Thriller பழி வாங்கும் புண்டை
#31
ரேவதி பள்ளிக்கு செல்லவில்லை. வீட்டை விட்டு வெளியே வரவில்லை. சேகர் தினமும் கால் செய்தான் — ஆனால் எடுக்கப்படவில்லை. அவன் தினமும் பள்ளிக்கு சென்று ரேவதியைத் தேடினான்.

ஒரு வாரம்கழித்து ரேவதி பள்ளிக்கு வந்தாள். அவள் சக ஆசிரியை அருகில் வந்து சொன்னார்:

“ரேவதி… இந்த ஒரு வாரமா ஒரு ஆட்டோக்காரர் தினமும் உன்னைத் தேடி வர்றார். பெயர் சேகர்ன்னு சொன்னார்.


ரேவதி ஆட்சிரியப்படல் உடனே சேகருக்கு கால் செய்தாள். இருவரும் பள்ளி அருகிலுள்ள பேக்கரியில் சந்தித்தனர்.

ரேவதி மிகவும் சோர்வாக, கண்கள் வீங்கிய நிலையில் இருந்தாள்.

ரேவதி (கண்ணீருடன்): “சேகர்… என் லவர் என்னை விட்டுட்டான். அவன் குடும்பம் என்னை ஏத்துக்கலை. என் தங்கை அனிதா விவகாரம் காரணமா எங்க குடும்பம் முழுக்க கேவலம் விழுந்துடுச்சு. அம்மா எனக்கு பையன் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு எதுவும் புரியலை…”

சேகர் (கவலையுடன்): “ரேவதி… நீங்க தனியா இருக்காதீங்க. என் வீட்டுக்கு வாங்க. அம்மாவை பார்த்தா உங்களுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்.”

சேகரின் வீட்டில்…

அம்மா (ரேவதியை பார்த்ததும் புன்னகையுடன்): அட… என் மருமகள் வந்துட்டாளா? சேகர் கொஞ்சம் முரடன் தான்… ஆனா ரொம்ப தங்கமான பையன். நீ அவனை நல்லா பார்த்துக்கோ.

ரேவதி முகம் சிவந்தாள்.

சேகர்: “அம்மா… அவங்க என் ஃப்ரண்ட் தான்.”

அம்மா (சோகமாக): “ஓ… மன்னிச்சுக்கோ மா. நான் தப்பா நினைச்சுட்டேன். அவன் இதுவரைக்கும் எந்த பெண்யும் கூட்டிட்டு வந்ததுயில்லை அதான் தப்பா நினச்சுகிட்டேன்

ரேவதி: “அம்மா… நீங்க சாப்பிட்டீங்களா?”

அம்மா: “இல்லம்மா… சேகர் வெளியில வாங்கிட்டு வருவான்.”

ரேவதி சேகரை கோபமாக பார்த்தாள்.

ரேவதி: “சேகர்… அம்மா உடம்பு இப்படி இருக்கும்போது வெளியூர் உணவு சாப்பிட சொல்றீங்களா? இது தப்பு.

அவள் சமையலறைக்கு சென்று பார்த்தாள். காலியாக இருந்தது.

உடனே ஒரு லிஸ்ட் எழுதி சேகரிடம் கொடுத்தாள்.

சேகர் போன பிறகு…

அம்மா: “மா… உன் பிரச்சனை என்ன?”

ரேவதி எல்லாவற்றையும் சொன்னாள்.

அம்மா (ஆறுதலாக): “இது எல்லாம் கடந்து போகும். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ. பொறுப்பு வந்ததும் எல்லா வருத்தமும் மறந்துடும்.”

அம்மா (தன் கதையை சொல்லி): “நான் இளமையில் இருந்தபோது, டவுரிக்காக எனக்கு பார்த்த மாப்பிளை குடும்பம் கல்யாணத்தை நிறுத்தினாங்க.
நான் கோபத்துல கிணத்துல குதிக்கப் போனேன்.
அப்போ சேகரின் அப்பா என்னைக் காப்பாத்தினார். வயசு, தலை நரைச்சது — எதுவும் பார்க்காம அவரை காதலிச்சு கல்யாணம் பண்ணினேன். அவர் எனக்கு அழகான வாழ்க்கை கொடுத்தார். ஆனா இப்போ தனியா விட்டுட்டு போயிட்டார்.


சேகர் வந்த பிறகு ரேவதி சமைத்து அம்மாவுக்கு ஊட்டினாள்.

[Image: 2-A729-FCE-03-C3-4-E21-AE75-FAB78-F570-C57.png]


அம்மா (சாப்பிட்டபடி, கண்கள் பொலபொலக்க): “அட… என்ன இவ்வளவு சுவை இருக்கு! < ரேவதி மா… நீ என் மருமகளா வரணும். கடவுளே… இந்த பொண்ணை எனக்கு தரணும்.”> என்று மனதில் நினைத்து வேண்டிக்கொண்டால்

ரேவதி வெட்கத்துடன் புன்னகைத்தாள்.

சேகர் திரும்பி நிற்கும் முன்பு அம்மா ரேவதியிடம் மெல்ல ரேவதி காதில் சொன்னாள்:

அம்மா: “பொண்ணு… நீ ரொம்ப அழகா இருக்கே. என் பையன் கொஞ்சம் முரடன் தான். ஆனா உனக்கு பெர்ஃபெக்ட் ஜோடி.”

என் ஒரே ஆசை… பேத்திகளை பார்க்கணும். அப்போதான் அமைதியா கண்ணை மூட முடியும்.”
ரேவதி அம்மாவின் தோளில் தலை சாய்த்தாள்.
[+] 2 users Like sreejachandranhot's post
Like Reply


Messages In This Thread
RE: பழி வாங்கும் புண்டை - by sreejachandranhot - 13-07-2026, 11:50 AM



Users browsing this thread: 1 Guest(s)