக் செய்தேன் அதில் வைப் என ஷேவ் செய்ய பட்டிருந்தது நான் அவன் மனைவி நம்பர் தான் என எண்ணி அந்த நம்பர் டயல் செய்தேன் எதிர் முனையில் ரிங் போக ஆரமித்தது கொஞ்ச நேரம் கழித்து தேனில் ஊறிய பலா பழம் போன்ற சுவை உடைய பெண்ணின் குறள் ஹலோ சொல்லுங்க என்றது நான் அந்த குரலில் ஒரு கணம் மயங்கி போனேன் நான் அதை வெளி காட்டி கொள்ளாமல் நீங்க தீபக் மனைவியா என்றேன் அவர்கள் ஆமா நீங்க யார் என்றார்கள் நான் அவன் பிரெண்ட் நவீன் அவர் கூடத்தான் கம்பெனிஇல் ஒண்ணா வேலை பார்க்கிறேன் அவர் வேலைக்கு வரும்போது வண்டியில் இருந்து கீழ விழுந்துடாரு அவரை sks ஹாஸ்பிடல் சேர்த்திருக்கிறேன் பெரிய அடிலம் ஒன்னும் இல்லை நீங்க பயப்படாம வாங்க என்றேன் அவள் போனில் ஐயோ என்ன கத்தி அழ ஆரம்பித்தல் நான் அளதிங்க அவனுக்கு ஒன்னும் இல்லை வாங்க என்றேன் அவள் பிளீஸ் அவரை பத்திரமா பார்த்துக்கோங்க நான் சீக்கிரமாவே வந்து விடுகிறேன் என அழுகும் குரலிலே கூறினாள் நான் சரி என போனை துண்டித்தேன்.
என் கதை உங்களுக்கு பிடித்திருந்தால் கமெண்ட் செய்யுங்கள் இந்த கதை என்னுடைய சொந்த கற்பனை கதை உங்கள் ஆதரவு அதிகம் ஆனால் கதையை சீக்கிரம் எழுதி update செய்கிறேன் அதுமட்டும் இல்லாமல் உங்களுக்கு எந்த மாதிரி கதை வேணும் என கமெண்ட் செய்தல் அந்த type கதை உங்களுக்காக எழுதி submit செய்கிறேன் nandri


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)